புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10 
284 Posts - 45%
heezulia
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10 
20 Posts - 3%
prajai
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?


   
   

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 25, 2015 12:24 am

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்'  என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 25, 2015 8:55 pm

பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 25, 2015 9:07 pm

பத்தும் ன்னு சொல்ல ஆரம்பிச்சா, நீர் வாயை பொத்தும் ன்னு சொன்னாங்க, அதான் சொல்லலம்மா புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 25, 2015 9:36 pm

யினியவன் wrote:பத்தும் ன்னு சொல்ல ஆரம்பிச்சா, நீர் வாயை பொத்தும் ன்னு சொன்னாங்க, அதான் சொல்லலம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1182979


சோகம்.................. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ................ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 1:22 pm

krishnaamma wrote:'பசி வந்தால் பத்தும் பறந்துடும்'  என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1182839

பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறைந்திடும் என்பது வாழ்க்கையில் ஒவ்வொருவருமே உணர்ந்திருக்கும் வாழ்வியல் யதார்த்தம்.
அதாவது
1. மானம்,
2. கல்வி,
3.அறிவு,
4.தவம்,
5.தாளாண்மை,
6.பலம்,
7.வன்மை,
8.தானம்,
9. முயற்சி,
10.காதல்
என்பவையே பசியினால் பறந்திடும் பத்துமாகும்.

ஆனால் பசிக்கு அளவுடன் புசிக்காதுவிடின் பத்துடன் பதினொன்றாக அரிய
உயிரையே பறிகொடுக்கும் பரிதாபம் நமக்கு ஏற்படும்.

அம்மா இது சரியான பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
தங்கள் உடன் பதிலை எதிர்நோக்குகிறேன் அம்மா.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 26, 2015 1:56 pm

மானம் --Honour & Respect 
குலம்----Birth 
கல்வி ---Education 
வண்மை-Caring 
அறிவுடைமை ---Wisdom 
தானம் ----Donating 
தவம் ----Penance 
உயர்ச்சி ---High status 
தாளாண்மை --effort 
காமம் -----sexuality

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 2:11 pm

T.N.Balasubramanian wrote:மானம் --Honour & Respect 
குலம்----Birth 
கல்வி ---Education 
வண்மை-Caring 
அறிவுடைமை ---Wisdom 
தானம் ----Donating 
தவம் ----Penance 
உயர்ச்சி ---High status 
தாளாண்மை --effort 
காமம் -----sexuality
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1183065
அருமையான விளக்கம் ,நன்றி ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 26, 2015 2:27 pm

மானம்   குலம்   கல்வி   வண்மை  அறிவுடைமை 
தானம்    தவம்   உயர்ச்சி தாளாண்மை --தேனின் 
கசி   வந்த  சொல்லியர் மேல் காமுறுதல்  பத்தும் 
பசி வந்திட பறந்து போம் ......
   (ஒளவையார் ---நல்வழி )

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 26, 2015 3:10 pm

krishnaamma wrote:சோகம்.................. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ................ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
எனக்கும் பசி - அதில் அறிவு ஓடிவிட்டது புன்னகை




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 4:53 pm

T.N.Balasubramanian wrote:மானம்   குலம்   கல்வி   வண்மை  அறிவுடைமை 
தானம்    தவம்   உயர்ச்சி தாளாண்மை --தேனின் 
கசி   வந்த  சொல்லியர் மேல் காமுறுதல்  பத்தும் 
பசி வந்திட பறந்து போம் ......
   (ஒளவையார் ---நல்வழி )
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1183071
இதற்கு சரியான இருப்பிடத்தை ஒளவையார் மூலம் காட்டி விட்டீர்கள்,நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக