புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm
by heezulia Today at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
Ammu Swarnalatha | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
Page 6 of 20 •
Page 6 of 20 • 1 ... 5, 6, 7 ... 13 ... 20
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
First topic message reminder :
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாவ் ! அருமையான திரி, முதலிலிருந்து படிக்கணும் ! .எனக்கு வேளுக்குடி மாமாவின் பிரசங்கம் எப்பவுமே பிடிக்கும் விமந்தனி ! ..பகிர்வுக்கு நன்றி...............நானும் ஒரு தொடர் போடப்போறேன் ஆனால் வித்தியாசமாய் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
ஆரம்பியுங்கள் கிருஷ்ணாம்மா. வழக்கமான ஆவலுடன் காத்திருக்கிறோம்.krishnaamma wrote:வாவ் ! அருமையான திரி, முதலிலிருந்து படிக்கணும் ! .எனக்கு வேளுக்குடி மாமாவின் பிரசங்கம் எப்பவுமே பிடிக்கும் விமந்தனி ! ..பகிர்வுக்கு நன்றி...............நானும் ஒரு தொடர் போடப்போறேன் ஆனால் வித்தியாசமாய் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
நினைத்தாலே இனிக்கும்! (9)
ராமபிரான் வேடர் தலைவனான குகன், அரக்கர் தலைவனான விபீஷணன், குரங்குகளின் தலைவனான சுக்ரீவன் என்று எந்த இனமாயினும், அந்த இனத்து ராஜாக்களோடு தான் கை குலுக்கினார்.
ஏனெனில், அவரும் ஒரு ராஜா. ஆனால், கண்ணன் அப்படியல்ல... அவர் சாதாரண மக்களுடன் பழகினார். யானை மேல் போகிறவன், வெற்றிலைக்கு சுண்ணாம்பு வாங்க வேண்டுமானாலும் கூட, பக்கத்து யானைக்காரனிடம் தான் கேட்பான். கீழே இறங்கி வரமாட்டான்.
அதுபோல, ராமபிரான் ராஜா என்பதால், தனது உயர்ந்த இடத்தைத் தக்க வைக்க வேண்டியதாயிற்று. கிருஷ்ணனோ, நம்மோடு கலந்து விட்டார்.
இதற்காக, ராமாவதாரத்தை நாம் குறைத்து மதிப்பிடுவதாகக் கொள்ளக்கூடாது. அது ஒரு உயரிய அவதாரம், அதன் மகிமையையும், சொல்லிக்கொண்டே போகலாம்.
ராமபிரானை 60 ஆயிரம் வருடம் தவமிருந்து பெற்றார் தசரத ராஜா.
ரிஷ்யசிருங்கரைக் கொண்டு யாகம் செய்தார். நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக பிள்ளையின் தேவையை உணர்ந்து பிறக்க வைத்தார்.
கண்ணனின் கதை அப்படியல்ல! வசுதேவர், நந்தகோபர் வசித்த கோகுலத்தில், பால், தயிர் அதிகமாக இருந்தது. அதைச் சாப்பிட பிள்ளை வேண்டும் என நினைத்தார்கள். பிராமணர்களுக்கு வேதம், க்ஷத்ரியர்களுக்கு சண்டை... இவர்களோ வைசியர்கள். அவர்கள் தயாரிக்கும் பால், தயிரைச் சாப்பிட ஒரு பிள்ளையை வேண்டினார்கள்.
அதே நேரம், அவன் கீதோபதேசமும் செய்தான். ஆக, எளிமைக்கும் எல்லை...பெருமைக்கும் எல்லை என்பது கிருஷ்ணாவதாரத்தின் தன்மை.
திருவல்லிக்கேணியிலே மூலவராக பெருமாள், வேங்கடகிருஷ்ணன் என்ற பெயரில் உள்ளார். உற்சவர் பார்த்தசாரதி மீசை வைத்திருப்பதைப் பார்க்கலாம். அர்ஜுனனுக்கு அவர் சாரதி என்பதால், மீசை தேவைப்படுகிறது.
ரொம்ப நல்லவர்களுக்கு அவரைப் பிடிக்கும், ரொம்ப நல்லவரை அவருக்குப் பிடிக்கும் என்ற இரண்டு குணத்துக்கும் சொந்தக்காரர் கிருஷ்ணன். ஆனால், தர்மத்தில் இருந்து மாற மாட்டார். குணங்களால் மட்டுமல்ல, தோஷங்களாலும் நம்மைக் கவர்ந்தவர் அவர்.
ராமனை நாம் உசத்தியாகக் கொண்டாடினால், கிருஷ்ணனை நம் மடியில் வைத்து தாலாட்டலாம். மேன்மைக்கு எல்லையானவரே,
எளிமைக்கும் எல்லையானவராக உள்ளார். இடைப்பெண்களுடன் இடையனாக ராஜக்கிரீடை செய்துள்ளார். இதைப் பார்க்கும் உத்தவர் மிகவும் ஆதங்கப்படுகிறார். ""லட்சுமி தாயார், வசிஷ்ட, வாமதேவ, விஸ்வாமித்திரருக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லை. இடைப்பெண்களுக்கு கிடைத்ததே என்று!
ஏனெனில், அவரும் ஒரு ராஜா. ஆனால், கண்ணன் அப்படியல்ல... அவர் சாதாரண மக்களுடன் பழகினார். யானை மேல் போகிறவன், வெற்றிலைக்கு சுண்ணாம்பு வாங்க வேண்டுமானாலும் கூட, பக்கத்து யானைக்காரனிடம் தான் கேட்பான். கீழே இறங்கி வரமாட்டான்.
அதுபோல, ராமபிரான் ராஜா என்பதால், தனது உயர்ந்த இடத்தைத் தக்க வைக்க வேண்டியதாயிற்று. கிருஷ்ணனோ, நம்மோடு கலந்து விட்டார்.
இதற்காக, ராமாவதாரத்தை நாம் குறைத்து மதிப்பிடுவதாகக் கொள்ளக்கூடாது. அது ஒரு உயரிய அவதாரம், அதன் மகிமையையும், சொல்லிக்கொண்டே போகலாம்.
ராமபிரானை 60 ஆயிரம் வருடம் தவமிருந்து பெற்றார் தசரத ராஜா.
ரிஷ்யசிருங்கரைக் கொண்டு யாகம் செய்தார். நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக பிள்ளையின் தேவையை உணர்ந்து பிறக்க வைத்தார்.
கண்ணனின் கதை அப்படியல்ல! வசுதேவர், நந்தகோபர் வசித்த கோகுலத்தில், பால், தயிர் அதிகமாக இருந்தது. அதைச் சாப்பிட பிள்ளை வேண்டும் என நினைத்தார்கள். பிராமணர்களுக்கு வேதம், க்ஷத்ரியர்களுக்கு சண்டை... இவர்களோ வைசியர்கள். அவர்கள் தயாரிக்கும் பால், தயிரைச் சாப்பிட ஒரு பிள்ளையை வேண்டினார்கள்.
அதே நேரம், அவன் கீதோபதேசமும் செய்தான். ஆக, எளிமைக்கும் எல்லை...பெருமைக்கும் எல்லை என்பது கிருஷ்ணாவதாரத்தின் தன்மை.
திருவல்லிக்கேணியிலே மூலவராக பெருமாள், வேங்கடகிருஷ்ணன் என்ற பெயரில் உள்ளார். உற்சவர் பார்த்தசாரதி மீசை வைத்திருப்பதைப் பார்க்கலாம். அர்ஜுனனுக்கு அவர் சாரதி என்பதால், மீசை தேவைப்படுகிறது.
ரொம்ப நல்லவர்களுக்கு அவரைப் பிடிக்கும், ரொம்ப நல்லவரை அவருக்குப் பிடிக்கும் என்ற இரண்டு குணத்துக்கும் சொந்தக்காரர் கிருஷ்ணன். ஆனால், தர்மத்தில் இருந்து மாற மாட்டார். குணங்களால் மட்டுமல்ல, தோஷங்களாலும் நம்மைக் கவர்ந்தவர் அவர்.
ராமனை நாம் உசத்தியாகக் கொண்டாடினால், கிருஷ்ணனை நம் மடியில் வைத்து தாலாட்டலாம். மேன்மைக்கு எல்லையானவரே,
எளிமைக்கும் எல்லையானவராக உள்ளார். இடைப்பெண்களுடன் இடையனாக ராஜக்கிரீடை செய்துள்ளார். இதைப் பார்க்கும் உத்தவர் மிகவும் ஆதங்கப்படுகிறார். ""லட்சுமி தாயார், வசிஷ்ட, வாமதேவ, விஸ்வாமித்திரருக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லை. இடைப்பெண்களுக்கு கிடைத்ததே என்று!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
இன்னொரு விஷயம்...என்ன நோன்பு நோற்றாளோ இந்த தேவகி! அவள் வயிற்றில் பிள்ளையாய் பிறந்தான். ஒருவன் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை யாரோ அனுபவிப்பது போல, அப்பா சம்பாதித்ததை பிள்ளை அழிப்பது போல, யசோதை அவனை வளர்க்கும் பாக்கியம் பெற்றாள். அவன் பிறக்கும்போது பணக்காரன். இங்கோ, இடக்கை எது, வலக்கை எது என்று கூட தெரியாத இடைச்சியோடு அவன் வளர்கிறான்.
ராமபிரானை எடுத்துக் கொள்வோம், அவர் வசிஷ்டரோடு பழகுகிறார். கண்ணனோ, எளியவர்களிடம் பழகி, எல்லாருக்காகவும் நான் இருக்கிறேன் என்கிறான். அவன் சொன்ன கீதையை இன்று வரை யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அவன் வெண்ணெய் திருடிய எளிமையை சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இதைத்தான், பெருமைக்கு பெருமை, எளிமைக்கு எளிமை என்று குறிப்பிடுகிறேன்.
கண்ணனின் பெருமை அறியாதவர்கள் தான், அவனுக்கு 16000 மனைவிகள், அவன் பெண்களிடம் அப்படி நடந்தான்... இப்படி நடந்தான் என்பார்கள்.
பிரதமரோ, ஜனாதிபதியோ கூட சாதாரண மனிதன் மீது நடவடிக்கை எடுக்க சிரமப்படுவார்கள். சட்டங்கள் அதைத் தடுக்கும். ஆனால், சாத்திரங்களும், சட்டங்களும் கடவுளைத் தடுக்க முடியாது. அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.
கண்ணனின் வரலாற்றில் அவன் பெண்களோடு பழகிய காலத்தில் அவனுக்கு வயது எட்டு தான். சிறுமிகளின் வயதோ ஐந்து. இதனால், நமது உடல் ரீதியான உணர்வுடன் அதை ஒப்பிடக்கூடாது.
இந்த வயதில், அந்த சின்னஞ்சிறுசுகளின் மனதில் என்ன உணர்வு இருந்து விட முடியும்! இதை, ஏதோ பெரிய வயதில் செய்தது போல் பேசினாலோ, எழுதினாலோ, அவர்கள் ஒழுங்காகப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்று தான் அர்த்தம்.
ஒரு முக்கிய விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கண்ணன் நிறைய பொய் பேசியுள்ளான். "ஏலாப்பொய்கள் உரைப்பானை' என்று ஆழ்வார்களே சொல்கிறார்கள். இதிலுள்ள தத்துவம் என்ன தெரியுமா?
"நான் (மனிதன்) சொன்னால் அது பொய். ஆனால், பகவான் பொய்யே பேசினாலும் அது உண்மை. நாம் கால் வைத்தால், படிக்கட்டு தடுக்கலாம். ஆனால், பகவானுக்கு படிக்கட்டு அருகே வந்துவிடும். இங்கிருக்கும் எல்லாமே அவன் சொத்து. வெண்ணெய், பெண் என எல்லாமே அவன் சொந்தம். அவன் திருடனில்லை. நாம் தான் திருடர்கள். அவன் படைத்த உலகத்திலுள்ள பொருட்களை அனுபவிக்கும் திருடர்கள். எனவே, கடவுளைப் பற்றி ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசக்கூடாது. பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் கூட, கண்ணனைப் பற்றிய தகவல் உண்மை என்று நம்புகிறார்கள்.
முதலில், அவர்கள் கண்ணனைப் பற்றி சரியான தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ராமபிரானை எடுத்துக் கொள்வோம், அவர் வசிஷ்டரோடு பழகுகிறார். கண்ணனோ, எளியவர்களிடம் பழகி, எல்லாருக்காகவும் நான் இருக்கிறேன் என்கிறான். அவன் சொன்ன கீதையை இன்று வரை யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அவன் வெண்ணெய் திருடிய எளிமையை சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இதைத்தான், பெருமைக்கு பெருமை, எளிமைக்கு எளிமை என்று குறிப்பிடுகிறேன்.
கண்ணனின் பெருமை அறியாதவர்கள் தான், அவனுக்கு 16000 மனைவிகள், அவன் பெண்களிடம் அப்படி நடந்தான்... இப்படி நடந்தான் என்பார்கள்.
பிரதமரோ, ஜனாதிபதியோ கூட சாதாரண மனிதன் மீது நடவடிக்கை எடுக்க சிரமப்படுவார்கள். சட்டங்கள் அதைத் தடுக்கும். ஆனால், சாத்திரங்களும், சட்டங்களும் கடவுளைத் தடுக்க முடியாது. அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.
கண்ணனின் வரலாற்றில் அவன் பெண்களோடு பழகிய காலத்தில் அவனுக்கு வயது எட்டு தான். சிறுமிகளின் வயதோ ஐந்து. இதனால், நமது உடல் ரீதியான உணர்வுடன் அதை ஒப்பிடக்கூடாது.
இந்த வயதில், அந்த சின்னஞ்சிறுசுகளின் மனதில் என்ன உணர்வு இருந்து விட முடியும்! இதை, ஏதோ பெரிய வயதில் செய்தது போல் பேசினாலோ, எழுதினாலோ, அவர்கள் ஒழுங்காகப் புத்தகத்தைப் படிக்கவில்லை என்று தான் அர்த்தம்.
ஒரு முக்கிய விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கண்ணன் நிறைய பொய் பேசியுள்ளான். "ஏலாப்பொய்கள் உரைப்பானை' என்று ஆழ்வார்களே சொல்கிறார்கள். இதிலுள்ள தத்துவம் என்ன தெரியுமா?
"நான் (மனிதன்) சொன்னால் அது பொய். ஆனால், பகவான் பொய்யே பேசினாலும் அது உண்மை. நாம் கால் வைத்தால், படிக்கட்டு தடுக்கலாம். ஆனால், பகவானுக்கு படிக்கட்டு அருகே வந்துவிடும். இங்கிருக்கும் எல்லாமே அவன் சொத்து. வெண்ணெய், பெண் என எல்லாமே அவன் சொந்தம். அவன் திருடனில்லை. நாம் தான் திருடர்கள். அவன் படைத்த உலகத்திலுள்ள பொருட்களை அனுபவிக்கும் திருடர்கள். எனவே, கடவுளைப் பற்றி ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசக்கூடாது. பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் கூட, கண்ணனைப் பற்றிய தகவல் உண்மை என்று நம்புகிறார்கள்.
முதலில், அவர்கள் கண்ணனைப் பற்றி சரியான தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் வரும்........
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
இங்கிருக்கும் எல்லாமே அவன் சொத்து. வெண்ணெய், பெண் என எல்லாமே அவன் சொந்தம். அவன் திருடனில்லை. நாம் தான் திருடர்கள். அவன் படைத்த உலகத்திலுள்ள பொருட்களை அனுபவிக்கும் திருடர்கள். எனவே, கடவுளைப் பற்றி ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசக்கூடாது. பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் கூட, கண்ணனைப் பற்றிய தகவல் உண்மை என்று நம்புகிறார்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
வேளுக்குடி கிருஷ்ணன் பொதிகை சேனலிலும்,
விஜய் டி.வியிலும் தொடர்ந்து சொற்பொழிவாற்றினார்...
-
'முதலில் வேளுக்குடி; அப்புறம் காபி குடி' என்று ஒரு சொலவடை
உருவாகுமளவுக்கு, அவரது பேச்சு அத்தனை ரசிக்கத்தக்கதாக
இருந்த்துடன், மிகப் பெரிய ரசிகர் வட்டம் அவருக்கு இருந்தது...
-
.
வாஸ்த்தவமான பேச்சு ............இப்போ whatsup இல் 2 ஆடியோ கிளிப்ஸ் வருவதால் தினமும் 2 வேளையும் கேட்க்கும் பழக்கம் வந்து விட்டது ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
ஸ்ரீரங்கம் பரமபத வாசலை அடைந்தபோது, மயங்கி விழுந்தவர்தான்;
அப்படியே ஸ்ரீரங்கனின் திருவடிகளை அடைந்துவிட்டார்!
-
-------------------
ஆஹா... எப்படிப்பட்ட மகான் அவர்.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இப்படி சம்பிரதாயங்கள் இல்லாத பக்தியையும் கூட கண்ணன் ஏற்றுக்கொள்கிறான். ஏன்...என்னை நினைத்தாலே போதும் என்கிறான்.//
//தினமும் விளக்கேற்றி, நாமசங்கீர்த்தனம் செய்து, உபன்யாசம் கேட்டு என்று பல வழிகளில் பக்தி செலுத்துவதை விட, பகவானை நினைத்துக் கொண்டிரு என்ற ஒரே வழியைத் தேர்ந்தெடுப்பது நல்லது தானே! //
இப்படி சுலபமாய் இருந்தால் தானே நமக்கு சரிப்படும் ...............
//தினமும் விளக்கேற்றி, நாமசங்கீர்த்தனம் செய்து, உபன்யாசம் கேட்டு என்று பல வழிகளில் பக்தி செலுத்துவதை விட, பகவானை நினைத்துக் கொண்டிரு என்ற ஒரே வழியைத் தேர்ந்தெடுப்பது நல்லது தானே! //
இப்படி சுலபமாய் இருந்தால் தானே நமக்கு சரிப்படும் ...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இப்படியெல்லாம் கலியுகத்தில் உலகம் கெட்டு விட்டதே! இனிமேல் தர்மம் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள். தர்மத்தைக் கடைபிடிக்கும் போதும் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். கஷ்டப்படாமல் ஒன்று கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்காது. அது மட்டுமல்ல! கஷ்டப்பட்டால் தான் தர்மம் நிலைக்கும். ஆக, மிகுந்த கஷ்டப்பட்டே மனஅழுக்கைப் போக்க பாடுபட்டாக வேண்டும்.//
அருமையாக சொல்கிறார்................நான் படிக்கும்போதே மாமா சொல்வது போலவே உணருகிறேன், பகிர்வுக்கு மிக்க நன்றி விமந்தனி
அருமையாக சொல்கிறார்................நான் படிக்கும்போதே மாமா சொல்வது போலவே உணருகிறேன், பகிர்வுக்கு மிக்க நன்றி விமந்தனி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இயற்கை தர்மத்தைக் கடைபிடிக்காததால் தான் கிருஷ்ண ஜெயந்திக்கு பிரப்பம் பழம், நாகப்பழம், விளாம்பழம் ஆகியவை எல்லாம் கிடைப்பதே இல்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் வாழைப்பழம், மாம்பழம், இலை கூட கிடைக்காமல் போய்விடும் போல் இருக்கிறது. இனிமேல் இலை என்றால் பச்சைக்கலரில் ஒரு மாத்திரை, மிளகாய் என்றால் சிவப்புக்கலர் மாத்திரை என்று மாத்திரை மயமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு உலகம் கலியில் சிக்கிக் கிடக்கிறது.
ம்ம்... ரொம்ப நிஜம்
ம்ம்... ரொம்ப நிஜம்
- Sponsored content
Page 6 of 20 • 1 ... 5, 6, 7 ... 13 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 20
|
|