புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
75 Posts - 60%
heezulia
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
34 Posts - 27%
mohamed nizamudeen
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
70 Posts - 59%
heezulia
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
32 Posts - 27%
mohamed nizamudeen
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பொய்யலங்காரம்  Poll_c10பொய்யலங்காரம்  Poll_m10பொய்யலங்காரம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய்யலங்காரம்


   
   
rejeetharakan
rejeetharakan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 11/01/2016

Postrejeetharakan Mon Jan 11, 2016 3:57 pm

எங்கள் குடும்ப whatsapp குழுமத்தில் நாங்கள் மட்டும் கேட்க நான் சொன்ன புது கவிதை இது. என் முதல் முயற்சி. தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்

****


நல்ல சேதி சொல்ல வந்தேன் நண்பா,
உண்மையின் அருமை விளம்ப வந்தேன்.

வெளிச்சத்தின் அருமை அறிய கொஞ்சம்
இருட்டு அவசியமல்லவா?
உண்மை பற்றி சொல்லும்முன் கொஞ்சம்
பொய்கள் பற்றி சொல்லவா?

உண்மை இங்கே மலடாய் இருக்க
பொய் குட்டிகள் போடுது.
பொய்யின் குட்டியை பார்த்து உண்மை,
குட்டிக்கரணம் போடுது.

பிழைப்புக்காக பொய்கள் சொன்னது
பழங்கதையாய் போனது,
பொய் சொல்வதே பிழைப்பு என்பது
நடைமுறை சத்தியம் ஆனது.

பொய்சொன்ன வாய்க்கு போஜனம் இல்லை -
பழம் பழமொழியாய் ஆனது,
உண்மை சொல்ல இங்கே வாயே இல்லை -
எதார்த்த உண்மை ஆனது.

நன்மைகள் செய்திட பொய்கள் சொன்னது,
சரித்திர நிகழ்வானது.
பொய்கள் மட்டும் சொல்வது நல்லது.
நிகழ்கால சத்தியம் ஆனது.

பொய்யில் சேர்த்த கொஞ்சம் உண்மை,
அலங்கார பொருள் ஆனது.
உண்மையில் சேர்த்த சின்ன பொய்,
மொத்த உண்மையையும் தின்னுது.

உண்மை என்பது, தேன் பூசிய கசப்பு
மருந்து - கொஞ்சம் கசக்கும்.
பொய் என்பது, தேன் பூசிய அச்சு
வெல்லம் - ரொம்ப இனிக்கும்.

மருந்தும் உண்மையும் எப்போதும் கசக்கும்.
வாய் கசந்தாலும் ஒருநாள் வாழ்க்கை இனிக்கும்.

வாழ்க்கை என்பது வட்டம்.
எல்லாம் ஒருநாள் மாறும்.
வாய்மை நிச்சயம் வெல்லும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 11, 2016 4:14 pm

வருக rejeetharakan . :நல்வரவு: :நல்வரவு:

ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது .

உண்மையை சொல்லவேண்டுமெனில் ,
கவிதை நன்றாகவே  இருக்கிறது . அன்பு மலர்  அன்பு மலர்
.
அறிமுகப்பகுதிக் சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 11, 2016 5:11 pm

உண்மை என்பது, தேன் பூசிய கசப்பு மருந்து - கொஞ்சம் கசக்கும். பொய் என்பது, தேன் பூசிய அச்சு வெல்லம் - ரொம்ப இனிக்கும். மருந்தும் உண்மையும் எப்போதும் கசக்கும். வாய் கசந்தாலும் ஒருநாள் வாழ்க்கை இனிக்கும். wrote:

அருமை
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 11, 2016 10:44 pm

மிக அருமையாக இருக்கு !.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 11, 2016 10:49 pm

பொய்யலங்காரம்  3838410834

rejeetharakan
rejeetharakan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 11/01/2016

Postrejeetharakan Sun Feb 21, 2016 6:55 pm

ஜாஹீதாபானு wrote:
உண்மை என்பது, தேன் பூசிய கசப்பு மருந்து - கொஞ்சம் கசக்கும். பொய் என்பது, தேன் பூசிய அச்சு வெல்லம் - ரொம்ப இனிக்கும். மருந்தும் உண்மையும் எப்போதும் கசக்கும். வாய் கசந்தாலும் ஒருநாள் வாழ்க்கை இனிக்கும். wrote:

அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1186951

உங்கள் பாராட்டுக்கு நன்றி. என் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் இந்த வரிகள்.

ரஜீஷ்



ரஜீஷ் T T
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 21, 2016 7:01 pm

உங்களை இன்னும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லையே , raajithaarakan .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
rejeetharakan
rejeetharakan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 11/01/2016

Postrejeetharakan Sun Feb 21, 2016 7:09 pm

T.N.Balasubramanian wrote:உங்களை இன்னும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லையே , raajithaarakan .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194982
அறிமுகபடுத்தியிருந்தேன். பதிவாகவில்லை என நினைக்கிறேன். மீண்டும் முயற்சிக்கிறேன். நினைவூட்டியதற்கு நன்றி.



ரஜீஷ் T T
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 21, 2016 8:39 pm

முதல் கவிதையே அருமையாக உள்ளது . இன்னும் தாருங்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
rejeetharakan
rejeetharakan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 11/01/2016

Postrejeetharakan Mon Feb 22, 2016 2:34 pm

M.Jagadeesan wrote:முதல் கவிதையே அருமையாக உள்ளது . இன்னும் தாருங்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1194993

நன்றி



ரஜீஷ் T T
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக