புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
59 Posts - 42%
heezulia
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
36 Posts - 26%
Dr.S.Soundarapandian
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
310 Posts - 50%
heezulia
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
183 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
21 Posts - 3%
prajai
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாபக மறதி


   
   

Page 1 of 2 1, 2  Next

bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Jan 09, 2016 10:13 am

சூரியன் உதிக்க மறந்ததால்
                       அது இரவு  ஆனது.
அருவிகள்  தன் ஓடையை  மறந்ததால்
                           அது கடல் ஆனது.
தண்ணீர் இந்த நிலத்தை மறந்ததால்
                        அது மேகம் ஆனது.
மரங்கள் நடக்க மறந்ததால்
                       அது  விறகு ஆனது.
பூக்கள் தன்  வாடையை மறந்ததால்
                                  அது   வாடிப்போனது
நெல்  தன் உமியை  மறந்ததால்
                      அது அரிசி ஆனது
வயல் தன் விதையை  மறந்ததால்
                    அது  அறுவடை ஆனது
புத்தர் தன் உடம்பையே மறந்ததால்
                  அவருக்கு ஞானம் வந்தது
நாளை  மறந்தவர்களுக்கு
                நேற்று அவர்களுடைய வரலாறு ஆனது

by  நமண்டி ராஜசேகரன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 09, 2016 10:39 am

கருத்துள்ள கவிதை ! எழுத்துப் பிழைகள் உள்ளதால் கவிதையை ரசிக்க முடியவில்லை .






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Jan 09, 2016 10:42 am

நன்றி .............சரிசெய்கிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 09, 2016 3:06 pm

bvcxz 54321,
திருத்தங்கள் செய்யப்பட்டன . உங்களால் ,பதிவிட்டதை திருத்த முடியாது .

உங்கள் ஊர் நமண்டி என்று கூறியுள்ளீர் .
பெயர் ராஜசேகரன் என்கிறீர் !
நமண்டி ராஜசேகரன் , நீங்கள்தானா ?
அப்போது ஏன்"ரசித்த கவிதைகள்" பகுதியில் பதிவிடுகிறீர்கள் ? சொந்த கவிதைகள் பகுதியில்
பதிவிடலாமே !

உங்கள் பதிவுகளை  பதிவிடும் முன் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்க்கவும் .

ஆழ்ந்த கருத்துகள் உள்ள அருமையான .கவிதை .தொடருங்கள்

திருத்தமுடியாமல் மறுமுறை வந்த பதிவு #4 , நீக்கப்படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 09, 2016 3:16 pm

நீங்கள்தான் நமண்டி ராஜசேகரன் என்றால் ,
இந்த கவிதையை ரசித்த கவிதையில் இருந்து
சொந்த கவிதைக்கு மாற்றுகிறேன் .

உங்கள் பதிலுக்காக காத்து உள்ளேன் ,மாற்றத்திற்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Jan 09, 2016 3:27 pm

நன்றி .....ஐயா


bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Jan 09, 2016 3:33 pm

மிண்டும் நல்ல கருத்துள்ள கவிதை பிழைகள் இல்லாமல் பதிவிடுகிறேன்

bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Jan 09, 2016 3:36 pm

மாற்றுங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82619
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 3:38 pm

ஞாபக மறதி 3838410834

bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Jan 09, 2016 3:39 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக