புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
96 Posts - 49%
heezulia
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
7 Posts - 4%
prajai
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
223 Posts - 52%
heezulia
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
16 Posts - 4%
prajai
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
5 Posts - 1%
Barushree
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_m10காத்திருந்து கண்ட சுகம்!!!!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருந்து கண்ட சுகம்!!!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Mon Jan 11, 2016 9:33 pm

எப்பொழுது வரும் ஞாயிரென்று - நான்
எண்ணி எண்ணி காத்திருப்பேன்
என்னவளே உன் குரலை
என் அழைபேசியிலே  நான் கேட்க!

வாரத்தின் ஏழு நாட்களிலே -உன்
வார்த்தையை கேட்கும் அந்நாள்தான் -என்
வாழ்விலே   மிகவும் இனிமையான
வசந்தகாலமாய் உணர்கிறேன்!

உண்டேன் உறங்கினேன் -நான்
உணரச்சியற்ற தேகத்துடன்
உன் குரலை கேட்டவுடன் - என்மனமோ
உயரே வானில் பறந்ததடி!

இன்று

விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால்
விரும்பும் போதெல்லாம் பேசுகிறோம்- ஆயினும்
காத்திருந்து உன் குரல்கேட்டு  - நான்
கண்ட அந்த சுகத்தை -இன்று
காண்பவர்கள்  எத்தனை பேர் ??!!!!
                                         

                                                      க.சரவணன்

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 11, 2016 9:40 pm

காத்திருந்து கண்ட சுகம்!!!!! 3838410834 காத்திருந்து கண்ட சுகம்!!!!! 3838410834 சரவணன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 12, 2016 5:38 pm

எனக்கு எல்லா நாட்களும் ஞாயிறுதான் –ஏனெனில்
என் எண்ணங்களில் எப்பொழுதும் நீயே..
என் மனது உன்னுடன் உரையாடி ஓய்வதில்லை
என் அலைபேசியில் உன் குரலை கேட்கின்ற கற்பனையில்

வாரத்தில் எழு நாட்களுமே நான் மனதால்
உன்னோடு ஒன்றியிருக்கிறேன் ஆகையால் –என்
வாழ்வின் மிகவும் இனிமையான -அந்த
வசந்த காலத்தில் இடைவெளி ஏது..??

உண்டேன் உறங்கினேன் கற்பனையில்
உன் அருகிருப்பை உணர்ந்து –நான்
உணர்ச்சியற்ற தேகத்துடன் அதிர்ந்து நிற்கும் நேரம்
உன் அழைப்பு மணி என் காதில் ஒலிக்கும் தருணம்

இன்று ..
விஞ்ஞான உலகத்தில் விரும்பும்போதெல்லாம் உன் அழைப்பு
விரும்பாவிடினும் இடை இடையே இருக்கும் இடைவெளி –அன்று
உன் குரல் கேட்காவிடினும் கனவால் நான் அடைந்த சுகத்திற்கு –இன்று
உன் குரல் கேட்டும் அந்த இடைவெளி நான் பெரும் தண்டனையோ ..??

 
                                 கே. செந்தில் குமார்



மெய்பொருள் காண்பது அறிவு
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Tue Jan 12, 2016 7:55 pm

மிக அருமை திரு செந்தில்!!

நன்றி!!!


K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 12, 2016 8:03 pm

kandhasami saravanan wrote:மிக அருமை திரு செந்தில்!!

நன்றி!!!
மேற்கோள் செய்த பதிவு: 1187252

இது பதில் கவிதை இல்லையே சரவணன்
நான் பதில் கவிதை எழுத நினைத்து அது எங்கோ போய் முடிந்து விட்டது .
மண்டையில் உதித்தது அவ்வளவுதான் ...



மெய்பொருள் காண்பது அறிவு
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Tue Jan 12, 2016 8:28 pm

சிந்தனையில் அவளை எண்ணி  - நான்
சிங்கையிலே தவித்த போது - உங்கள்
சிந்தையிலே  உதித்த கவிதை - என் தவிப்பை
சிலவிநாடி மறக்கடித்ததே!

நங்கையவளின் எண்ண ஓட்டத்தை - நீங்கள்
நளினத்தோடு சொன்னமைக்கு - உங்களுக்கு
நன்றி சொல்ல ஆசைப்பட்டு  - இந்த
நன்றி மலர்களை (வார்த்தைகளை) தூவுகின்றேன்!!

நன்றி!!               நன்றி!!          நன்றி!!

                                                      க.சரவணன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 12, 2016 8:29 pm

நன்றாக இருந்தது சரவணன் .
உங்கள் ஸ்டைலில் .
எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன .

"கற்பனையில் காதலியை காணுங்காலத்தே,
காண்பீர் களங்கமில்லா தமிழையும்"


ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Tue Jan 12, 2016 8:33 pm

நன்றி ஐயா!!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 12, 2016 8:36 pm

kandhasami saravanan wrote:சிந்தனையில் அவளை என்னி - நான்
சிங்கையிலே தவித்த போது - உங்கள்
சிந்தையிலே  உதித்த கவிதை - என் தவிப்பை
சிலவிநாடி மறக்கடித்ததே!

நங்கையவளின் என்ன ஓட்டத்தை - நீங்கள்
நளினத்தோடு சொன்னமைக்கு - உங்களுக்கு
நன்றி சொல்ல ஆசைப்பட்டு  - இந்த
நன்றி மலர்களை (வார்த்தைகளை) தூவுகின்றேன்!!

நன்றி!! நன்றி!! நன்றி!!

                                                      க.சரவணன்
மேற்கோள் செய்த பதிவு: 1187255

சரவணன் அவர்களே
அவசரம் அவசரமாக கவிதைகள் பிரசவிக்க வேண்டிய அவசியமே இல்லை .
நிதானம் --பிழையற்ற தமிழை எழுதவும் .
ஈகரையை வெளியிலிருந்து பார்ப்போர் ,
அதில் கையாண்டுள்ள தமிழை கண்டு ..........

மீண்டும் வேண்டுகிறேன் .
பிழையுள்ள பத்து வரிகளுக்கு பதில்
பிழையற்ற ஐந்து வரிகள் போதுமே .

தவறாக எண்ண வேண்டாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 12, 2016 9:26 pm

அன்று வாய்த்தது அகமகிழ பேசிட சண்டே
இன்றோ எப்பொழுதும் பேசிட வருது சண்டை புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக