புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by manikavi Today at 9:22 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Baarushree | ||||
viyasan | ||||
manikavi | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
Page 8 of 20 •
Page 8 of 20 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சசி wrote:சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா.
பாடல் இருந்தால் பதிவேற்றம் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
இது தானா பாருங்க:
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அமாவாசை என்றால் ,
சூரியனும், சந்திரரும் அருகருகே இருக்க வேண்டும்.
தாங்கள் என்ன ஏதென்று விசாரித்து வருவதாகக் கூறி புறப்பட்டனர். "இருவரும் இப்போது சேர்ந்து தானே வந்துள்ளீர்கள்.
ஆகவே இன்றுதான் அமாவாசை என்றார் .
இன்றைய தலை முறை இதை ஒத்துக் கொள்ளமாட்டார்கள் .
சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் தினமே அமாவசை என்றால்
ஒத்துக் கொள்வார்கள் .
ரமணியன்
சூரியனும், சந்திரரும் அருகருகே இருக்க வேண்டும்.
தாங்கள் என்ன ஏதென்று விசாரித்து வருவதாகக் கூறி புறப்பட்டனர். "இருவரும் இப்போது சேர்ந்து தானே வந்துள்ளீர்கள்.
ஆகவே இன்றுதான் அமாவாசை என்றார் .
இன்றைய தலை முறை இதை ஒத்துக் கொள்ளமாட்டார்கள் .
சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் தினமே அமாவசை என்றால்
ஒத்துக் கொள்வார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1190977யினியவன் wrote:சசி wrote:சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா.
பாடல் இருந்தால் பதிவேற்றம் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
இது தானா பாருங்க:
நன்றி அண்ணா. அதே பாடல் தான். எனக்கு மகிழ்ச்சி தரும் பாடல். நேற்றுநடராஜர் கோவிலில் கேட்டேன். அழகு குழந்தைகள் நடனமாடி கண்ணனை அழைத்தார்கள்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
[url=http://www.eegarai.net/t127615p75-topic#1190981]மேற்கோள் செய்த பதிவு: 1190981[/T.N.Balasubramanian wrote:அமாவாசை என்றால் ,
சூரியனும், சந்திரரும் அருகருகே இருக்க வேண்டும்.
தாங்கள் என்ன ஏதென்று விசாரித்து வருவதாகக் கூறி புறப்பட்டனர். "இருவரும் இப்போது சேர்ந்து தானே வந்துள்ளீர்கள்.
ஆகவே இன்றுதான் அமாவாசை என்றார் .
இன்றைய தலை முறை இதை ஒத்துக் கொள்ளமாட்டார்கள் .
சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் தினமே அமாவசை என்றால்
ஒத்துக் கொள்வார்கள் .
ரமணியன்
அறிவியலிலும் ஐயா முனைவர் பட்டம் பெற்றவர். அருமை ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உலகின் மைய புள்ளியில் வீற்றிருக்கும் ஈசன் வந்தாரா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடுப்படியில் முனைவர் பட்டம் பெற்றவர் அதை மறுக்கிறாராம் சசிசசி wrote:அறிவியலிலும் ஐயா முனைவர் பட்டம் பெற்றவர். அருமை ஐயா
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1190995யினியவன் wrote:அடுப்படியில் முனைவர் பட்டம் பெற்றவர் அதை மறுக்கிறாராம் சசிசசி wrote:அறிவியலிலும் ஐயா முனைவர் பட்டம் பெற்றவர். அருமை ஐயா
[size=34]வீட்டில் ஐயா சமையல் தானா?? அண்ணா எல்லாம் ஒரு நாள் ஐயா வீடிற்கு சொல்லமல் சென்று விட்டால் தெரிந்து விடப்போகிறது. ஏற்பாடுகளை செய்யுங்கள் அண்ணா.வெங்காய தீயில் விளக்கம் சொல்லும் போது நினைத்தேன் அண்ணா [/size]
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஹா ஹா ஹா
வெங்காயம் உரிக்க வச்சிடுவார் நம்மை
வெங்காயம் உரிக்க வச்சிடுவார் நம்மை
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரி தான்.... என்னை ஏதோ ஒரு வழி பண்ணனும்னு எல்லாரும் முடிவு பண்ணிட்டீங்க போல......T.N.Balasubramanian wrote:ஜோக் ஒன்று படித்தேன்
ரமேஷ் : எண்டா , மோடி பார்லிமெண்டில் தூங்கிண்டு இருந்தார் ன்னு மகேஷ் சொல்றானே .
உண்மையா இருக்குமா
புபேஷ் : உண்மையா தான் இருக்கும் . முழிச்சிண்டு இருந்தா , வேறே நாட்டிலே அல்லவா இருப்பார் .மேற்கோள் செய்த பதிவு: 1190625krishnaamma wrote:ம்ம்... இருக்கும் இருக்கும் .................யினியவன் wrote:விமந்தனி ஆளையே காணோமே?
பயணத்தில் மோடியை மிஞ்சிடுவாங்க போல
மோடிக்கும் விமந்தனிக்கும் எப்பிடி ஒற்றுமை என்று கேள்வி கேட்டா
இப்பிடி தான்
இல்லேனா ,
எங்கேயாவது சிற்றுலா போயிருப்பார் .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நினைத்தாலே இனிக்கும்! (11)
கண்ணனை கோபிகைகள் எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் என்பது பற்றி சொல்கிறேன்.
அவன் வெற்றிலை பாக்கிட்டு உமிழ்ந்தால், அதை ஏந்திப் போடுவாள் ஒருத்தி. "எனக்கு கால் வலிக்கிறது' என்று அந்தச் சின்னக்கண்ணன் சொன்னால், இடுப்பில் தூக்கிக் கொண்டு சுமந்து செல்வாள் இன்னொருத்தி. இப்படி அவர்கள் பல விதமாக அவனைக் கொண்டாடினர்.
கோபிகைகள் மட்டும் தான் அவனைக் கொண்டாடும் பாக்கியம் பெற்றவர்களோ என்று எண்ண வேண்டாம்.
உலகில் எப்போதுமே இரண்டு வகை பிரிவுகள் உண்டு. பாக்கியம் செய்தவர், பாக்கியம் இல்லாதவர் என்பதே அந்தப் பிரிவுகள். பாக்கியம் செய்தவர்கள் அவனது திருவடியை விரும்புகிறார்கள்.
பாக்கியம் செய்யாத துரியோதனன் போன்றவர்கள், அவனைப் பார்த்தும் அடைய மறுத்தார்கள். அவர்கள் ஒருபுறம் இருக்கட்டும். நமக்கு அவனைப் பார்க்கும் பாக்கியம் உண்டா?
ஒருவனுக்கு காய்ச்சல் வந்து விட்டது. ஒரு குச்சியை எடுத்து வாயில் வைத்து பார்த்தால், அது எவ்வளவு சூடு இருக்கிறது என்பதைக் கண்கூடாகக் காட்டுகிறது. இது சாதாரணப் பொருள். கண்ணனை எப்படி பார்ப்பது, பரமேஸ்வரன் நமக்கெல்லாம் மோட்சம் கொடுப்பாரா என்றால், அதற்கு ஒரே ஒரு பதில் தான் இருக்கிறது. அதுதான் நம்பிக்கை... கண்ணனை கடவுள் என நம்பினாலே போதும். அவன் நம்மோடு ஒரு காலத்தில் வாழ்ந்தான் என்று ஒப்புக்கொண்டாலே போதும். அவன் நமக்குத் தெரிவான்.
இன்றைய நிலையில்,அவன் நமக்கு படமாகத் தெரிகிறான். படமாக வணங்குவதை விட, கோயிலில் ஆகமப்பிரதிஷ்டையுடன் சாந்நித்யமாக இருப்பவரை வணங்குவது, இன்னும் சிறப்பான விஷயம். இப்போது, திருமணப் பத்திரிகைகளில் சுவாமி படம் போடுகிறார்கள். அது குப்பைக்குப் போகிறது. அந்தக்காலத்தில் 50 ரூபாயில், கல்யாணமே முடிந்து விட்டது. இப்போது, ஒரு அழைப்பிதழுக்கே அவ்வளவு செலவழித்து, குப்பைக்கு அனுப்புகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.
அவன் வெற்றிலை பாக்கிட்டு உமிழ்ந்தால், அதை ஏந்திப் போடுவாள் ஒருத்தி. "எனக்கு கால் வலிக்கிறது' என்று அந்தச் சின்னக்கண்ணன் சொன்னால், இடுப்பில் தூக்கிக் கொண்டு சுமந்து செல்வாள் இன்னொருத்தி. இப்படி அவர்கள் பல விதமாக அவனைக் கொண்டாடினர்.
கோபிகைகள் மட்டும் தான் அவனைக் கொண்டாடும் பாக்கியம் பெற்றவர்களோ என்று எண்ண வேண்டாம்.
உலகில் எப்போதுமே இரண்டு வகை பிரிவுகள் உண்டு. பாக்கியம் செய்தவர், பாக்கியம் இல்லாதவர் என்பதே அந்தப் பிரிவுகள். பாக்கியம் செய்தவர்கள் அவனது திருவடியை விரும்புகிறார்கள்.
பாக்கியம் செய்யாத துரியோதனன் போன்றவர்கள், அவனைப் பார்த்தும் அடைய மறுத்தார்கள். அவர்கள் ஒருபுறம் இருக்கட்டும். நமக்கு அவனைப் பார்க்கும் பாக்கியம் உண்டா?
ஒருவனுக்கு காய்ச்சல் வந்து விட்டது. ஒரு குச்சியை எடுத்து வாயில் வைத்து பார்த்தால், அது எவ்வளவு சூடு இருக்கிறது என்பதைக் கண்கூடாகக் காட்டுகிறது. இது சாதாரணப் பொருள். கண்ணனை எப்படி பார்ப்பது, பரமேஸ்வரன் நமக்கெல்லாம் மோட்சம் கொடுப்பாரா என்றால், அதற்கு ஒரே ஒரு பதில் தான் இருக்கிறது. அதுதான் நம்பிக்கை... கண்ணனை கடவுள் என நம்பினாலே போதும். அவன் நம்மோடு ஒரு காலத்தில் வாழ்ந்தான் என்று ஒப்புக்கொண்டாலே போதும். அவன் நமக்குத் தெரிவான்.
இன்றைய நிலையில்,அவன் நமக்கு படமாகத் தெரிகிறான். படமாக வணங்குவதை விட, கோயிலில் ஆகமப்பிரதிஷ்டையுடன் சாந்நித்யமாக இருப்பவரை வணங்குவது, இன்னும் சிறப்பான விஷயம். இப்போது, திருமணப் பத்திரிகைகளில் சுவாமி படம் போடுகிறார்கள். அது குப்பைக்குப் போகிறது. அந்தக்காலத்தில் 50 ரூபாயில், கல்யாணமே முடிந்து விட்டது. இப்போது, ஒரு அழைப்பிதழுக்கே அவ்வளவு செலவழித்து, குப்பைக்கு அனுப்புகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.
- Sponsored content
Page 8 of 20 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 20
|
|