புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாதுமாகி நின்றாய் தோழி!
Page 1 of 1 •
23சி பஸ்ஸில் கூட்டம் அவ்வளவாக இல்லை...
'சார் அயனாவரம் ஒரு டிக்கெட்'
பரிச்சயமான அந்தக் குரலைக் கேட்டவுடன் திரும்பிப் பார்த்த
எனக்கு அதிர்ச்சி!
-
அட நம்ம வசந்தி!
அவளும் என்னை கவனித்தாள்...
எப்படி இருக்கீங்க ராஜா?
நல்லா இருக்கேன். நீ சாரி.. நீங்க எப்படி வசந்தி?
-
ரொம்ப நல்லா இருக்கேன் என்றாள். அந்த ரொம்பவில் ஏதோ
ஒன்று இருந்தது.
உங்க வீடு எங்க வசந்தி?
அதே பழைய வீடுதான். அதே பழைய வசந்திதான் என்றாள்,
கேஷூவலாக அதே என்ற சொல்லின் அர்த்தத்தை நான் வேறு
மாதிரியாக உள் வாங்கிக் கொண்டேன்.
-
அதே வசந்தி! நான் காதலிச்ச வசந்தி! வரம்பை மீற விடாத
வசந்தி! மனசுக்குள் ஒரு விதமான சிலிர்ப்பு!
ஒருநாள் உங்க வீட்டுக்கு வர்றேன் வசந்தி
வாங்களேன்! காலைல பத்து மணிக்கு மேல என்றாள் அவள்!
-
அயனாவரத்தில் இறங்கிப் போகும்போது என்னைப் பார்த்த
அவள் மெலிதாக ஒரு சிரிப்புச் சிரித்தாள்! என் மனசு என்னமோ
பண்ணிச்சி!
அவள் வீட்டுக்குப் போயே தீர வேண்டும். அந்த தனிமையை
எனதாக்கிக் கொள்ள வேண்டும்!
நான்கு நாட்கள் கழித்து மல்லிப் பூவும் அல்வாவுமாக அவள்
வீட்டை அடைந்தேன்.
வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம்
விசாரித்தேன். அவ குழந்தையோ?
ராஜா வாங்க வாங்க என்றாள்.
உள்ளே போனேன். அன்று வசந்தி அழகாகவே இருந்தாள்.
நீ எப்படி இருக்கே வசந்தி!
ஏதோ இருக்கேன் அவள் குரலில் விரக்தி.
-
என் வசந்தி? ஏதோ மாதிரி பேசறே நல்லாத்தானே இருக்கே?
எங்கே நல்லா இருக்கேன். மனசு பூரா ஒடஞசி போய்
உள்ளுக்குள்ளேயே அழுதுட்டு நிக்கறேன்! நாம காதலிச்சோம்!
நீங்க உங்க குடும்ப பிரச்னையைக் காரணமா காட்டி கோழையா
ஒதுங்கிட்டீங்க.. காதலிச்சப்ப என்ன அங்க, இங்க தொட்டு... உங்க
சந்தோஷம் அது மட்டுந்தான்...
நானோ கெடைச்சவனுக்கு கழுத்த நீட்டினேன். அப்ப அவன் நல்லவனா,
கெட்டவனான்னு தெரியல. முதலிரவுங்கிற சம்பிரதாயமே எனக்குக்
கசப்பாகத்தான் இருந்திச்சு. கம்பங் கொல்லைல மாடு பூந்த மாதிரி
என்ன மேல ஆரம்பிச்சிட்டான்.. ஸாரி ஆரம்பிச்சிட்டார்.
படுத்த உடனே என் உடம்பைத் தொடணும்னு நெனச்ச அவனுக்கு
அதுக்கப்புறம் பரந்து கிடக்கிற என் மனசத் தொடணும்னு தோணல...
சே... எல்லாம் சதை தின்னும் மிருகங்கள் என்றாள். எனக்கு கன்னத்தில்
அறைவிட்டது மாதிரி இருந்தது! ஒரு நிமிடம் மௌனம்!
சர்க்கரை கலந்து அவள் தந்த காபி கசக்கவே செய்தது!
வாறேன் வசந்தி என்று சொல்லி வெளியே வந்தேன்!
வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் அல்வாவைக்
கொடுத்தேன் பக்கத்திலிருந்த காளி கோயிலில் மல்லிப் பூவை
கொடுத்தேன்.
கோயிலில் 'யாதுமாகி நின்றாய் காளி' என்றிருந்தது.
'யாதுமாகி நின்றாய் தோழி' என்று வசந்தியை நினைத்து நடந்தேன்!
பெண்கள் எல்லாம் எதை எதையோ எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்!
ஆண்கள் எல்லாம் அதை மட்டுமே நினைத்து வாழ்கிறார்கள்!
-
சே என்ன வாழ்க்கை இது?
-
விரகத்தைத் தொலைத்து விட்டு நடந்தே வீடு வந்து சேர்ந்தேன்.
-
---------------------------------------------------
- மௌனம் ரவி
குமுதம்
'சார் அயனாவரம் ஒரு டிக்கெட்'
பரிச்சயமான அந்தக் குரலைக் கேட்டவுடன் திரும்பிப் பார்த்த
எனக்கு அதிர்ச்சி!
-
அட நம்ம வசந்தி!
அவளும் என்னை கவனித்தாள்...
எப்படி இருக்கீங்க ராஜா?
நல்லா இருக்கேன். நீ சாரி.. நீங்க எப்படி வசந்தி?
-
ரொம்ப நல்லா இருக்கேன் என்றாள். அந்த ரொம்பவில் ஏதோ
ஒன்று இருந்தது.
உங்க வீடு எங்க வசந்தி?
அதே பழைய வீடுதான். அதே பழைய வசந்திதான் என்றாள்,
கேஷூவலாக அதே என்ற சொல்லின் அர்த்தத்தை நான் வேறு
மாதிரியாக உள் வாங்கிக் கொண்டேன்.
-
அதே வசந்தி! நான் காதலிச்ச வசந்தி! வரம்பை மீற விடாத
வசந்தி! மனசுக்குள் ஒரு விதமான சிலிர்ப்பு!
ஒருநாள் உங்க வீட்டுக்கு வர்றேன் வசந்தி
வாங்களேன்! காலைல பத்து மணிக்கு மேல என்றாள் அவள்!
-
அயனாவரத்தில் இறங்கிப் போகும்போது என்னைப் பார்த்த
அவள் மெலிதாக ஒரு சிரிப்புச் சிரித்தாள்! என் மனசு என்னமோ
பண்ணிச்சி!
அவள் வீட்டுக்குப் போயே தீர வேண்டும். அந்த தனிமையை
எனதாக்கிக் கொள்ள வேண்டும்!
நான்கு நாட்கள் கழித்து மல்லிப் பூவும் அல்வாவுமாக அவள்
வீட்டை அடைந்தேன்.
வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம்
விசாரித்தேன். அவ குழந்தையோ?
ராஜா வாங்க வாங்க என்றாள்.
உள்ளே போனேன். அன்று வசந்தி அழகாகவே இருந்தாள்.
நீ எப்படி இருக்கே வசந்தி!
ஏதோ இருக்கேன் அவள் குரலில் விரக்தி.
-
என் வசந்தி? ஏதோ மாதிரி பேசறே நல்லாத்தானே இருக்கே?
எங்கே நல்லா இருக்கேன். மனசு பூரா ஒடஞசி போய்
உள்ளுக்குள்ளேயே அழுதுட்டு நிக்கறேன்! நாம காதலிச்சோம்!
நீங்க உங்க குடும்ப பிரச்னையைக் காரணமா காட்டி கோழையா
ஒதுங்கிட்டீங்க.. காதலிச்சப்ப என்ன அங்க, இங்க தொட்டு... உங்க
சந்தோஷம் அது மட்டுந்தான்...
நானோ கெடைச்சவனுக்கு கழுத்த நீட்டினேன். அப்ப அவன் நல்லவனா,
கெட்டவனான்னு தெரியல. முதலிரவுங்கிற சம்பிரதாயமே எனக்குக்
கசப்பாகத்தான் இருந்திச்சு. கம்பங் கொல்லைல மாடு பூந்த மாதிரி
என்ன மேல ஆரம்பிச்சிட்டான்.. ஸாரி ஆரம்பிச்சிட்டார்.
படுத்த உடனே என் உடம்பைத் தொடணும்னு நெனச்ச அவனுக்கு
அதுக்கப்புறம் பரந்து கிடக்கிற என் மனசத் தொடணும்னு தோணல...
சே... எல்லாம் சதை தின்னும் மிருகங்கள் என்றாள். எனக்கு கன்னத்தில்
அறைவிட்டது மாதிரி இருந்தது! ஒரு நிமிடம் மௌனம்!
சர்க்கரை கலந்து அவள் தந்த காபி கசக்கவே செய்தது!
வாறேன் வசந்தி என்று சொல்லி வெளியே வந்தேன்!
வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் அல்வாவைக்
கொடுத்தேன் பக்கத்திலிருந்த காளி கோயிலில் மல்லிப் பூவை
கொடுத்தேன்.
கோயிலில் 'யாதுமாகி நின்றாய் காளி' என்றிருந்தது.
'யாதுமாகி நின்றாய் தோழி' என்று வசந்தியை நினைத்து நடந்தேன்!
பெண்கள் எல்லாம் எதை எதையோ எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்!
ஆண்கள் எல்லாம் அதை மட்டுமே நினைத்து வாழ்கிறார்கள்!
-
சே என்ன வாழ்க்கை இது?
-
விரகத்தைத் தொலைத்து விட்டு நடந்தே வீடு வந்து சேர்ந்தேன்.
-
---------------------------------------------------
- மௌனம் ரவி
குமுதம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உடலை பற்றுவது நிலைக்காது
உள்ளத்தை பற்றினால் தோற்காது
நல்ல கருத்துக் கதை
உள்ளத்தை பற்றினால் தோற்காது
நல்ல கருத்துக் கதை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல கதை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நலல கதை.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
ஒரு changekku .. சுமாரான கதை .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|