புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காத்திருந்து கண்ட சுகம்!!!!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kandhasami saravananபண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014
எப்பொழுது வரும் ஞாயிரென்று - நான்
எண்ணி எண்ணி காத்திருப்பேன்
என்னவளே உன் குரலை
என் அழைபேசியிலே நான் கேட்க!
வாரத்தின் ஏழு நாட்களிலே -உன்
வார்த்தையை கேட்கும் அந்நாள்தான் -என்
வாழ்விலே மிகவும் இனிமையான
வசந்தகாலமாய் உணர்கிறேன்!
உண்டேன் உறங்கினேன் -நான்
உணரச்சியற்ற தேகத்துடன்
உன் குரலை கேட்டவுடன் - என்மனமோ
உயரே வானில் பறந்ததடி!
இன்று
விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால்
விரும்பும் போதெல்லாம் பேசுகிறோம்- ஆயினும்
காத்திருந்து உன் குரல்கேட்டு - நான்
கண்ட அந்த சுகத்தை -இன்று
காண்பவர்கள் எத்தனை பேர் ??!!!!
க.சரவணன்
எண்ணி எண்ணி காத்திருப்பேன்
என்னவளே உன் குரலை
என் அழைபேசியிலே நான் கேட்க!
வாரத்தின் ஏழு நாட்களிலே -உன்
வார்த்தையை கேட்கும் அந்நாள்தான் -என்
வாழ்விலே மிகவும் இனிமையான
வசந்தகாலமாய் உணர்கிறேன்!
உண்டேன் உறங்கினேன் -நான்
உணரச்சியற்ற தேகத்துடன்
உன் குரலை கேட்டவுடன் - என்மனமோ
உயரே வானில் பறந்ததடி!
இன்று
விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால்
விரும்பும் போதெல்லாம் பேசுகிறோம்- ஆயினும்
காத்திருந்து உன் குரல்கேட்டு - நான்
கண்ட அந்த சுகத்தை -இன்று
காண்பவர்கள் எத்தனை பேர் ??!!!!
க.சரவணன்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
![காத்திருந்து கண்ட சுகம்!!!!! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![காத்திருந்து கண்ட சுகம்!!!!! 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
எனக்கு எல்லா நாட்களும் ஞாயிறுதான் –ஏனெனில்
என் எண்ணங்களில் எப்பொழுதும் நீயே..
என் மனது உன்னுடன் உரையாடி ஓய்வதில்லை
என் அலைபேசியில் உன் குரலை கேட்கின்ற கற்பனையில்
வாரத்தில் எழு நாட்களுமே நான் மனதால்
உன்னோடு ஒன்றியிருக்கிறேன் ஆகையால் –என்
வாழ்வின் மிகவும் இனிமையான -அந்த
வசந்த காலத்தில் இடைவெளி ஏது..??
உண்டேன் உறங்கினேன் கற்பனையில்
உன் அருகிருப்பை உணர்ந்து –நான்
உணர்ச்சியற்ற தேகத்துடன் அதிர்ந்து நிற்கும் நேரம்
உன் அழைப்பு மணி என் காதில் ஒலிக்கும் தருணம்
இன்று ..
விஞ்ஞான உலகத்தில் விரும்பும்போதெல்லாம் உன் அழைப்பு
விரும்பாவிடினும் இடை இடையே இருக்கும் இடைவெளி –அன்று
உன் குரல் கேட்காவிடினும் கனவால் நான் அடைந்த சுகத்திற்கு –இன்று
உன் குரல் கேட்டும் அந்த இடைவெளி நான் பெரும் தண்டனையோ ..??
கே. செந்தில் குமார்
என் எண்ணங்களில் எப்பொழுதும் நீயே..
என் மனது உன்னுடன் உரையாடி ஓய்வதில்லை
என் அலைபேசியில் உன் குரலை கேட்கின்ற கற்பனையில்
வாரத்தில் எழு நாட்களுமே நான் மனதால்
உன்னோடு ஒன்றியிருக்கிறேன் ஆகையால் –என்
வாழ்வின் மிகவும் இனிமையான -அந்த
வசந்த காலத்தில் இடைவெளி ஏது..??
உண்டேன் உறங்கினேன் கற்பனையில்
உன் அருகிருப்பை உணர்ந்து –நான்
உணர்ச்சியற்ற தேகத்துடன் அதிர்ந்து நிற்கும் நேரம்
உன் அழைப்பு மணி என் காதில் ஒலிக்கும் தருணம்
இன்று ..
விஞ்ஞான உலகத்தில் விரும்பும்போதெல்லாம் உன் அழைப்பு
விரும்பாவிடினும் இடை இடையே இருக்கும் இடைவெளி –அன்று
உன் குரல் கேட்காவிடினும் கனவால் நான் அடைந்த சுகத்திற்கு –இன்று
உன் குரல் கேட்டும் அந்த இடைவெளி நான் பெரும் தண்டனையோ ..??
கே. செந்தில் குமார்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
- kandhasami saravananபண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014
மிக அருமை திரு செந்தில்!!
நன்றி!!!
நன்றி!!!
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1187252kandhasami saravanan wrote:மிக அருமை திரு செந்தில்!!
நன்றி!!!
இது பதில் கவிதை இல்லையே சரவணன்
நான் பதில் கவிதை எழுத நினைத்து அது எங்கோ போய் முடிந்து விட்டது .
மண்டையில் உதித்தது அவ்வளவுதான் ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
- kandhasami saravananபண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014
சிந்தனையில் அவளை எண்ணி - நான்
சிங்கையிலே தவித்த போது - உங்கள்
சிந்தையிலே உதித்த கவிதை - என் தவிப்பை
சிலவிநாடி மறக்கடித்ததே!
நங்கையவளின் எண்ண ஓட்டத்தை - நீங்கள்
நளினத்தோடு சொன்னமைக்கு - உங்களுக்கு
நன்றி சொல்ல ஆசைப்பட்டு - இந்த
நன்றி மலர்களை (வார்த்தைகளை) தூவுகின்றேன்!!
நன்றி!! நன்றி!! நன்றி!!
க.சரவணன்
சிங்கையிலே தவித்த போது - உங்கள்
சிந்தையிலே உதித்த கவிதை - என் தவிப்பை
சிலவிநாடி மறக்கடித்ததே!
நங்கையவளின் எண்ண ஓட்டத்தை - நீங்கள்
நளினத்தோடு சொன்னமைக்கு - உங்களுக்கு
நன்றி சொல்ல ஆசைப்பட்டு - இந்த
நன்றி மலர்களை (வார்த்தைகளை) தூவுகின்றேன்!!
நன்றி!! நன்றி!! நன்றி!!
க.சரவணன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
நன்றாக இருந்தது சரவணன் .
உங்கள் ஸ்டைலில் .
எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன .
"கற்பனையில் காதலியை காணுங்காலத்தே,
காண்பீர் களங்கமில்லா தமிழையும்"
ரமணியன்
உங்கள் ஸ்டைலில் .
எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன .
"கற்பனையில் காதலியை காணுங்காலத்தே,
காண்பீர் களங்கமில்லா தமிழையும்"
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- kandhasami saravananபண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014
நன்றி ஐயா!!!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1187255kandhasami saravanan wrote:சிந்தனையில் அவளை என்னி - நான்
சிங்கையிலே தவித்த போது - உங்கள்
சிந்தையிலே உதித்த கவிதை - என் தவிப்பை
சிலவிநாடி மறக்கடித்ததே!
நங்கையவளின் என்ன ஓட்டத்தை - நீங்கள்
நளினத்தோடு சொன்னமைக்கு - உங்களுக்கு
நன்றி சொல்ல ஆசைப்பட்டு - இந்த
நன்றி மலர்களை (வார்த்தைகளை) தூவுகின்றேன்!!
நன்றி!! நன்றி!! நன்றி!!
க.சரவணன்
சரவணன் அவர்களே
அவசரம் அவசரமாக கவிதைகள் பிரசவிக்க வேண்டிய அவசியமே இல்லை .
நிதானம் --பிழையற்ற தமிழை எழுதவும் .
ஈகரையை வெளியிலிருந்து பார்ப்போர் ,
அதில் கையாண்டுள்ள தமிழை கண்டு ..........
மீண்டும் வேண்டுகிறேன் .
பிழையுள்ள பத்து வரிகளுக்கு பதில்
பிழையற்ற ஐந்து வரிகள் போதுமே .
தவறாக எண்ண வேண்டாம் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அன்று வாய்த்தது அகமகிழ பேசிட சண்டே
இன்றோ எப்பொழுதும் பேசிட வருது சண்டை
இன்றோ எப்பொழுதும் பேசிட வருது சண்டை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|