புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்டிக் கவிதையும் வெட்டிக் கவிதையும் !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
..
நீங்கின் தெறூவும் குறுகுங்கால் தண்என்னும் !..........................நெருங்கினால் ஜில்லென்றிருக்கும்!
தீயாண்டுப் பெற்றாள் இவள் .............................................................விலகினால் சுட்டெரிக்கும் வினோத நெருப்பு !
....................................................................................................................-காதல்
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு..........................நோயும் தந்து அதற்குரிய
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. .............................................மருந்தும் கொடுக்கும் அதிசய மருத்துவர் !
....................................................................................................................-காதலி
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க ; காவாக்கால்................. உடல் வளர்த்தேனே ! உயிர் வளர்த்தேனே !
தன்னையே கொல்லும் சினம்........................................................... உன்னையும் வளர்த்ததால் ,உயிரை
.....................................................................................................................இழந்தேனே !--சினம்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்..................................... சேர்த்த பொருளைப் பாதுகாப்பாக
பெற்றான் பொருள்வைப் புழி...........................................................சேமித்து வைக்க சிறந்த வங்கி
...................................................................................................................-பசித்தவன் வயிறு.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்......................... ஆயிரம் வாட் பல்பைக் காட்டிலும்
பொய்யா விளக்கே விளக்கு............................................................ அதிக ஒளியைத் தருவது
..................................................................................................................-உண்மை.
.
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்................................ அணுகுண்டைக் காட்டிலும்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு...................................................ஆபத்தானது
................................................................................................................ ..-நாக்கு.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை.......................... ..வெட்டியே நித்தமும் வேதனை செய்தாலும்
இகழ்வார்ப் பொறுத்தல் தலை........................................................ வேளைதோறும் நமக்கு சோறு தருபவள் !
..................................................................................................................-நிலம்.
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்.............. .... வரும்போது ஒவ்வொன்றாக வந்து
போக்கும் அதுவிளிந் தற்று............................................................. போகும்போது சேர்ந்தே போகும் !
..................................................................................................................-செல்வம்.
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை ............................கங்கையிற்குளித்தாலும்தொலையாத
வாய்மையாற் காணப் படும்..............................................................கருமத்தைக் காசேதும் செலவின்றித்
...................................................................................................................தொலைப்பதற்கு வழியுண்டு !
..................................................................................................................-உண்மை பேசு .
செய்தக்க அல்ல செயக்கெடும் ; செய்தக்க................................ செய்ய வேண்டியதை விட்டவனுக்கும் இல்லை
செய்யாமை யானும் கெடும்..............................................................செய்யக் கூடாததைத் தொட்டவனுக்கும் இல்லை
............................................................................................................ -நிம்மதி.
.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்................................ விட்டுவிட விட்டுவிட இன்பம்
அதனின் அதனின் இலன்............................................................ விலகிடும் பனிபோல் துன்பம்.
............................................................................................................. - துறவு.
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்................................... கள்ளிலும் சூதிலும் விட்டது பாதி
திருநீக்கப் பட்டார் தொடர்பு. ....................................................... கணிகையைத் தொட்டதில் போனது மீதி
............................................................................................................. -பொருள்.
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்................................... குழலோசைக் கேட்கையிலே குத்தல் எடுத்ததடா !
மழைச்சொல் கேளா தவர்............................................................ யாழோசை என்காதில் வேம்பாய்க் கசந்ததடா !
.................................................................................................................கண்ணே ! உன் மழலையிலே
..................................................................................................................காதுகள் இனித்ததடா !
தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது.................... அடுத்த வீட்டுக்காரன் தருகின்ற
உண்ணலின் ஊங்கினியது இல் ............................................ அறுசுவை உணவைவிடச் சிறந்தது
.............................................................................................................. -சொந்த உழைப்பிலே வந்த கூழ்.
அறிவற்றம் காக்கும் கருவி ; செறுவார்க்கும் ....................... பீரங்கிக் குண்டுகளும் பிளக்காத கோட்டையிது
உள்ளழிக்க லாகா அரண்........................................................... கவசம்போல் உடனிருந்து காக்கின்ற கருவியிது !
............................................................................................................ -அறிவு
நீங்கின் தெறூவும் குறுகுங்கால் தண்என்னும் !..........................நெருங்கினால் ஜில்லென்றிருக்கும்!
தீயாண்டுப் பெற்றாள் இவள் .............................................................விலகினால் சுட்டெரிக்கும் வினோத நெருப்பு !
....................................................................................................................-காதல்
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு..........................நோயும் தந்து அதற்குரிய
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. .............................................மருந்தும் கொடுக்கும் அதிசய மருத்துவர் !
....................................................................................................................-காதலி
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க ; காவாக்கால்................. உடல் வளர்த்தேனே ! உயிர் வளர்த்தேனே !
தன்னையே கொல்லும் சினம்........................................................... உன்னையும் வளர்த்ததால் ,உயிரை
.....................................................................................................................இழந்தேனே !--சினம்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்..................................... சேர்த்த பொருளைப் பாதுகாப்பாக
பெற்றான் பொருள்வைப் புழி...........................................................சேமித்து வைக்க சிறந்த வங்கி
...................................................................................................................-பசித்தவன் வயிறு.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்......................... ஆயிரம் வாட் பல்பைக் காட்டிலும்
பொய்யா விளக்கே விளக்கு............................................................ அதிக ஒளியைத் தருவது
..................................................................................................................-உண்மை.
.
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்................................ அணுகுண்டைக் காட்டிலும்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு...................................................ஆபத்தானது
................................................................................................................ ..-நாக்கு.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை.......................... ..வெட்டியே நித்தமும் வேதனை செய்தாலும்
இகழ்வார்ப் பொறுத்தல் தலை........................................................ வேளைதோறும் நமக்கு சோறு தருபவள் !
..................................................................................................................-நிலம்.
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்.............. .... வரும்போது ஒவ்வொன்றாக வந்து
போக்கும் அதுவிளிந் தற்று............................................................. போகும்போது சேர்ந்தே போகும் !
..................................................................................................................-செல்வம்.
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை ............................கங்கையிற்குளித்தாலும்தொலையாத
வாய்மையாற் காணப் படும்..............................................................கருமத்தைக் காசேதும் செலவின்றித்
...................................................................................................................தொலைப்பதற்கு வழியுண்டு !
..................................................................................................................-உண்மை பேசு .
செய்தக்க அல்ல செயக்கெடும் ; செய்தக்க................................ செய்ய வேண்டியதை விட்டவனுக்கும் இல்லை
செய்யாமை யானும் கெடும்..............................................................செய்யக் கூடாததைத் தொட்டவனுக்கும் இல்லை
............................................................................................................ -நிம்மதி.
.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்................................ விட்டுவிட விட்டுவிட இன்பம்
அதனின் அதனின் இலன்............................................................ விலகிடும் பனிபோல் துன்பம்.
............................................................................................................. - துறவு.
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்................................... கள்ளிலும் சூதிலும் விட்டது பாதி
திருநீக்கப் பட்டார் தொடர்பு. ....................................................... கணிகையைத் தொட்டதில் போனது மீதி
............................................................................................................. -பொருள்.
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்................................... குழலோசைக் கேட்கையிலே குத்தல் எடுத்ததடா !
மழைச்சொல் கேளா தவர்............................................................ யாழோசை என்காதில் வேம்பாய்க் கசந்ததடா !
.................................................................................................................கண்ணே ! உன் மழலையிலே
..................................................................................................................காதுகள் இனித்ததடா !
தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது.................... அடுத்த வீட்டுக்காரன் தருகின்ற
உண்ணலின் ஊங்கினியது இல் ............................................ அறுசுவை உணவைவிடச் சிறந்தது
.............................................................................................................. -சொந்த உழைப்பிலே வந்த கூழ்.
அறிவற்றம் காக்கும் கருவி ; செறுவார்க்கும் ....................... பீரங்கிக் குண்டுகளும் பிளக்காத கோட்டையிது
உள்ளழிக்க லாகா அரண்........................................................... கவசம்போல் உடனிருந்து காக்கின்ற கருவியிது !
............................................................................................................ -அறிவு
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
வெட்டிக்கவிதைகள் இல்லை
சுட்டிக் கவிதைகள்
ரமணியன்
சுட்டிக் கவிதைகள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அருமை ஐயா...
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|