புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் சமையலறையில்…
Page 1 of 1 •
* கிறிஸ்துமஸ், நியூ இயர் கேக்கில் முட்டை சேர்க்க
விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம்.
முட்டை சேர்த்து செய்வதைப் போலவே மிருதுவாகவும்
சுவையாகவும் இருக்கும்.
– எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.
–
———————————————–
* மழைக்காலங்களில் தொண்டை வலி, கமறல், இருமல்
போன்றவற்றுக்கு வெறும் மிளகை சாப்பிட்டால் காரமாக இருக்கும்.
ஒரு கரண்டியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், சிறு கட்டி
வெல்லத்தைப் போட்டு பொங்கி வரும்போது, 1/2 டீஸ்பூன் மிளகு
போட்டு ஆறியதும், வாயில் போட்டுக்கொண்டால் இருமல் மட்டுப்
படுவதோடு இதமாகவும் இருக்கும்.
–
– ப்ரியா கிஷோர், மந்தைவெளிப்பாக்கம், சென்னை-28.
–
———————————————-
–
* ஒரு மாறுதலுக்கு பாசிப்பருப்பு மாவில் உப்பு, காரப்பொடி,
சீரகப்பொடி சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து பஜ்ஜி போட
ருசியாக இருக்கும்.
–
– ஆர்.அஜிதா, கம்பம்.
–
————————————————
–
விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம்.
முட்டை சேர்த்து செய்வதைப் போலவே மிருதுவாகவும்
சுவையாகவும் இருக்கும்.
– எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.
–
———————————————–
* மழைக்காலங்களில் தொண்டை வலி, கமறல், இருமல்
போன்றவற்றுக்கு வெறும் மிளகை சாப்பிட்டால் காரமாக இருக்கும்.
ஒரு கரண்டியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், சிறு கட்டி
வெல்லத்தைப் போட்டு பொங்கி வரும்போது, 1/2 டீஸ்பூன் மிளகு
போட்டு ஆறியதும், வாயில் போட்டுக்கொண்டால் இருமல் மட்டுப்
படுவதோடு இதமாகவும் இருக்கும்.
–
– ப்ரியா கிஷோர், மந்தைவெளிப்பாக்கம், சென்னை-28.
–
———————————————-
–
* ஒரு மாறுதலுக்கு பாசிப்பருப்பு மாவில் உப்பு, காரப்பொடி,
சீரகப்பொடி சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து பஜ்ஜி போட
ருசியாக இருக்கும்.
–
– ஆர்.அஜிதா, கம்பம்.
–
————————————————
–
–
* ரவா தோசைக்கு தேவையான அளவு அரிசி மாவு இல்லையெனில்,
கையளவு சாதத்தை மிக்ஸியில் போட்டு குழைய அடித்து ரவையில்
கலந்து தோசை செய்து பாருங்கள். முறுகலாக வரும்.
–
– ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர், சென்னை-88.
–
———————————————–
–
* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிதளவு ஏலக்காய் தூளும்,
சிறிதளவு சுக்குத் தூளும் கலந்தால், சுவை அதிகரிக்கும். எளிதில்
ஜீரணமும் ஆகும்.
–
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
–
——————————————–
–
* பட்டாணி சூப் செய்யும் போது ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து
மிக்ஸியில் பொடி செய்து அதில் சேர்த்து கொதிக்க விட்டால்
கெட்டியான சூப் கிடைக்கும்.
–
– ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
–
————————————————-
* ரவா தோசைக்கு தேவையான அளவு அரிசி மாவு இல்லையெனில்,
கையளவு சாதத்தை மிக்ஸியில் போட்டு குழைய அடித்து ரவையில்
கலந்து தோசை செய்து பாருங்கள். முறுகலாக வரும்.
–
– ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர், சென்னை-88.
–
———————————————–
–
* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிதளவு ஏலக்காய் தூளும்,
சிறிதளவு சுக்குத் தூளும் கலந்தால், சுவை அதிகரிக்கும். எளிதில்
ஜீரணமும் ஆகும்.
–
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
–
——————————————–
–
* பட்டாணி சூப் செய்யும் போது ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து
மிக்ஸியில் பொடி செய்து அதில் சேர்த்து கொதிக்க விட்டால்
கெட்டியான சூப் கிடைக்கும்.
–
– ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
–
————————————————-
மழைக்காலத்தில் ஈக்கள் அதிகமாக இருக்கும்.
புதினா இலைகளைக் கசக்கி சமையலறை, சாப்பாட்டு மேஜை
போன்ற இடங்களில் போட்டு வைத்தால் ஈக்கள் நெருங்காது.
–
– கே.ராகவி, வந்தவாசி.-
–
—————————————–
–
* ஒரு கப் கோதுமை மாவை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து,
அரை கப் பொடித்த சர்க்கரை, 1 சிட்டிகை சுக்குத்தூள் சேர்த்து கலந்து
ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது
இரண்டு டீஸ்பூன் மாவை ஒரு கப் சூடான பாலில் கலந்து குடித்தால்
சுவையாக இருக்கும். ஆரோக்கியத்துக்கும் நல்லது.
–
– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
–
———————————————–
–
* இட்லி, தோசைப் பொடி செய்யும்போது மிளகாய் வற்றலுக்குப்
பதில் மிளகு சேர்த்துப் பொடி செய்யலாம். வயிற்றுப்புண்
உள்ளவர்களும் இதைப் பயன்படுத்த முடியும்.
–
– எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.
–
—————————————————-
* இட்லி மாவு பொங்காமலும் புளிக்காமலும் இருக்க மாவில்
சிறிது வாழை இலையையோ, காம்பு கிள்ளாத வெற்றிலைகளையோ
போட்டு வைத்தால் மாவு 2 நாட்கள் ஆனாலும் புளிக்காது… பொங்காது.
–
– ஆர்.அம்மணி, வடுகப்பட்டி, தேனி.
–
———————————————
நன்றி- குங்குமம் தோழி
புதினா இலைகளைக் கசக்கி சமையலறை, சாப்பாட்டு மேஜை
போன்ற இடங்களில் போட்டு வைத்தால் ஈக்கள் நெருங்காது.
–
– கே.ராகவி, வந்தவாசி.-
–
—————————————–
–
* ஒரு கப் கோதுமை மாவை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து,
அரை கப் பொடித்த சர்க்கரை, 1 சிட்டிகை சுக்குத்தூள் சேர்த்து கலந்து
ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது
இரண்டு டீஸ்பூன் மாவை ஒரு கப் சூடான பாலில் கலந்து குடித்தால்
சுவையாக இருக்கும். ஆரோக்கியத்துக்கும் நல்லது.
–
– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
–
———————————————–
–
* இட்லி, தோசைப் பொடி செய்யும்போது மிளகாய் வற்றலுக்குப்
பதில் மிளகு சேர்த்துப் பொடி செய்யலாம். வயிற்றுப்புண்
உள்ளவர்களும் இதைப் பயன்படுத்த முடியும்.
–
– எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.
–
—————————————————-
* இட்லி மாவு பொங்காமலும் புளிக்காமலும் இருக்க மாவில்
சிறிது வாழை இலையையோ, காம்பு கிள்ளாத வெற்றிலைகளையோ
போட்டு வைத்தால் மாவு 2 நாட்கள் ஆனாலும் புளிக்காது… பொங்காது.
–
– ஆர்.அம்மணி, வடுகப்பட்டி, தேனி.
–
———————————————
நன்றி- குங்குமம் தோழி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//கிறிஸ்துமஸ், நியூ இயர் கேக்கில் முட்டை சேர்க்க
விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம்.//
கால்கிலோவுக்கு 1 டீ ஸ்பூனா?.........வாய் வெந்துடாது?????
விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம்.//
கால்கிலோவுக்கு 1 டீ ஸ்பூனா?.........வாய் வெந்துடாது?????
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல குட்டி குட்டி குறிப்புகள். நன்றி ஐயா.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|