புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
21 Posts - 66%
heezulia
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
63 Posts - 64%
heezulia
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_m10குட்டிக் கவிதையும்  வெட்டிக் கவிதையும் ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிக் கவிதையும் வெட்டிக் கவிதையும் !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 22, 2016 10:05 pm

..



நீங்கின்  தெறூவும் குறுகுங்கால் தண்என்னும் !..........................நெருங்கினால் ஜில்லென்றிருக்கும்!
தீயாண்டுப் பெற்றாள் இவள் .............................................................விலகினால் சுட்டெரிக்கும் வினோத நெருப்பு !
....................................................................................................................-காதல்


இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு..........................நோயும் தந்து அதற்குரிய
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. .............................................மருந்தும் கொடுக்கும் அதிசய மருத்துவர் !
....................................................................................................................-காதலி


தன்னைத்தான் காக்கின் சினம்காக்க ; காவாக்கால்................. உடல் வளர்த்தேனே ! உயிர் வளர்த்தேனே !
தன்னையே கொல்லும் சினம்........................................................... உன்னையும் வளர்த்ததால் ,உயிரை
.....................................................................................................................இழந்தேனே !--சினம்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்..................................... சேர்த்த பொருளைப் பாதுகாப்பாக
பெற்றான் பொருள்வைப் புழி...........................................................சேமித்து வைக்க சிறந்த வங்கி
...................................................................................................................-பசித்தவன் வயிறு.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்.........................  ஆயிரம் வாட் பல்பைக் காட்டிலும்
பொய்யா விளக்கே விளக்கு............................................................ அதிக ஒளியைத் தருவது
..................................................................................................................-உண்மை.
.

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்................................ அணுகுண்டைக் காட்டிலும்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு...................................................ஆபத்தானது
................................................................................................................ ..-நாக்கு.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை.......................... ..வெட்டியே நித்தமும் வேதனை செய்தாலும்
இகழ்வார்ப் பொறுத்தல் தலை........................................................ வேளைதோறும் நமக்கு சோறு தருபவள் !
..................................................................................................................-நிலம்.


கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்.............. .... வரும்போது ஒவ்வொன்றாக வந்து
போக்கும் அதுவிளிந் தற்று.............................................................  போகும்போது சேர்ந்தே போகும் !
..................................................................................................................-செல்வம்.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை ............................கங்கையிற்குளித்தாலும்தொலையாத
வாய்மையாற் காணப் படும்..............................................................கருமத்தைக் காசேதும் செலவின்றித்
...................................................................................................................தொலைப்பதற்கு வழியுண்டு !
..................................................................................................................-உண்மை பேசு .

செய்தக்க அல்ல செயக்கெடும் ; செய்தக்க................................   செய்ய வேண்டியதை விட்டவனுக்கும் இல்லை
செய்யாமை யானும் கெடும்..............................................................செய்யக் கூடாததைத் தொட்டவனுக்கும் இல்லை
............................................................................................................        -நிம்மதி.
.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்................................     விட்டுவிட விட்டுவிட இன்பம்
அதனின் அதனின் இலன்............................................................     விலகிடும் பனிபோல் துன்பம்.
.............................................................................................................     - துறவு.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்...................................     கள்ளிலும் சூதிலும்  விட்டது பாதி
திருநீக்கப் பட்டார் தொடர்பு. .......................................................      கணிகையைத் தொட்டதில் போனது மீதி
.............................................................................................................     -பொருள்.

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்...................................    குழலோசைக் கேட்கையிலே குத்தல் எடுத்ததடா !
மழைச்சொல் கேளா தவர்............................................................     யாழோசை என்காதில் வேம்பாய்க் கசந்ததடா !
.................................................................................................................கண்ணே ! உன் மழலையிலே
..................................................................................................................காதுகள் இனித்ததடா !

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது....................     அடுத்த வீட்டுக்காரன் தருகின்ற
உண்ணலின் ஊங்கினியது இல் ............................................     அறுசுவை உணவைவிடச் சிறந்தது
..............................................................................................................  -சொந்த உழைப்பிலே வந்த கூழ்.

அறிவற்றம் காக்கும் கருவி ; செறுவார்க்கும் .......................    பீரங்கிக் குண்டுகளும் பிளக்காத கோட்டையிது
உள்ளழிக்க லாகா அரண்...........................................................    கவசம்போல் உடனிருந்து காக்கின்ற கருவியிது !
............................................................................................................   -அறிவு



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 22, 2016 10:22 pm

வெட்டிக்கவிதைகள் இல்லை
சுட்டிக் கவிதைகள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 22, 2016 10:23 pm

அருமை ஐயா...



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக