புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கண்ட பொங்கல் - Page 2 I_vote_lcapநான் கண்ட பொங்கல் - Page 2 I_voting_barநான் கண்ட பொங்கல் - Page 2 I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
நான் கண்ட பொங்கல் - Page 2 I_vote_lcapநான் கண்ட பொங்கல் - Page 2 I_voting_barநான் கண்ட பொங்கல் - Page 2 I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
நான் கண்ட பொங்கல் - Page 2 I_vote_lcapநான் கண்ட பொங்கல் - Page 2 I_voting_barநான் கண்ட பொங்கல் - Page 2 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கண்ட பொங்கல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jan 14, 2016 12:30 pm

First topic message reminder :

நான் கண்ட பொங்கல்
போவியலும் வந்தாச்சி
சுவரெல்லாம் வெள்ளயாச்சி.
ஓட்டடை அடிச்சாச்சி.
வீடெல்லாம் சுத்தமாச்சி.
பண்ட பாத்திரம் கழுவியாச்சி.
குப்பை எல்லாம் எரிச்சாச்சி
தோரணைகள் கட்டியாச்சி.
அவரைக்கா கொழம்பு வச்சி
ஆண்டவனுக்கு படச்சாசி.


புது பான பச்சரிசி பாத்து நல்லா கழுவிவச்சி
பொங்கவிடும் அடுப்புக்குதான் சாணம் விட்டு மெழுகி வச்சி.
பச்சரிசி மாக்கோலம் வீடெல்லாம் இட்டு வச்சி .
நல்ல நேராம் கேட்டு வச்சி சூரியனை பாத்துவச்சி.
குடும்பமெல்லாம் சேர்ந்து நின்னு சந்தோசமா இருக்கயில
சர்க்கரை பொங்கப்பான முதலுல பொங்கையில .
சந்தோஷத்தில் பொங்கலோ பொங்கல்னு கத்தையில
பொங்கினது பானை மட்டுமா எங்கள் உள்ளமும் தானே .


பொங்க சோத்தை தின்னுபுட்டு செங்கரும்பை கடிசிகிட்டு
மாட்டை எல்லாம் ஓட்டிகிட்டு மந்தையில மேயவிட்டு
மனசெல்லாம் பொங்கிடுமே உள்ளந்தான் மலர்ந்திடுமே .


மறுநாளு காலையில மாட்டுபொங்க வந்திடுங்க.
மாட்டயேல்லாம் குளிப்பாட்டி காளைகெல்லாம் பொட்டுவச்சி.
அவரம்பூ மாலை கட்டி அழகான பொங்க வச்சி .
மாட்டை எல்லாம் ஓட்டிகிட்டு மந்தையில நிக்கவச்சி .
மனம்பொங்க கொண்டாடி வந்தோம் மாட்டு பொங்கல் .
இளவட்ட காளைகளெல்லாம் ஊர்களத்தில் ஒன்னு சேர்ந்து .
உரிபான,சீட்டாட்டம் ஊரெல்லாம் விளையாட்டு .
கோலாட்டம் கும்மியடி கொண்டையில பூக்கலடி
கண்ணிகள் பொங்கலிடும் கன்னி பொங்கல் எங்கள் காணும் பொங்கல்


நன்றி

அன்புடன் கார்த்திக் ஜெயராம் .


ஈகரை உறவுகள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 9:35 am

அருமையான கவிதை கார்த்திக் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 9:35 am

யினியவன் wrote:நன்றிகள் இரண்டு இனிமை சேர்க்கிறது
அய்யா, அம்மா, அண்ணா என அழைப்பது
ஈகரை உறவுகளுக்கு வலிமை சேர்க்கிறது புன்னகை
ம்ம்..... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ரொம்ப சரி இனியவன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 19, 2016 11:55 am

அருமை கார்த்திக் செயராம் .
இன்றுதான் "இதை காணும் பொங்கலாக "அமைந்தது .

சிறியதோர் கிராமத்து சூழ்நிலையை
சிந்தையில் காணொலி போல் பதிவிட்டுள்ளீர் .
பல நடைமுறைகளை
கோர்வையாக
கருத்து மிக்க கவிதையில் வச்சி இருக்கீங்க !

ரசித்தேன் . அருமையிருக்கு அருமையிருக்கு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 19, 2016 12:39 pm

அருமை கார்த்திக் .. நானும் இன்று தான் காணக்கிடைத்தது.

அப்படியே , பழைய நினைவுகள் மேலெழுகிறது.

அம்மாவும் அக்காவும் காய்கறிகள் நறுக்கி கொண்டிருக்க , அப்பாவும் அண்ணனும் ஆளுக்கொரு பக்கம் இருந்து சர்க்கரை பொங்கல் + வெண்பொங்கல் பானைகளை வைத்து அடுப்பெரிக்க, நானும் தம்பியும் ஆளுக்கொரு பக்கத்தை குத்தகைக்கு எடுத்து கொண்டு புன்னகை யார் பக்கம் முதலில் பால் பொங்கும் என்று பெட்டிங் கட்டிக்கொண்டு மாற்றி மாற்றி பானையை எட்டிபார்த்து கண்களில் புகை பட்டு கண்ணீர் வரும் ஆனால் அது ஆனந்த கண்ணீர். இப்போ நினைக்கும் போதும் விழியோரம் நீர் கோர்க்கிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 19, 2016 1:05 pm

ஆஹாஹா .....மலரும் நினைவுகள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 19, 2016 1:16 pm

T.N.Balasubramanian wrote:ஆஹாஹா .....மலரும் நினைவுகள் .

ரமணியன்
பொங்கல் என்பதால் பொங்கும் நினைவுகளாம்




கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 19, 2016 2:05 pm

பின்னூட்டம் இட்ட அம்மா, அய்யா , அண்ணா அனைத்து உறவுகளுக்கும் நன்றி ..

ஒரு கிராமத்து சூழல் கவிதை நடையில் கொடுத்துள்ளேன் ..இந்த படைப்பிற்கு இத்துணை வரவேற்புகள் கிடைத்தது எனக்கு கிடைத்த வெற்றியே ..

நேற்று நமது ஈகரை வாட்ஸ் அப் செயலியில் பதிவு செய்த குறுங் கவிதை உங்களுக்காக இது விளையாட்டாக அந்த சமயத்தில் பதித்தேன் ..

முகம் காணா உறவுகள் :-

அம்மா என்றேன் அம்மா கிடைத்தாள்.
அய்யா என்றேன் அய்யா  கிடைத்தார்.
அண்ணா என்றேன் அண்ணன் கிடைத்தார் .
தம்பி என்றேன் தம்பிகள் கிடைத்தனர் .
நண்பா என்றேன் நண்பர்கள் கிடைத்தனர் .

உறவுகளே என்றேன் அனைவரும் கிடைத்தனர் .

இதுவே ஈகரையின் வெற்றி ...உயிரோட்டமான வெற்றி ..

ஒரு சாதாரண மனிதனாக இருந்த என்னையும்

ஒரு படைப்பாளியாக
ஒரு சமுதாய சாடலன்னாக.
ஒரு கவிதையானாக.
ஒரு எழுத்தாளனாக .

மாற்றியது இந்த ஈகரை எனும் உறவே ..

"எக்கரையும் இல்லை என்றாலும் நம் மீது அக்கறை காட்ட ஈகரை எனும் சர்க்கரை உண்டு "

கல்லையும் கரைத்து
சிற்பமாய் வடித்து .
தவறுகளை செதுக்கி .
கண்ணையும் தந்து .
உயிர் தந்து .
மொழி தந்து .
இனம் தந்து .
வாழ்வு தந்து .
கவி தந்து .

என அனைத்தையும் தருகின்ற ஈகரை நான் ஒருபோதும் மறவேன் .


நன்றி .. நான் கண்ட பொங்கல் - Page 2 1571444738 நான் கண்ட பொங்கல் - Page 2 1571444738 :வணக்கம்: :வணக்கம்: நடனம் நடனம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 6:12 pm

கார்த்திக் செயராம் wrote:பின்னூட்டம் இட்ட அம்மா, அய்யா , அண்ணா அனைத்து உறவுகளுக்கும் நன்றி ..

ஒரு கிராமத்து சூழல் கவிதை நடையில் கொடுத்துள்ளேன் ..இந்த படைப்பிற்கு இத்துணை வரவேற்புகள் கிடைத்தது எனக்கு கிடைத்த வெற்றியே ..

நேற்று நமது ஈகரை வாட்ஸ் அப் செயலியில் பதிவு செய்த குறுங் கவிதை உங்களுக்காக இது விளையாட்டாக அந்த சமத்தில் பதித்தேன் ..

முகம் காணா உறவுகள் :-

அம்மா என்றேன் அம்மா கிடைத்தாள்.
அய்யா என்றேன் அய்யா  கிடைத்தார்
அண்ணா என்றேன் அண்ணன் கிடைத்தார் .
தம்பி என்றேன் தம்பிகள் கிடைத்தனர் .
நண்பா என்றேன் நண்பர்கள் கிடைத்தனர் .

உறவுகளே என்றேன் அனைவரும் கிடைத்தனர் .

இதுவே ஈகரையின் வெற்றி ...உயிரோட்டமான வெற்றி ..

ஒரு சாதாரண மனிதனாக இருந்த என்னையும்

ஒரு படைப்பாளியாக
ஒரு சமுதாய சாடலன்னாக.
ஒரு கவிதையாளனாக.
ஒரு எழுத்தாளனாக .

மாற்றியது இந்த ஈகரை எனும் உறவே ..

"எக்கரையும் இல்லை என்றாலும் நம் மீது அக்கறை காட்ட ஈகரை எனும் சர்க்கரை உண்டு "

கல்லையும் கரைத்து
சிற்ப்பமாய் வடித்து .
தவறுகளை செதுக்கி .
கண்ணையும் தந்து .
உயிர் தந்து .
மொழி தந்து .
இனம் தந்து .
வாழ்வு தந்து .
கவி தந்து .

என அனைத்தையும் தருகின்ற ஈகரை நான் ஒருபோதும் மறவேன் .


நன்றி .. நான் கண்ட பொங்கல் - Page 2 1571444738 நான் கண்ட பொங்கல் - Page 2 1571444738 :வணக்கம்: :வணக்கம்: நடனம் நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1188472


சூப்பர் கார்த்திக், இரவே பார்த்தேன் புன்னகை...............இதில் இன்னும் அதிக  வரிகள் இருக்கு!.............உங்கள் கற்பனை அழகாக விரிகிறது.............வாழ்த்துகள்!................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 19, 2016 7:30 pm

உண்மை கார்த்திக் நிறைய நேரத்தில் ஈகரை தான் எல்லாவற்றையும் மறக்க வைத்து புத்துணர்ச்சியை தந்திருக்கிறது

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக