புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொய்யலங்காரம்
Page 1 of 1 •
- rejeetharakanபுதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 11/01/2016
எங்கள் குடும்ப whatsapp குழுமத்தில் நாங்கள் மட்டும் கேட்க நான் சொன்ன புது கவிதை இது. என் முதல் முயற்சி. தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்
****
நல்ல சேதி சொல்ல வந்தேன் நண்பா,
உண்மையின் அருமை விளம்ப வந்தேன்.
வெளிச்சத்தின் அருமை அறிய கொஞ்சம்
இருட்டு அவசியமல்லவா?
உண்மை பற்றி சொல்லும்முன் கொஞ்சம்
பொய்கள் பற்றி சொல்லவா?
உண்மை இங்கே மலடாய் இருக்க
பொய் குட்டிகள் போடுது.
பொய்யின் குட்டியை பார்த்து உண்மை,
குட்டிக்கரணம் போடுது.
பிழைப்புக்காக பொய்கள் சொன்னது
பழங்கதையாய் போனது,
பொய் சொல்வதே பிழைப்பு என்பது
நடைமுறை சத்தியம் ஆனது.
பொய்சொன்ன வாய்க்கு போஜனம் இல்லை -
பழம் பழமொழியாய் ஆனது,
உண்மை சொல்ல இங்கே வாயே இல்லை -
எதார்த்த உண்மை ஆனது.
நன்மைகள் செய்திட பொய்கள் சொன்னது,
சரித்திர நிகழ்வானது.
பொய்கள் மட்டும் சொல்வது நல்லது.
நிகழ்கால சத்தியம் ஆனது.
பொய்யில் சேர்த்த கொஞ்சம் உண்மை,
அலங்கார பொருள் ஆனது.
உண்மையில் சேர்த்த சின்ன பொய்,
மொத்த உண்மையையும் தின்னுது.
உண்மை என்பது, தேன் பூசிய கசப்பு
மருந்து - கொஞ்சம் கசக்கும்.
பொய் என்பது, தேன் பூசிய அச்சு
வெல்லம் - ரொம்ப இனிக்கும்.
மருந்தும் உண்மையும் எப்போதும் கசக்கும்.
வாய் கசந்தாலும் ஒருநாள் வாழ்க்கை இனிக்கும்.
வாழ்க்கை என்பது வட்டம்.
எல்லாம் ஒருநாள் மாறும்.
வாய்மை நிச்சயம் வெல்லும்.
****
நல்ல சேதி சொல்ல வந்தேன் நண்பா,
உண்மையின் அருமை விளம்ப வந்தேன்.
வெளிச்சத்தின் அருமை அறிய கொஞ்சம்
இருட்டு அவசியமல்லவா?
உண்மை பற்றி சொல்லும்முன் கொஞ்சம்
பொய்கள் பற்றி சொல்லவா?
உண்மை இங்கே மலடாய் இருக்க
பொய் குட்டிகள் போடுது.
பொய்யின் குட்டியை பார்த்து உண்மை,
குட்டிக்கரணம் போடுது.
பிழைப்புக்காக பொய்கள் சொன்னது
பழங்கதையாய் போனது,
பொய் சொல்வதே பிழைப்பு என்பது
நடைமுறை சத்தியம் ஆனது.
பொய்சொன்ன வாய்க்கு போஜனம் இல்லை -
பழம் பழமொழியாய் ஆனது,
உண்மை சொல்ல இங்கே வாயே இல்லை -
எதார்த்த உண்மை ஆனது.
நன்மைகள் செய்திட பொய்கள் சொன்னது,
சரித்திர நிகழ்வானது.
பொய்கள் மட்டும் சொல்வது நல்லது.
நிகழ்கால சத்தியம் ஆனது.
பொய்யில் சேர்த்த கொஞ்சம் உண்மை,
அலங்கார பொருள் ஆனது.
உண்மையில் சேர்த்த சின்ன பொய்,
மொத்த உண்மையையும் தின்னுது.
உண்மை என்பது, தேன் பூசிய கசப்பு
மருந்து - கொஞ்சம் கசக்கும்.
பொய் என்பது, தேன் பூசிய அச்சு
வெல்லம் - ரொம்ப இனிக்கும்.
மருந்தும் உண்மையும் எப்போதும் கசக்கும்.
வாய் கசந்தாலும் ஒருநாள் வாழ்க்கை இனிக்கும்.
வாழ்க்கை என்பது வட்டம்.
எல்லாம் ஒருநாள் மாறும்.
வாய்மை நிச்சயம் வெல்லும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வருக rejeetharakan .
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது .
உண்மையை சொல்லவேண்டுமெனில் ,
கவிதை நன்றாகவே இருக்கிறது .
.
அறிமுகப்பகுதிக் சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்
ரமணியன்
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது .
உண்மையை சொல்லவேண்டுமெனில் ,
கவிதை நன்றாகவே இருக்கிறது .
.
அறிமுகப்பகுதிக் சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
உண்மை என்பது, தேன் பூசிய கசப்பு மருந்து - கொஞ்சம் கசக்கும். பொய் என்பது, தேன் பூசிய அச்சு வெல்லம் - ரொம்ப இனிக்கும். மருந்தும் உண்மையும் எப்போதும் கசக்கும். வாய் கசந்தாலும் ஒருநாள் வாழ்க்கை இனிக்கும். wrote:
அருமை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக அருமையாக இருக்கு !....................
- rejeetharakanபுதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 11/01/2016
மேற்கோள் செய்த பதிவு: 1186951ஜாஹீதாபானு wrote:உண்மை என்பது, தேன் பூசிய கசப்பு மருந்து - கொஞ்சம் கசக்கும். பொய் என்பது, தேன் பூசிய அச்சு வெல்லம் - ரொம்ப இனிக்கும். மருந்தும் உண்மையும் எப்போதும் கசக்கும். வாய் கசந்தாலும் ஒருநாள் வாழ்க்கை இனிக்கும். wrote:
அருமை
உங்கள் பாராட்டுக்கு நன்றி. என் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் இந்த வரிகள்.
ரஜீஷ்
ரஜீஷ் T T
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
உங்களை இன்னும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லையே , raajithaarakan .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- rejeetharakanபுதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 11/01/2016
மேற்கோள் செய்த பதிவு: 1194982T.N.Balasubramanian wrote:உங்களை இன்னும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லையே , raajithaarakan .
ரமணியன்
அறிமுகபடுத்தியிருந்தேன். பதிவாகவில்லை என நினைக்கிறேன். மீண்டும் முயற்சிக்கிறேன். நினைவூட்டியதற்கு நன்றி.
ரஜீஷ் T T
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முதல் கவிதையே அருமையாக உள்ளது . இன்னும் தாருங்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- rejeetharakanபுதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 11/01/2016
மேற்கோள் செய்த பதிவு: 1194993M.Jagadeesan wrote:முதல் கவிதையே அருமையாக உள்ளது . இன்னும் தாருங்கள் !
நன்றி
ரஜீஷ் T T
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|