புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
28 Posts - 38%
ayyasamy ram
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
3 Posts - 4%
Guna.D
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
1 Post - 1%
mruthun
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
103 Posts - 48%
ayyasamy ram
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
2 Posts - 1%
manikavi
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2016 9:13 pm

இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? MyxYm4kdSCrt64TD4dtg+14
-
ஓர் இலக்கிய ஆதங்கம்!

-
பீப் பாடல் சர்ச்சை பீக்கில் இருந்தபோது,
ஆளாளுக்கு அதைத் திட்டித் தீர்த்தார்கள். ஆனால், அவற்றுக்கு
மத்தியில் ஒரே ஒரு இலக்கியக் குரல் மட்டும் வேறுபட்டு ஒலித்தது.
-
‘‘நாட்டுப்புறக் கலைகளுக்கும் சராசரி பொதுமக்களின்
சொல்லாடல்களுக்கும் இலக்கிய அந்தஸ்து தரவேண்டிய நேரத்தில்,
இந்த ஒரு வார்த்தைக்கு நாம் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறோமே...’’
என்ற நிஜ வேதனை தெரிந்தது அந்தக் குரலில்.
-
எழுத்தாளரும் நாட்டுப்புறவியல் ஆய்வாளருமான
எம்.டி.முத்துக்குமாரசாமியின் வாய்ஸ் அது.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2016 9:15 pm

இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? D6WcjJBVQ3aEYh0Iyach+14a
-

இன்று புளூ கிராஸ் என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்கு பிரச்னை வந்தது
போல, நாளை கலாசாரம், நாகரிகம் என்ற பெயரில் நாட்டுப்புறக்
கலைகளுக்கும் அச்சுறுத்தல் வந்துவிடுமோ எனப் பதற வைக்கிறது
அவர் பேச்சு...
-
‘‘தமிழில் எழுத்து மொழி அல்லது இலக்கிய மொழி வேறாகவும்
பேச்சு மொழி முற்றிலும் வேறாகவும் இருப்பதுதான் இம்மாதிரியான
குழப்பங்களுக்குக் காரணம்.
-
தமிழ் மாதிரியான செம்மொழியில் இந்த இரட்டைத் தன்மை தவிர்க்க
முடியாதது. எந்த ஒரு மொழிக்கும் எழுத்து நடையைவிட பேச்சு
வழக்குதான் இன்றியமையாதது.
-
எத்தனை சிறப்பான மொழி என்றாலும் மக்கள் அதைப் பேசினால்தான்
அது உயிர்ப்புள்ள மொழி. பேசப்படாததாலேயே சமஸ்கிருதம் கிட்டத்தட்ட
இறந்த மொழியாகக் கருதப்படுகிறது. பேச்சு மொழி வளர்க்கப்பட்டால்
தான் அந்த மொழியே வளரும்; வாழும். எனவே தான் தமிழின் பேச்சு
மொழிக்கு அணுக்கமாக இலக்கியத்தைக் கொண்டு வர பல
படைப்பாளிகள் பாடுபட்டிருக்கிறார்கள்.
-
ஒரு காலத்தில் தமிழ் நாவல்களிலும் சிறுகதைகளிலும் வரும்
கதாபாத்திரங்கள் கூட எழுத்து மொழியில்... அதாவது செந்தமிழில்
பேசுவார்கள். மெல்ல மெல்ல அந்தக் கட்டுக்கள் உடைக்கப்பட்டன.
கதை மாந்தர்களின் வட்டார வழக்குகள் அப்படியே பதிவு செய்யப்பட்டன.
கதை ஆசிரியரின் கூற்றாக வரும் விவரணை கூட செந்தமிழில் இல்லாமல்
பேச்சு வழக்கில் இருக்கும்படியான கதை சொல்லல்கள் பெருகின.
நவீன கவிதையைக் கூட பேச்சு மொழிக்கு அணுக்கமாகக் கொண்டு வர
வேண்டும். இன்றுவரை அது பெரிய சவால்தான்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2016 9:15 pm


-
அதை சாதிக்கத்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். மக்களின் இயல்பான
பேச்சு வழக்கு, வட்டார வழக்கு, கொச்சை வழக்கு இவை மூன்றும்
சேர்ந்ததுதான் பேச்சு மொழி. இதில் கொச்சை வழக்கு என்பதில் நாம்
கெட்ட வார்த்தைகள் எனக் குறிப்பிடும் சில வார்த்தைகளும் சேரும்.
அவற்றையும் உள்ளடக்கியதுதான் பேச்சு மொழி.
-
தமிழின் நவீன இலக்கியங்களை வாசித்தவர்கள் எவரும் இதை
உணர்ந்திருக்க முடியும். கி.ராஜநாராயணன் ‘நாட்டுப்புற பாலியல்
கதைகளை’த் தொகுத்து எழுதினார். அகராதி போட்டார். அவற்றில்
வராததா? பெருமாள் முருகன் ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ எனப்
புத்தகமே எழுதியிருக்கிறார். எழுத்தில் வரலாம் என்றால் பாட்டில் வரக்
கூடாதா?’’ எனக் கேள்வி எழுப்புகிற முத்துக்குமாரசாமி,
-
‘சினிமா பெரிய மீடியா... அதில் இது போன்ற வார்த்தைகள் வரக் கூடாது’
என்ற வாதத்தையும் மறுக்கிறார்.
-
‘‘மீடியாவில் என்ன பெரிய மீடியா, சின்ன மீடியா? மக்களுக்கான படைப்பு
ஒன்றில் வரலாம் என்றால் எல்லா படைப்பிலும் வரலாம்தானே?
‘உங்கள் மகனோ, மகளோ இது மாதிரியான பாடல்களைக் கேட்டு, அந்த
வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள மாட்டார்களா?’ என்று சில பேர்
கேட்டார்கள்.
-
நான் திருப்பிக் கேட்டேன், ‘நம் பிள்ளைகள் இந்த வார்த்தைகளைக் கற்றுக்
கொள்ளவே மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியுமா?’
என்று. நாம் எல்லோருமே குழந்தையாக இருந்தவர்கள்தானே. ஏதோ
ஓரிடத்தில் பார்த்து, கேட்டு... நல்லது, கெட்டது என எல்லா வார்த்தைகளையும்
கற்றுக்கொள்கிறோம்தானே!
-
-----------------------
-கோகுலவாச நவநீதன்
நன்றி- குங்குமம்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 13, 2016 9:48 pm

இன்று புளூ கிராஸ் என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்கு பிரச்னை வந்தது 
போல, நாளை கலாசாரம், நாகரிகம் என்ற பெயரில் நாட்டுப்புறக் 
கலைகளுக்கும் அச்சுறுத்தல் வந்துவிடுமோ எனப் பதற வைக்கிறது 
அவர் பேச்சு...
-
‘‘தமிழில் எழுத்து மொழி அல்லது இலக்கிய மொழி வேறாகவும் 
பேச்சு மொழி முற்றிலும் வேறாகவும் இருப்பதுதான் இம்மாதிரியான 
குழப்பங்களுக்குக் காரணம். 



ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 9:56 pm

ஜல்லிக்கட்டால் உயிர்க்கு ஆபத்து வருகிறதே !
அந்த கோணத்தில் பார்த்தால் , உச்ச நீதிமன்றம் குட்டல் சரியே !

ஜல்லிகட்டுக்கு நாட்டுபுற கலைக்கும் முடிச்சு போடமுடியுமா ?

விவாதத்துக்கு உரிய தலைப்பு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Jan 15, 2016 1:47 pm

சபாபதி என்ற திரைப்படம் சுமார் அறுபது  ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது.அதில் ஒருகாட்சி . இரண்டு பெண்மணிகள் ஒரு வீட்டுக்குள் நுழைவார்கள். அப்பொழுது நடனமும் பாட்டும் கலந்த  இசை மாடியில் இருந்து வரும். ஒரு பெண்மணி மற்றவரிடம்" என்ன மாடியில் தேவடியா கச்சேரி நடக்கிறதா" என்று கேட்பார். அக்காலத்தில் அந்த வார்த்தை சாதாரணமாக இசைக் கலையைக்  குறிக்கும் சொல்லாக கருதப் பட்டது. யாரும் வேறு பொருள் கொள்ளவில்லை.
ஆனால் இன்று அதே வார்த்தை கெட்ட வார்த்தையாகி திரைப் படங்களில் மியூட் செய்யப் படுகிறது.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Jan 15, 2016 1:53 pm

குமுதத்தில் வெளிவந்த கி.ராஜநாராயணனின் அந்த சிற்றின்ப  சிறுகதைகளில் சிலவற்றை  இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்
 நான் படித்திருக்கின்றேன். அதே கதைகள்
இப்பொழுது பத்திரிகைகளில் வருமா என்பது சந்தேகமே.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக