புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Jan 04, 2016 1:46 pm

First topic message reminder :

பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கருப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள்.இப்படிதான் ஒருநாள்.

ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறான். இரவு 1மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது.

வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!! என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள். உடனே தன் வீட்டாருக்கும் கவனின் நண்பருக்கும் Phone செய்கிறாள். கவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் பும்பிக்கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறாள்.

இவளை பார்த்த கணவன் பயந்து போகி திரு திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை நாள் வைத்த பாசமோ!!! கவனின் நண்பன் Car எடுத்துக்கொண்டு வேகமாக வருகிறான். தன் மார்போடு கவனை அணைத்துக்கொண்டு அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்கிறாள் . அந்த ஒரு நொடி இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுகிறான் கவன்.

மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். மனைவியின் உறவினர்கள் வருகின்றனர். அவள் அழுகை அப்போதும் அடங்கவில்லை இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு காதலா என்று எல்லோரும் வியந்தும் பொறாமையுடனும் அவளை பார்க்கின்றனர். உங்கள் கணவர் புகை பிடித்ததால் வந்த பாதிப்பு... என்கிறார் மருத்துவர்...உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல அவன் தன் மனைவியை தேடுகிறான்...

அவள் கதவு அருகில் நின்று இன்னும் அழுதுக்கொண்டுதான் இருக்கிறாள். தன் மனைவியின் பெயரை முதன்முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான். சடார் என்று "என்னங்க" என்று பதறி ஓடிவருகிறாள். அழுது அழுது அவன் கண்கள் சிவந்து போனது. அவள் கையை பிடித்துக்கொண்டு இனி நான் புகை பிடிக்கமாட்டேன்! உனக்காக என்கிறான்.

தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும் அழுகையும் ஒன்றாய் வர அழுதுக்கொண்டே சிரிக்கிறாள். என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன் கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி என்று ஒரு வார்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள் அந்த காதல் கொண்ட மனைவி.

((நம் நாட்டு தமிழச்சிகள் இப்போதும் (ஒரு சிலரை தவிர) தன் கணவன் பெயரை வெளியில் சொல்லமாட்டார்கள். அது கணவன் மீதுள்ள ஒரு மரியாதை. காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் நண்பர்களே..

இந்த உலகத்தில் எல்லா உறவு முறையும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டு கட்டாயம் பிரிந்துவிடும் ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னாலே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.))
முகநூல்


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Jan 05, 2016 4:08 pm

வாழ்க வளமுடன்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 06, 2016 12:51 pm

சசி wrote:தோழரே திருமணத்திற்கு தயாராக உள்ளீர்கள் போல! சங்கேத மொழியில் வருங்கால மனைவிக்கு தகவல் அனுப்புகிறீர்களோ? இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று.
மேற்கோள் செய்த பதிவு: 1185447
இப்படி சொன்னாலாவது கொஞ்சம் தப்பிக்கலாம்னு நினைக்கிறேன் சிரி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 06, 2016 12:51 pm

Namasivayam Mu wrote:வாழ்க வளமுடன்
மேற்கோள் செய்த பதிவு: 1185457
நன்றி அய்யா

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 06, 2016 12:53 pm

மாணிக்கம் நடேசன் wrote:காதலிக்கிறாங்களா, போங்க சார், கழுத்தை அறுக்கிறாங்க சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1185373
சார் பாத்து உங்க வீட்ல பாத்தாங்கன சாப்பாடு கிடைக்காது அப்புறம் உடுட்டுக்கட்டை அடி வ


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 06, 2016 12:55 pm

K.Senthil kumar wrote:சரவணன் இப்பொழுதெல்லாம்
கணவனை  காதலிக்கும் மனைவிகள் இல்லை
பேச்சால்  கணவனின் காதை கடிக்கும் மனைவிகள் தான் இருக்கிறார்கள் ஜாலி ஜாலி ஜாலி கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 6dR0wU78TZGiMdTt9Zpr+images(1)
மேற்கோள் செய்த பதிவு: 1185362
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 06, 2016 12:56 pm

ayyasamy ram wrote:((நம் நாட்டு தமிழச்சிகள் இப்போதும் (ஒரு சிலரை தவிர)
தன் கணவன் பெயரை வெளியில் சொல்லமாட்டார்கள். புன்னகை புன்னகை
-
ஒரு நகைச்சுவை:
-

வாக்காளர்கள் பெயர் சரி பார்க்கும் பணிக்காக வந்தவர்
வீட்டில் இருந்த அவள் கணவன் பெயரைக் கேட்டு
முழி பிதுங்கிப் போராடிக் கொண்டிருந்தார்.

‘அதான் சொல்லுதெம்லா முருகன்சாமி பேருன்னு.’
என்கிறாள்...
-
அவரும் தனக்கு தெரிந்த முருக கடவுள் பெயரையெல்லாம்
சொல்லி முடிக்கிறார்...
-
கடைசியா சொன்னீங்களே அதான் அந்த சனியனின்
பேரு என்றாளாம்..!
-
மேற்கோள் செய்த பதிவு: 1185348
அச்சச்சோ
naanum

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 06, 2016 12:57 pm

ayyasamy ram wrote: தன் கவன் தன்னை வெறுத்தாலும்
-
வனின் நன்பருக்கும்
-
பயந்து போகி
-
வனின் நன்பன் Car எடுத்துக்கொண்டு
-
எழுத்துப் பிழைகள் களையப்பட வேண்டும்...
-
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 103459460 கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1185344
சரி அய்யா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 06, 2016 1:32 pm

சரவணன், இங்கு பதிவு போடும் முன், அதில் உள்ள பிழைகளை திருத்திவிட்டுப்போடுங்க, எத்தனை எழுத்துப் பிழைகள் இருக்குப் பாருங்கோ.........சோகம்..................இப்போ திருத்தி விட்டேன், திருத்தியவைகள் எது என்று தெரிவதற்காக அதை dark  ஆக போட்டிருக்கேன்...இனி கவனமுடன் போடுங்கோ .ஒகே வா? புன்னகை

அன்புடன், 
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 06, 2016 1:34 pm

ayyasamy ram wrote: தன் கவன் தன்னை வெறுத்தாலும்
-
வனின் நன்பருக்கும்
-
பயந்து போகி
-
வனின் நன்பன் Car எடுத்துக்கொண்டு
-
எழுத்துப் பிழைகள் களையப்பட வேண்டும்...
-
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 103459460 கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 3838410834
திருத்தி விட்டேன் ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 06, 2016 1:35 pm

ayyasamy ram wrote:((நம் நாட்டு தமிழச்சிகள் இப்போதும் (ஒரு சிலரை தவிர)
தன் கணவன் பெயரை வெளியில் சொல்லமாட்டார்கள். புன்னகை புன்னகை
-
ஒரு நகைச்சுவை:
-

வாக்காளர்கள் பெயர் சரி பார்க்கும் பணிக்காக வந்தவர்
வீட்டில் இருந்த அவள் கணவன் பெயரைக் கேட்டு
முழி பிதுங்கிப் போராடிக் கொண்டிருந்தார்.

‘அதான் சொல்லுதெம்லா முருகன்சாமி பேருன்னு.’
என்கிறாள்...
-
அவரும் தனக்கு தெரிந்த முருக கடவுள் பெயரையெல்லாம்
சொல்லி முடிக்கிறார்...
-
கடைசியா சொன்னீங்களே அதான் அந்த சனியனின்
பேரு என்றாளாம்..!
-
ஹா...ஹா...ஹ....இதுக்கு கௌரவமாய் அவரின் பேரையே சொல்லி இருக்கலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக