புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
37 Posts - 36%
heezulia
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
1 Post - 1%
mruthun
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
2 Posts - 1%
mruthun
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயின் புலம்பல்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 10:15 am

ஆடி மாசத்த பார்த்து 
ஆடிப்போனாலும் 
கையில் இருக்கும் 
காசுக்கு 
காடு கழனில 
கை ஊன்றி 
கால் ஊன்றி 
இருக்கும் நெல்மணிகளை
நிலத்தில் ஊன்றி 
அப்பாடா என்று 
ஆசுவாசப்படுத்தி
உட்கார்ந்தா!! 

காவிரியும் கைவிரிச்சா 
விவசாயி பாடு வெறுமை தான்! 
மனசு வெ(வ)றுமைதான்! 

கதிர் பிடிச்சா 
களை எடுத்து 
வானத்தை பார்த்தா 
கறுத்த மேகம் 
பொழிந்தால் பரவாயில்லையே!! 

ஆனால் 
கறுத்த மேகம் 
வாய்க்கால் வரப்பையும் 
வயலையும் வாரிக் கொண்டு 
செல்லுதே! 
விவசாயி வயத்துல 
ஈரத்துணி காயுதே!! 

காடு கழனில 
கதிர் புடிச்சு 
வெள்ளாம வீடு வந்து 
சேர்ந்தாதான் விவசாயிக்கு 
வழி பிறக்கும்!! 
இல்லேனா பித்து பிடிக்கும்!!  
நெசமாத்தான் சொல்ரேன் 
பித்து பிடிக்கும்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 4:58 pm

விவசாயின்  புலம்பல் யார் காதிலும் விழவில்லையா??



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 5:04 pm

குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 5:17 pm

காடு கழனில 
கதிர் புடிச்சு 
வெள்ளாம வீடு வந்து 
சேர்ந்தாதான் விவசாயிக்கு 
வழி பிறக்கும்!! 
இல்லேனா பித்து பிடிக்கும்!!  
நெசமாத்தான் சொல்ரேன் 
பித்து பிடிக்கும்!!



நிஜம் சசி, இந்த முறை எத்தனை வீடுகளில் தை பொங்கல் குதூகலம் தரப்போகிறதோ எத்தனை வீடுகளில் வருத்தத்தையும்  சோகத்தையும் தரப்போகிறதோ........சோகம் 
.
.
.
கவிதை அருமை ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்  
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 5:58 pm

K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185162

நன்றிதோழரே! 
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 6:02 pm

சசி wrote:
K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185162

நன்றிதோழரே! 
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1185172



நான் புதியவன் அல்லவா..?
சரியாக  தெரியவில்லை  இன்றே தேடி படிக்கும் பணியை துவக்கிவிடுகிறேன் ..
அறிவுரித்தியமைக்கு.. நன்றி ...



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 6:09 pm

K.Senthil kumar wrote:
சசி wrote:
K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185162



நன்றிதோழரே! 
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1185172

நான் புதியவன் அல்லவா..?
சரியாக  தெரியவில்லை  இன்றே தேடி படிக்கும் பணியை துவக்கிவிடுகிறேன் ..
அறிவுரித்தியமைக்கு.. நன்றி ...
மேற்கோள் செய்த பதிவு: 1185175


நகைச்சுவையாக இருக்கட்டுமே என்று தான் அவ்வாறு பின்னூட்டம் போட்டிருந்தேன் தவறாக நினைக்க வேண்டாம்

தங்கள் கவித்திறனுக்கு  தலைவணங்குகிறேன் .. நன்றி  நன்றி  நன்றி



மெய்பொருள் காண்பது அறிவு
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 9:26 pm

K.Senthil kumar wrote:
K.Senthil kumar wrote:
சசி wrote:
K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185162



நன்றிதோழரே! 
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1185172

நான் புதியவன் அல்லவா..?
சரியாக  தெரியவில்லை  இன்றே தேடி படிக்கும் பணியை துவக்கிவிடுகிறேன் ..
அறிவுரித்தியமைக்கு.. நன்றி ...
மேற்கோள் செய்த பதிவு: 1185175


நகைச்சுவையாக இருக்கட்டுமே என்று தான் அவ்வாறு பின்னூட்டம் போட்டிருந்தேன் தவறாக நினைக்க வேண்டாம்

தங்கள் கவித்திறனுக்கு  தலைவணங்குகிறேன் .. நன்றி  நன்றி  நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1185178


நன்றி தோழரே , 

தலை வணங்கும் அளவிற்கு நான் கவிஞர் அல்ல ;எனது கிறுக்கல்கள் கவிதை போல தோற்றமளிக்கிறது. அவ்வளவே



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக