புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் சமையலறையில்…
Page 1 of 1 •
* கிறிஸ்துமஸ், நியூ இயர் கேக்கில் முட்டை சேர்க்க
விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம்.
முட்டை சேர்த்து செய்வதைப் போலவே மிருதுவாகவும்
சுவையாகவும் இருக்கும்.
– எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.
–
———————————————–
* மழைக்காலங்களில் தொண்டை வலி, கமறல், இருமல்
போன்றவற்றுக்கு வெறும் மிளகை சாப்பிட்டால் காரமாக இருக்கும்.
ஒரு கரண்டியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், சிறு கட்டி
வெல்லத்தைப் போட்டு பொங்கி வரும்போது, 1/2 டீஸ்பூன் மிளகு
போட்டு ஆறியதும், வாயில் போட்டுக்கொண்டால் இருமல் மட்டுப்
படுவதோடு இதமாகவும் இருக்கும்.
–
– ப்ரியா கிஷோர், மந்தைவெளிப்பாக்கம், சென்னை-28.
–
———————————————-
–
* ஒரு மாறுதலுக்கு பாசிப்பருப்பு மாவில் உப்பு, காரப்பொடி,
சீரகப்பொடி சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து பஜ்ஜி போட
ருசியாக இருக்கும்.
–
– ஆர்.அஜிதா, கம்பம்.
–
————————————————
–
விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம்.
முட்டை சேர்த்து செய்வதைப் போலவே மிருதுவாகவும்
சுவையாகவும் இருக்கும்.
– எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.
–
———————————————–
* மழைக்காலங்களில் தொண்டை வலி, கமறல், இருமல்
போன்றவற்றுக்கு வெறும் மிளகை சாப்பிட்டால் காரமாக இருக்கும்.
ஒரு கரண்டியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், சிறு கட்டி
வெல்லத்தைப் போட்டு பொங்கி வரும்போது, 1/2 டீஸ்பூன் மிளகு
போட்டு ஆறியதும், வாயில் போட்டுக்கொண்டால் இருமல் மட்டுப்
படுவதோடு இதமாகவும் இருக்கும்.
–
– ப்ரியா கிஷோர், மந்தைவெளிப்பாக்கம், சென்னை-28.
–
———————————————-
–
* ஒரு மாறுதலுக்கு பாசிப்பருப்பு மாவில் உப்பு, காரப்பொடி,
சீரகப்பொடி சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து பஜ்ஜி போட
ருசியாக இருக்கும்.
–
– ஆர்.அஜிதா, கம்பம்.
–
————————————————
–
–
* ரவா தோசைக்கு தேவையான அளவு அரிசி மாவு இல்லையெனில்,
கையளவு சாதத்தை மிக்ஸியில் போட்டு குழைய அடித்து ரவையில்
கலந்து தோசை செய்து பாருங்கள். முறுகலாக வரும்.
–
– ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர், சென்னை-88.
–
———————————————–
–
* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிதளவு ஏலக்காய் தூளும்,
சிறிதளவு சுக்குத் தூளும் கலந்தால், சுவை அதிகரிக்கும். எளிதில்
ஜீரணமும் ஆகும்.
–
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
–
——————————————–
–
* பட்டாணி சூப் செய்யும் போது ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து
மிக்ஸியில் பொடி செய்து அதில் சேர்த்து கொதிக்க விட்டால்
கெட்டியான சூப் கிடைக்கும்.
–
– ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
–
————————————————-
* ரவா தோசைக்கு தேவையான அளவு அரிசி மாவு இல்லையெனில்,
கையளவு சாதத்தை மிக்ஸியில் போட்டு குழைய அடித்து ரவையில்
கலந்து தோசை செய்து பாருங்கள். முறுகலாக வரும்.
–
– ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர், சென்னை-88.
–
———————————————–
–
* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிதளவு ஏலக்காய் தூளும்,
சிறிதளவு சுக்குத் தூளும் கலந்தால், சுவை அதிகரிக்கும். எளிதில்
ஜீரணமும் ஆகும்.
–
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
–
——————————————–
–
* பட்டாணி சூப் செய்யும் போது ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து
மிக்ஸியில் பொடி செய்து அதில் சேர்த்து கொதிக்க விட்டால்
கெட்டியான சூப் கிடைக்கும்.
–
– ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
–
————————————————-
மழைக்காலத்தில் ஈக்கள் அதிகமாக இருக்கும்.
புதினா இலைகளைக் கசக்கி சமையலறை, சாப்பாட்டு மேஜை
போன்ற இடங்களில் போட்டு வைத்தால் ஈக்கள் நெருங்காது.
–
– கே.ராகவி, வந்தவாசி.-
–
—————————————–
–
* ஒரு கப் கோதுமை மாவை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து,
அரை கப் பொடித்த சர்க்கரை, 1 சிட்டிகை சுக்குத்தூள் சேர்த்து கலந்து
ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது
இரண்டு டீஸ்பூன் மாவை ஒரு கப் சூடான பாலில் கலந்து குடித்தால்
சுவையாக இருக்கும். ஆரோக்கியத்துக்கும் நல்லது.
–
– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
–
———————————————–
–
* இட்லி, தோசைப் பொடி செய்யும்போது மிளகாய் வற்றலுக்குப்
பதில் மிளகு சேர்த்துப் பொடி செய்யலாம். வயிற்றுப்புண்
உள்ளவர்களும் இதைப் பயன்படுத்த முடியும்.
–
– எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.
–
—————————————————-
* இட்லி மாவு பொங்காமலும் புளிக்காமலும் இருக்க மாவில்
சிறிது வாழை இலையையோ, காம்பு கிள்ளாத வெற்றிலைகளையோ
போட்டு வைத்தால் மாவு 2 நாட்கள் ஆனாலும் புளிக்காது… பொங்காது.
–
– ஆர்.அம்மணி, வடுகப்பட்டி, தேனி.
–
———————————————
நன்றி- குங்குமம் தோழி
புதினா இலைகளைக் கசக்கி சமையலறை, சாப்பாட்டு மேஜை
போன்ற இடங்களில் போட்டு வைத்தால் ஈக்கள் நெருங்காது.
–
– கே.ராகவி, வந்தவாசி.-
–
—————————————–
–
* ஒரு கப் கோதுமை மாவை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து,
அரை கப் பொடித்த சர்க்கரை, 1 சிட்டிகை சுக்குத்தூள் சேர்த்து கலந்து
ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது
இரண்டு டீஸ்பூன் மாவை ஒரு கப் சூடான பாலில் கலந்து குடித்தால்
சுவையாக இருக்கும். ஆரோக்கியத்துக்கும் நல்லது.
–
– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
–
———————————————–
–
* இட்லி, தோசைப் பொடி செய்யும்போது மிளகாய் வற்றலுக்குப்
பதில் மிளகு சேர்த்துப் பொடி செய்யலாம். வயிற்றுப்புண்
உள்ளவர்களும் இதைப் பயன்படுத்த முடியும்.
–
– எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.
–
—————————————————-
* இட்லி மாவு பொங்காமலும் புளிக்காமலும் இருக்க மாவில்
சிறிது வாழை இலையையோ, காம்பு கிள்ளாத வெற்றிலைகளையோ
போட்டு வைத்தால் மாவு 2 நாட்கள் ஆனாலும் புளிக்காது… பொங்காது.
–
– ஆர்.அம்மணி, வடுகப்பட்டி, தேனி.
–
———————————————
நன்றி- குங்குமம் தோழி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//கிறிஸ்துமஸ், நியூ இயர் கேக்கில் முட்டை சேர்க்க
விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம்.//
கால்கிலோவுக்கு 1 டீ ஸ்பூனா?.........வாய் வெந்துடாது?????
விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம்.//
கால்கிலோவுக்கு 1 டீ ஸ்பூனா?.........வாய் வெந்துடாது?????
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல குட்டி குட்டி குறிப்புகள். நன்றி ஐயா.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|