புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாதுமாகி நின்றாய் தோழி!
Page 1 of 1 •
23சி பஸ்ஸில் கூட்டம் அவ்வளவாக இல்லை...
'சார் அயனாவரம் ஒரு டிக்கெட்'
பரிச்சயமான அந்தக் குரலைக் கேட்டவுடன் திரும்பிப் பார்த்த
எனக்கு அதிர்ச்சி!
-
அட நம்ம வசந்தி!
அவளும் என்னை கவனித்தாள்...
எப்படி இருக்கீங்க ராஜா?
நல்லா இருக்கேன். நீ சாரி.. நீங்க எப்படி வசந்தி?
-
ரொம்ப நல்லா இருக்கேன் என்றாள். அந்த ரொம்பவில் ஏதோ
ஒன்று இருந்தது.
உங்க வீடு எங்க வசந்தி?
அதே பழைய வீடுதான். அதே பழைய வசந்திதான் என்றாள்,
கேஷூவலாக அதே என்ற சொல்லின் அர்த்தத்தை நான் வேறு
மாதிரியாக உள் வாங்கிக் கொண்டேன்.
-
அதே வசந்தி! நான் காதலிச்ச வசந்தி! வரம்பை மீற விடாத
வசந்தி! மனசுக்குள் ஒரு விதமான சிலிர்ப்பு!
ஒருநாள் உங்க வீட்டுக்கு வர்றேன் வசந்தி
வாங்களேன்! காலைல பத்து மணிக்கு மேல என்றாள் அவள்!
-
அயனாவரத்தில் இறங்கிப் போகும்போது என்னைப் பார்த்த
அவள் மெலிதாக ஒரு சிரிப்புச் சிரித்தாள்! என் மனசு என்னமோ
பண்ணிச்சி!
அவள் வீட்டுக்குப் போயே தீர வேண்டும். அந்த தனிமையை
எனதாக்கிக் கொள்ள வேண்டும்!
நான்கு நாட்கள் கழித்து மல்லிப் பூவும் அல்வாவுமாக அவள்
வீட்டை அடைந்தேன்.
வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம்
விசாரித்தேன். அவ குழந்தையோ?
ராஜா வாங்க வாங்க என்றாள்.
உள்ளே போனேன். அன்று வசந்தி அழகாகவே இருந்தாள்.
நீ எப்படி இருக்கே வசந்தி!
ஏதோ இருக்கேன் அவள் குரலில் விரக்தி.
-
என் வசந்தி? ஏதோ மாதிரி பேசறே நல்லாத்தானே இருக்கே?
எங்கே நல்லா இருக்கேன். மனசு பூரா ஒடஞசி போய்
உள்ளுக்குள்ளேயே அழுதுட்டு நிக்கறேன்! நாம காதலிச்சோம்!
நீங்க உங்க குடும்ப பிரச்னையைக் காரணமா காட்டி கோழையா
ஒதுங்கிட்டீங்க.. காதலிச்சப்ப என்ன அங்க, இங்க தொட்டு... உங்க
சந்தோஷம் அது மட்டுந்தான்...
நானோ கெடைச்சவனுக்கு கழுத்த நீட்டினேன். அப்ப அவன் நல்லவனா,
கெட்டவனான்னு தெரியல. முதலிரவுங்கிற சம்பிரதாயமே எனக்குக்
கசப்பாகத்தான் இருந்திச்சு. கம்பங் கொல்லைல மாடு பூந்த மாதிரி
என்ன மேல ஆரம்பிச்சிட்டான்.. ஸாரி ஆரம்பிச்சிட்டார்.
படுத்த உடனே என் உடம்பைத் தொடணும்னு நெனச்ச அவனுக்கு
அதுக்கப்புறம் பரந்து கிடக்கிற என் மனசத் தொடணும்னு தோணல...
சே... எல்லாம் சதை தின்னும் மிருகங்கள் என்றாள். எனக்கு கன்னத்தில்
அறைவிட்டது மாதிரி இருந்தது! ஒரு நிமிடம் மௌனம்!
சர்க்கரை கலந்து அவள் தந்த காபி கசக்கவே செய்தது!
வாறேன் வசந்தி என்று சொல்லி வெளியே வந்தேன்!
வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் அல்வாவைக்
கொடுத்தேன் பக்கத்திலிருந்த காளி கோயிலில் மல்லிப் பூவை
கொடுத்தேன்.
கோயிலில் 'யாதுமாகி நின்றாய் காளி' என்றிருந்தது.
'யாதுமாகி நின்றாய் தோழி' என்று வசந்தியை நினைத்து நடந்தேன்!
பெண்கள் எல்லாம் எதை எதையோ எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்!
ஆண்கள் எல்லாம் அதை மட்டுமே நினைத்து வாழ்கிறார்கள்!
-
சே என்ன வாழ்க்கை இது?
-
விரகத்தைத் தொலைத்து விட்டு நடந்தே வீடு வந்து சேர்ந்தேன்.
-
---------------------------------------------------
- மௌனம் ரவி
குமுதம்
'சார் அயனாவரம் ஒரு டிக்கெட்'
பரிச்சயமான அந்தக் குரலைக் கேட்டவுடன் திரும்பிப் பார்த்த
எனக்கு அதிர்ச்சி!
-
அட நம்ம வசந்தி!
அவளும் என்னை கவனித்தாள்...
எப்படி இருக்கீங்க ராஜா?
நல்லா இருக்கேன். நீ சாரி.. நீங்க எப்படி வசந்தி?
-
ரொம்ப நல்லா இருக்கேன் என்றாள். அந்த ரொம்பவில் ஏதோ
ஒன்று இருந்தது.
உங்க வீடு எங்க வசந்தி?
அதே பழைய வீடுதான். அதே பழைய வசந்திதான் என்றாள்,
கேஷூவலாக அதே என்ற சொல்லின் அர்த்தத்தை நான் வேறு
மாதிரியாக உள் வாங்கிக் கொண்டேன்.
-
அதே வசந்தி! நான் காதலிச்ச வசந்தி! வரம்பை மீற விடாத
வசந்தி! மனசுக்குள் ஒரு விதமான சிலிர்ப்பு!
ஒருநாள் உங்க வீட்டுக்கு வர்றேன் வசந்தி
வாங்களேன்! காலைல பத்து மணிக்கு மேல என்றாள் அவள்!
-
அயனாவரத்தில் இறங்கிப் போகும்போது என்னைப் பார்த்த
அவள் மெலிதாக ஒரு சிரிப்புச் சிரித்தாள்! என் மனசு என்னமோ
பண்ணிச்சி!
அவள் வீட்டுக்குப் போயே தீர வேண்டும். அந்த தனிமையை
எனதாக்கிக் கொள்ள வேண்டும்!
நான்கு நாட்கள் கழித்து மல்லிப் பூவும் அல்வாவுமாக அவள்
வீட்டை அடைந்தேன்.
வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம்
விசாரித்தேன். அவ குழந்தையோ?
ராஜா வாங்க வாங்க என்றாள்.
உள்ளே போனேன். அன்று வசந்தி அழகாகவே இருந்தாள்.
நீ எப்படி இருக்கே வசந்தி!
ஏதோ இருக்கேன் அவள் குரலில் விரக்தி.
-
என் வசந்தி? ஏதோ மாதிரி பேசறே நல்லாத்தானே இருக்கே?
எங்கே நல்லா இருக்கேன். மனசு பூரா ஒடஞசி போய்
உள்ளுக்குள்ளேயே அழுதுட்டு நிக்கறேன்! நாம காதலிச்சோம்!
நீங்க உங்க குடும்ப பிரச்னையைக் காரணமா காட்டி கோழையா
ஒதுங்கிட்டீங்க.. காதலிச்சப்ப என்ன அங்க, இங்க தொட்டு... உங்க
சந்தோஷம் அது மட்டுந்தான்...
நானோ கெடைச்சவனுக்கு கழுத்த நீட்டினேன். அப்ப அவன் நல்லவனா,
கெட்டவனான்னு தெரியல. முதலிரவுங்கிற சம்பிரதாயமே எனக்குக்
கசப்பாகத்தான் இருந்திச்சு. கம்பங் கொல்லைல மாடு பூந்த மாதிரி
என்ன மேல ஆரம்பிச்சிட்டான்.. ஸாரி ஆரம்பிச்சிட்டார்.
படுத்த உடனே என் உடம்பைத் தொடணும்னு நெனச்ச அவனுக்கு
அதுக்கப்புறம் பரந்து கிடக்கிற என் மனசத் தொடணும்னு தோணல...
சே... எல்லாம் சதை தின்னும் மிருகங்கள் என்றாள். எனக்கு கன்னத்தில்
அறைவிட்டது மாதிரி இருந்தது! ஒரு நிமிடம் மௌனம்!
சர்க்கரை கலந்து அவள் தந்த காபி கசக்கவே செய்தது!
வாறேன் வசந்தி என்று சொல்லி வெளியே வந்தேன்!
வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் அல்வாவைக்
கொடுத்தேன் பக்கத்திலிருந்த காளி கோயிலில் மல்லிப் பூவை
கொடுத்தேன்.
கோயிலில் 'யாதுமாகி நின்றாய் காளி' என்றிருந்தது.
'யாதுமாகி நின்றாய் தோழி' என்று வசந்தியை நினைத்து நடந்தேன்!
பெண்கள் எல்லாம் எதை எதையோ எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்!
ஆண்கள் எல்லாம் அதை மட்டுமே நினைத்து வாழ்கிறார்கள்!
-
சே என்ன வாழ்க்கை இது?
-
விரகத்தைத் தொலைத்து விட்டு நடந்தே வீடு வந்து சேர்ந்தேன்.
-
---------------------------------------------------
- மௌனம் ரவி
குமுதம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உடலை பற்றுவது நிலைக்காது
உள்ளத்தை பற்றினால் தோற்காது
நல்ல கருத்துக் கதை
உள்ளத்தை பற்றினால் தோற்காது
நல்ல கருத்துக் கதை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல கதை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நலல கதை.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
ஒரு changekku .. சுமாரான கதை .
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|