புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனைக்கால் உதை Poll_c10ஆனைக்கால் உதை Poll_m10ஆனைக்கால் உதை Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
ஆனைக்கால் உதை Poll_c10ஆனைக்கால் உதை Poll_m10ஆனைக்கால் உதை Poll_c10 
4 Posts - 14%
heezulia
ஆனைக்கால் உதை Poll_c10ஆனைக்கால் உதை Poll_m10ஆனைக்கால் உதை Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆனைக்கால் உதை Poll_c10ஆனைக்கால் உதை Poll_m10ஆனைக்கால் உதை Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
ஆனைக்கால் உதை Poll_c10ஆனைக்கால் உதை Poll_m10ஆனைக்கால் உதை Poll_c10 
2 Posts - 7%
Raji@123
ஆனைக்கால் உதை Poll_c10ஆனைக்கால் உதை Poll_m10ஆனைக்கால் உதை Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
ஆனைக்கால் உதை Poll_c10ஆனைக்கால் உதை Poll_m10ஆனைக்கால் உதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆனைக்கால் உதை Poll_c10ஆனைக்கால் உதை Poll_m10ஆனைக்கால் உதை Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஆனைக்கால் உதை Poll_c10ஆனைக்கால் உதை Poll_m10ஆனைக்கால் உதை Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஆனைக்கால் உதை Poll_c10ஆனைக்கால் உதை Poll_m10ஆனைக்கால் உதை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆனைக்கால் உதை Poll_c10ஆனைக்கால் உதை Poll_m10ஆனைக்கால் உதை Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
ஆனைக்கால் உதை Poll_c10ஆனைக்கால் உதை Poll_m10ஆனைக்கால் உதை Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆனைக்கால் உதை Poll_c10ஆனைக்கால் உதை Poll_m10ஆனைக்கால் உதை Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆனைக்கால் உதை Poll_c10ஆனைக்கால் உதை Poll_m10ஆனைக்கால் உதை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆனைக்கால் உதை Poll_c10ஆனைக்கால் உதை Poll_m10ஆனைக்கால் உதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆனைக்கால் உதை Poll_c10ஆனைக்கால் உதை Poll_m10ஆனைக்கால் உதை Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஆனைக்கால் உதை Poll_c10ஆனைக்கால் உதை Poll_m10ஆனைக்கால் உதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனைக்கால் உதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 08, 2016 3:25 pm



ஒரு ஊரில் ஆனைக்கால் வியாதி கொண்ட ஒருவன்
பழக்கடை வைத்திருந்தான். அந்த தெருவின் வழியாகச்
சில பிள்ளைகள் அடிக்கடி போவது உண்டு.

போகும் போதெல்லாம் அவர்களுக்கு அந்தப் பழங்களில்
சிலவற்றை எடுத்துக் கொண்டு போக வேண்டுமென்ற
விருப்பம் உண்டாயிற்று.

கிட்டப் போனால் ஆனைக்கால்காரன் தனது பிரம்மாண்டமானக்
காலைக் காட்டிப் பயல்களே, கூடையில் கை வைத்தால் உதைப்பேன்
ஜாக்கிரதை* என்பான்.

சாதாரணக் காலால் அடித்தால் கூட எவ்வளவோ நோகிறதே,
அந்த ஆனைக்காலால் அடிப்பட்டால் நாம் செத்தே போவோம்
என்று பயந்து பிள்ளைகள் ஓடி விடுவார்கள்.

இப்படியிருக்கையில் ஒரு நாள் கடைக்காரன் பராக்காக இருக்கும்
சமயம் பார்த்து, ஒரு பையன் மெல்லப் போய்க் கடையிலிருந்து
ஒரு பழத்தைக் கையிலெடுத்தான்.

இதற்குள் கடைக்காரன் திரும்பிப் பார்த்து, தனது பெரியக் காலைச்
சிரமத்துடன் தூக்கிப் பையனை ஒரு அடிஅடித்தான்.
பஞ்சுத் தலையணையால் அடித்தது போலே அடி மெத்தென்று
விழுந்தது. பையன் கலகலவென்று சிரித்துத் தெரு முனையிலே
இருந்த தனது நண்பர்களைக் கூவி, அடே, எல்லோரும் வாருங்களடா,
வெறும் சதை எலும்பில்லை என்றான்.

மனிதர்களெல்லாரும் பல விஷயங்களில் குழந்தைகளைப்
போலவே காணப்படுகிறார்கள். வெறும் சதையாக இருக்கும்
கஷ்டங்களைத் தூரத்திலிருந்து எலும்புள்ள கஷ்டங்களாக
நினைத்துப் பிறர் அவதிப்படுவதை நாம் பார்த்தது இல்லையா?
நாம் அங்ஙனம் அவதிப்பட்டதில்லையா?

—————
நன்றி-
பாரதியார் சிறுகதைகள்


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jan 09, 2016 5:02 am

நல்ல கதை . நல்ல செய்தி .
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 09, 2016 1:40 pm

நல்ல கதை, நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக