புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
Page 7 of 20 •
Page 7 of 20 • 1 ... 6, 7, 8 ... 13 ... 20
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 7 8Cxbtr50Q3mb4GxrL2hl+000copy](https://www.filepicker.io/api/file/8Cxbtr50Q3mb4GxrL2hl+000copy.jpg)
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 7 UpmAbqkhRqK3UMuI0Biy+00000](https://www.filepicker.io/api/file/UpmAbqkhRqK3UMuI0Biy+00000.gif)
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 7 8Cxbtr50Q3mb4GxrL2hl+000copy](https://www.filepicker.io/api/file/8Cxbtr50Q3mb4GxrL2hl+000copy.jpg)
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 7 UpmAbqkhRqK3UMuI0Biy+00000](https://www.filepicker.io/api/file/UpmAbqkhRqK3UMuI0Biy+00000.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
முன்பெல்லாம் நாம் சென்று உபன்யாசம் ,கதாகாலஷேபம் கேட்டோம் .
இப்போது நம் கையில் வந்தால் கேட்கிறோம் .
(உலகமே 2' X 4" அடங்கி விடுகிறது )
ரமணியன்
இப்போது நம் கையில் வந்தால் கேட்கிறோம் .
(உலகமே 2' X 4" அடங்கி விடுகிறது )
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:முன்பெல்லாம் நாம் சென்று உபன்யாசம் ,கதாகாலஷேபம் கேட்டோம் .
இப்போது நம் கையில் வந்தால் கேட்கிறோம் .
(உலகமே 2' X 4" அடங்கி விடுகிறது )
ரமணியன்
2" x 4" ல் அடங்குவது உலகம்
6' x 3' ல் அடங்குவது தேகம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
2' x 4" ல் அடங்குவது உலகம்
6' x 3' ல் அடங்குவது தேகம்
தத்துவம் தத்துவம்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:முன்பெல்லாம் நாம் சென்று உபன்யாசம் ,கதாகாலஷேபம் கேட்டோம் .
இப்போது நம் கையில் வந்தால் கேட்கிறோம் .
(உலகமே 2' X 4" அடங்கி விடுகிறது )
ரமணியன்
நிஜம் ஐயா, நாம் தூர தேசங்களில் இருந்தால் கூட , இதுபோன்ற விஷயங்களால் அருகே இருப்பது போல உணருகிரோமே ஐயா, மேலும் உள்ளுரில் கூட அலைய முடியாத பெரியவர்களுக்கு இது வரப்பிரசாதம் ஆச்சே!..............
டெக்னாலஜி இன் உன்னதமான உபயோகம் !.................
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
.
.
எங்களுக்கு இஸ்கான் லிருந்து கூட தினமும் whatsup செய்திகள் கிருஷ்ணர் போடோக்கள் வரும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1190060யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:முன்பெல்லாம் நாம் சென்று உபன்யாசம் ,கதாகாலஷேபம் கேட்டோம் .
இப்போது நம் கையில் வந்தால் கேட்கிறோம் .
(உலகமே 2' X 4" அடங்கி விடுகிறது )
ரமணியன்
2' x 4" ல் அடங்குவது உலகம்
6' x 3' ல் அடங்குவது தேகம்
ஆஹா... என்ன வொரு தத்துவம்?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1189870விமந்தனி wrote:ஆரம்பியுங்கள் கிருஷ்ணாம்மா. வழக்கமான ஆவலுடன் காத்திருக்கிறோம்.krishnaamma wrote:வாவ் ! அருமையான திரி, முதலிலிருந்து படிக்கணும் ! .எனக்கு வேளுக்குடி மாமாவின் பிரசங்கம் எப்பவுமே பிடிக்கும் விமந்தனி ! ..பகிர்வுக்கு நன்றி...............நானும் ஒரு தொடர் போடப்போறேன் ஆனால் வித்தியாசமாய் !
ஆரம்பித்து விட்டேன் விமந்தனி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி ஆளையே காணோமே?
பயணத்தில் மோடியை மிஞ்சிடுவாங்க போல![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பயணத்தில் மோடியை மிஞ்சிடுவாங்க போல
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நெட் ரொம்ப slow. படங்கள் தரவேற்ற முடியவில்லை. வெப் பேஜ் ஓபன் ஆகவே பொறுமை நிறைய செலவாகிறது. அதோட இத்தனை நாளாக விக்கிபீடியாவும் ஓபன் ஆகலை. அது தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நினைத்தாலே இனிக்கும்! (10)
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 7 XoOg7G7eQsWVxvkPzWx1+10](https://www.filepicker.io/api/file/xoOg7G7eQsWVxvkPzWx1+10.jpg)
கிருஷ்ணர், இப்படி வாழ்ந்தார், அப்படி வாழ்ந்தார் என்பது பற்றி விமர்சனம் செய்பவர்கள், புத்தகத்தை ஒழுங்காகப் படிக்கவில்லை என்று குறிப்பிட்டேன். அவர் இலக்கணத்தை மாற்றாமல், சட்டத்தை மாற்றாமல் இருந்திருந்தால், இவ்வளவு தூரம் ஆன்மிகம் நமக்கு கிடைத்து இருக்காது. யார் முக்தி கேட்டாலும் சரி...அவர் தாழ்ந்தவராயினும் சரி...அவர் தந்து விடுவார். இந்த தெம்பு தான் அவரிடம் உள்ள சிறப்பே.
ராமனிடம் நாம் சட்டப்படியே நெருங்க முடியும். அது நம்மால் முடியாது. கண்ணனோ அமாவாசையையே மாற்றினார். மனித இயல்பு எப்படியோ, அப்படியே வாழ்ந்து காட்டினார். துரியோதனன், சகாதேவனிடம் வந்து, போருக்கு நாள் குறித்து தரக் கேட்டான்.
அவனும், அமாவாசையன்று போரைத் துவங்கினால் வெற்றி உறுதி என நாள் குறித்துக் கொடுத்தான். தங்களுக்கு எதிரான போருக்கு, தாங்களே நாள் குறித்துக் கொடுத்தது என்பது எவ்வளவு பெரிய தர்மம்!
கிருஷ்ணர் வந்தார். ""ஏன் இப்படி சரியான நாள் குறித்துக் கொடுத்தாய்?'' என்று கேட்டார்.
"அவன் என் அண்ணனாச்சே! அண்ணன் கேட்கும் போது, தம்பியால் எப்படி கொடுக்காமல் இருக்க முடியும்!'' என்று எதிரிக்கே நன்மை செய்யும் தன் குணத்தை எடுத்துரைத்தான்.
உடனே, கிருஷ்ணர் தன் வேலையைத் துவங்கி விட்டார். அமாவாசைக்கு முந்திய நாளான சதுர்த்தசியன்றே தர்ப்பணம் செய்ய சென்று விட்டார். இதைப்பார்த்த பிரம்மா, சூரிய சந்திரரிடம் ""இன்று சதுர்த்தசி தானே! கிருஷ்ணர் தர்ப்பணம் செய்கிறாரே!'' என்று கேட்டார். அமாவாசை என்றால் சூரியனும், சந்திரரும் அருகருகே இருக்க வேண்டும்.
தாங்கள் என்ன ஏதென்று விசாரித்து வருவதாகக் கூறி புறப்பட்டனர். "இருவரும் இப்போது சேர்ந்து தானே வந்துள்ளீர்கள். அப்படியானால், இன்று தானே அமாவாசை,'' என்றார் கிருஷ்ணன். இதைத்தான் "போதாயன அமாவாசை' என்று இப்போது குறிப்பிடுகிறார்கள். இப்போதும், இந்த அமாவாசையைப் பின்பற்றும் கோஷ்டிகள் உண்டு. இப்படி, தர்மம் வெல்வதற்காக நன்மை செய்த கிருஷ்ணரை நாம் வணங்க வேண்டும். அவ்வாறு வணங்க அவரது திருமேனி இருக்க வேண்டும்.
கிருஷ்ணரின் விக்ரகத்தை சிலை என்றோ, உடம்பு என்றோ சொல்லக்கூடாது. "திருமேனி' என்றே குறிப்பிட வேண்டும். கேரளாவில் நம்பூதிரிகளையே "திருமேனி' என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், நாம்
கண்ணனையே சொல்வதில்லை. அது நமக்கு மங்களத்தையும், நன்மையையும், சுகத்தையும் தருகிற திருமேனி.
கிருஷ்ணரின் திருமேனியை "அப்ராகிருதம்' என்று குறிப்பிடுவார்கள். அதாவது அது சுயம்பிரகாசம் உடையது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், "தானாகவே ஒளிவிடக்கூடிய திருமேனி' என்று சொல்லலாம். நமக்கெல்லாம் சத்வம் (சாந்தம்), ரஜோ(ராட்சச குணம்),
ராமனிடம் நாம் சட்டப்படியே நெருங்க முடியும். அது நம்மால் முடியாது. கண்ணனோ அமாவாசையையே மாற்றினார். மனித இயல்பு எப்படியோ, அப்படியே வாழ்ந்து காட்டினார். துரியோதனன், சகாதேவனிடம் வந்து, போருக்கு நாள் குறித்து தரக் கேட்டான்.
அவனும், அமாவாசையன்று போரைத் துவங்கினால் வெற்றி உறுதி என நாள் குறித்துக் கொடுத்தான். தங்களுக்கு எதிரான போருக்கு, தாங்களே நாள் குறித்துக் கொடுத்தது என்பது எவ்வளவு பெரிய தர்மம்!
கிருஷ்ணர் வந்தார். ""ஏன் இப்படி சரியான நாள் குறித்துக் கொடுத்தாய்?'' என்று கேட்டார்.
"அவன் என் அண்ணனாச்சே! அண்ணன் கேட்கும் போது, தம்பியால் எப்படி கொடுக்காமல் இருக்க முடியும்!'' என்று எதிரிக்கே நன்மை செய்யும் தன் குணத்தை எடுத்துரைத்தான்.
உடனே, கிருஷ்ணர் தன் வேலையைத் துவங்கி விட்டார். அமாவாசைக்கு முந்திய நாளான சதுர்த்தசியன்றே தர்ப்பணம் செய்ய சென்று விட்டார். இதைப்பார்த்த பிரம்மா, சூரிய சந்திரரிடம் ""இன்று சதுர்த்தசி தானே! கிருஷ்ணர் தர்ப்பணம் செய்கிறாரே!'' என்று கேட்டார். அமாவாசை என்றால் சூரியனும், சந்திரரும் அருகருகே இருக்க வேண்டும்.
தாங்கள் என்ன ஏதென்று விசாரித்து வருவதாகக் கூறி புறப்பட்டனர். "இருவரும் இப்போது சேர்ந்து தானே வந்துள்ளீர்கள். அப்படியானால், இன்று தானே அமாவாசை,'' என்றார் கிருஷ்ணன். இதைத்தான் "போதாயன அமாவாசை' என்று இப்போது குறிப்பிடுகிறார்கள். இப்போதும், இந்த அமாவாசையைப் பின்பற்றும் கோஷ்டிகள் உண்டு. இப்படி, தர்மம் வெல்வதற்காக நன்மை செய்த கிருஷ்ணரை நாம் வணங்க வேண்டும். அவ்வாறு வணங்க அவரது திருமேனி இருக்க வேண்டும்.
கிருஷ்ணரின் விக்ரகத்தை சிலை என்றோ, உடம்பு என்றோ சொல்லக்கூடாது. "திருமேனி' என்றே குறிப்பிட வேண்டும். கேரளாவில் நம்பூதிரிகளையே "திருமேனி' என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், நாம்
கண்ணனையே சொல்வதில்லை. அது நமக்கு மங்களத்தையும், நன்மையையும், சுகத்தையும் தருகிற திருமேனி.
கிருஷ்ணரின் திருமேனியை "அப்ராகிருதம்' என்று குறிப்பிடுவார்கள். அதாவது அது சுயம்பிரகாசம் உடையது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், "தானாகவே ஒளிவிடக்கூடிய திருமேனி' என்று சொல்லலாம். நமக்கெல்லாம் சத்வம் (சாந்தம்), ரஜோ(ராட்சச குணம்),
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தமோ (மந்தம்) என்ற மூன்று குணங்கள் உண்டு. ஆனால், கிருஷ்ணரின் திருமேனி முழுக்க சத்வம். நமக்கு ரத்தம், எச்சில், கண்ணீர்
என்றெல்லாம் உண்டு.
இதெல்லாம், நமக்கு கர்மத்தால் வருவது. கிருஷ்ணனுக்கும் மனிதனாகப் பிறந்தததால் இது உண்டு. ஆனால், கர்மத்தால் ஏற்படவில்லை.
நமக்குத் தான் பாவம், புண்ணியம் என்ற கர்மாக்கள் எல்லாம். இதனால் தான் பிறவிகள் ஏற்படுகின்றன.
திருமால் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது எண்ணம், கிருஷ்ணனாக பூமியில் பிறக்க வைக்கிறது.
மனிதனைப் போலவே குணங்களை மாற்றிக் கொள்கிறது. பேரக்குழந்தை தாத்தாவையும், பாட்டியையும் அடித்தால், அதற்காக அவர்கள் கோபிப்பதில்லை. மாறாக, சந்தோஷப்படுகிறார்கள். அதுபோல, கடவுளாக இருந்தாலும் சிசுபாலனிடம் அவன் திட்டு வாங்குகிறான். கிருஷ்ணரோ, சண்டையும் போடவில்லை, ஜெயிக்கவும் இல்லை.
அவனைத் தன் குழந்தையாக நினைத்து, அவனோடு விளையாடினார். அந்த விளையாட்டு தான், நம் பார்வையில் சண்டையாகத் தெரிகிறது. கண்ணன் தன் பூலோக வாழ்வில் "உம்'மென்று இருந்தது கிடையாது. அமைதியாக இருப்பவர்களிடம் யாரும் கலக்க முடியாது. அவர்களோடு பேசவும் முடியாது. கலகலப்பாக பேசுபவர்களிடம் யாரும் பழகலாம். அதனால் தான் கண்ணன் அழகாக நன்றாகப் பேசினான். நம்மோடு வாழ்ந்த பின், அப்படியே வைகுண்டம் கிளம்பினான். கொஞ்சம் கூட அவனது திருமேனியை இங்கே மிச்சம் வைக்காமல், நெருப்பு வைக்காமல் அப்படியே எடுத்துச் சென்றான். அவனது துணைவியரையும் நெருப்பு ஏதும் செய்யவில்லை. அவர்கள் கண்ணனை நினைத்தபடியே நெருப்பில் குதித்ததால், அவர்கள் அப்படியே உடலோடு சென்றார்கள். எந்த திருமேனியோடு அவர் பூலோகம் வந்தாரோ, அப்படியே எடுத்துச் சென்று விட்டார்.
அப்பேர்ப்பட்ட கண்ணனின் ரூபதரிசனம் நமக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை, அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் பிறப்பெடுத்திருக்கலாம். அதைப் பார்க்கவும் செய்திருக்கலாம். ஆனால், கோபியர்கள் அவனது ரூப சொரூபத்தை தரிசித்துள்ளனர். அந்த கோபிகைகளின் திருவடி பட்ட மண் துகள்களாகப் பிறக்க விரும்புகிறார் உத்தவர்.
கோபிகைககள் கண்ணனை எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் தெரியுமா?
என்றெல்லாம் உண்டு.
இதெல்லாம், நமக்கு கர்மத்தால் வருவது. கிருஷ்ணனுக்கும் மனிதனாகப் பிறந்தததால் இது உண்டு. ஆனால், கர்மத்தால் ஏற்படவில்லை.
நமக்குத் தான் பாவம், புண்ணியம் என்ற கர்மாக்கள் எல்லாம். இதனால் தான் பிறவிகள் ஏற்படுகின்றன.
திருமால் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது எண்ணம், கிருஷ்ணனாக பூமியில் பிறக்க வைக்கிறது.
மனிதனைப் போலவே குணங்களை மாற்றிக் கொள்கிறது. பேரக்குழந்தை தாத்தாவையும், பாட்டியையும் அடித்தால், அதற்காக அவர்கள் கோபிப்பதில்லை. மாறாக, சந்தோஷப்படுகிறார்கள். அதுபோல, கடவுளாக இருந்தாலும் சிசுபாலனிடம் அவன் திட்டு வாங்குகிறான். கிருஷ்ணரோ, சண்டையும் போடவில்லை, ஜெயிக்கவும் இல்லை.
அவனைத் தன் குழந்தையாக நினைத்து, அவனோடு விளையாடினார். அந்த விளையாட்டு தான், நம் பார்வையில் சண்டையாகத் தெரிகிறது. கண்ணன் தன் பூலோக வாழ்வில் "உம்'மென்று இருந்தது கிடையாது. அமைதியாக இருப்பவர்களிடம் யாரும் கலக்க முடியாது. அவர்களோடு பேசவும் முடியாது. கலகலப்பாக பேசுபவர்களிடம் யாரும் பழகலாம். அதனால் தான் கண்ணன் அழகாக நன்றாகப் பேசினான். நம்மோடு வாழ்ந்த பின், அப்படியே வைகுண்டம் கிளம்பினான். கொஞ்சம் கூட அவனது திருமேனியை இங்கே மிச்சம் வைக்காமல், நெருப்பு வைக்காமல் அப்படியே எடுத்துச் சென்றான். அவனது துணைவியரையும் நெருப்பு ஏதும் செய்யவில்லை. அவர்கள் கண்ணனை நினைத்தபடியே நெருப்பில் குதித்ததால், அவர்கள் அப்படியே உடலோடு சென்றார்கள். எந்த திருமேனியோடு அவர் பூலோகம் வந்தாரோ, அப்படியே எடுத்துச் சென்று விட்டார்.
அப்பேர்ப்பட்ட கண்ணனின் ரூபதரிசனம் நமக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை, அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் பிறப்பெடுத்திருக்கலாம். அதைப் பார்க்கவும் செய்திருக்கலாம். ஆனால், கோபியர்கள் அவனது ரூப சொரூபத்தை தரிசித்துள்ளனர். அந்த கோபிகைகளின் திருவடி பட்ட மண் துகள்களாகப் பிறக்க விரும்புகிறார் உத்தவர்.
கோபிகைககள் கண்ணனை எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் தெரியுமா?
இன்னும் இனிக்கும்.....
![நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 7 IPXzj1RS8aATuStMo20h+00000](https://www.filepicker.io/api/file/IPXzj1RS8aATuStMo20h+00000.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 7 of 20 • 1 ... 6, 7, 8 ... 13 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 20
|
|