புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
2 Posts - 1%
prajai
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
432 Posts - 48%
heezulia
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
29 Posts - 3%
prajai
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_m10இல்லற வாழ்க்கையின் பயன்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லற வாழ்க்கையின் பயன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 9:13 pm

[You must be registered and logged in to see this image.]
-


தொல்காப்பியர் “கற்பியலின் இறுதியில்,
இக் காதல் – களவு – கற்பு – குடும்பம் – வாழ்க்கை என்றெல்லாம்,
காலத்தைப் போக்கியதன் பயன் யாது? –
இவ்வாறு சிந்திக்க வைக்கின்றார். மண்ணுக்குப் பாரமாக
வாழ்ந்து மடிவதா வாழ்க்கை?

காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
“சிறந்தது’ பயிற்றல் இறந்ததன் பயனே! (1138)

காமம் – உடலின்ப வேட்கை மட்டுமன்று; விருப்பம், ஆசை எல்லாம்.
சான்ற – நிறைந்து முடிந்த, நன்கு ஆர அனுபவித்துத் தீர்ந்த.

தமிழ் நெறிப்படி துறவு என்பதுகூட, இவ்வாறுதான் அரும்பி, பூத்து,
காய்த்து, கனிந்து என்பதுபோல, உலக இன்பங்களை நன்முறையில்
துய்த்து, ஒவ்வொன்றிலிருந்தும் படிப்படியாய் விடுபட்டு
அடையும் நிலை. அல்லாதன பெரும்பாலன “கூடா ஒழுக்கமாகவே’
முடியும்.

மிகமிகச் சிலர்க்கு அரிதாக முடியுமிதைப் பலரும் மேற்கொள்வதாகக்
கொண்டு, பலமடங்கு இன்ப வாழ்வில் மூழ்கி, அழிகின்றனர்.
தவம், துறவுப் போர்வையில் மறைந்து திரிவதைக்
“கூடா ஒழுக்கம்’ என்பார் திருவள்ளுவர்.

எனவே, நன்கு வாழ்ந்து, அனுபவித்துத் தீர்ந்து, “போதும்’ என்ற
நிலை தானே வந்துற்றபோது, தமக்குப் பாதுகாவலாக அமைந்த
தன் மக்கள், பேரன், பேர்த்தி (பெயரன், பெயர்த்தி) உறவுகளோடு;
துவன்றி – கலந்து உரையாடி மகிழ்ந்து இன்புற்று, (இன்றைய
முதியவர்களுக்குக் கிடைக்காத ஒன்று இது)
அறம்புரி சுற்றமொடு – தான் பழகும் நண்பர்கள், அன்பர்கள் ஆகிய
அறநெறி போற்றி வாழ்பவர்களுடன் கூடி; இறந்ததன் பயன் –
முன்னைய பொருள், இவ்வளவு காலம் கடந்ததன் பயன் என்பது.
இறந்தது – கடந்துபோனது. இவ்வளவு நாள் வாழ்ந்ததன் பயன் யாது?

“வாழ்ந்ததன் பயனே’ என்று இன்று சொல்லலாம்.
அது என்ன? சிறந்தது பயிற்றல் – தமக்கு எது சிறந்ததென்று
தோன்றுகிறதோ, அல்லது உலகம் எது சிறந்தது எனப் போற்றுமோ,
அத்தகைய நற்செயல்களில், தொண்டில் ஈடுபடுதல்.

திருவள்ளுவர்க்கும் தொல்காப்பியர்க்கும் உள்ள ஒற்றுமை நுட்பம்
இது. “சிறந்தது’ என்று பொதுப்படக் கூறிவிட்டார். வீடுபேறு எய்துதற்கு
ஏற்றவை என்பதுமுதல், தன்னுடனுள்ள சமுதாய முன்னேற்றத்திற்கு
என்பதுவரை எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டுமே
என விட்டுவிடுகின்றனர். வாழ்க்கை பயனுடையதாக முடியட்டும்
என்பதே தொல்காப்பியம்.

———————————-

-தமிழண்ணல்
(நன்றி: தொல்காப்பியச் சுடர்மணிகள்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக