புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிமுக-பாஜக மற்றும் திமுக-தேமுதிக கூட்டணிகள் உருவாகலாம்"
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
அதுவும் தவிர ஜெயலலிதாவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நிலவும் தனிப்பட்ட நட்பும் அதிமுக பாஜக கூட்டணிக்கு இடையிலான கூட்டணி அமைவதற்கான சூழலை அதிகப்படுத்தும் என்றும் முத்துக்குமார் தெரிவித்தார்.
திமுக இந்த தேர்தலில் கூட்டணி அமைத்தே தீரவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதாக தெரிவிக்கும் முத்துக்குமார், தேமுதிகவையும் காங்கிரஸ் கட்சியையும் தன் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் அந்த கட்சி தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார்.
தேமுதிகவைப் பொறுத்தவரை அந்த கட்சி 2006 தேர்தலில் தனித்து நின்றபோது ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரை மட்டுமே பெற்றதையும், 2014 ஆம் ஆண்டு மூன்றாவது அணி அமைத்து அந்த அணியில் அதிக இடங்களில் தேமுதிதிக போட்டியிட்டபோது அந்த கட்சி ஒரே ஒரு இடத்தில்கூட வெல்லவில்லை என்பதையும் சுட்டிக்காட்டும் முத்துக்குமார், இதற்கு மாறாக 2011 ஆம் ஆண்டு அதிமுக என்கிற பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்தபோது மட்டுமே தேமுதிக சட்டமன்ற எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தைப் பெறும் அளவுக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
"அன்புமணியை முதல்வராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என்பதால் பாமக தனித்து போட்டியிடக்கூடும்"
இந்த மூன்று தேர்தல் அனுபவங்களையும் வைத்துப் பார்க்கும்போது, தேமுதிகவுக்கு இந்த தேர்தலில் திமுகவைப் போன்ற ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதே அரசியல் ரீதியில் பலன்கொடுக்கும் தேர்வாக இருக்கும் என்று கூறும் முத்துக்குமார், திமுகவும் தேமுதிகவை தன் கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு தீவிரமாக முயல்வதால் திமுக தேமுதிக கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்றும் தெரிவித்தார்.
பாமகவைப் பொறுத்தவரை அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பதால் அது தனியாகவே போட்டியிடும் என்றும் ஒருவேளை அதிமுக பாஜக கூட்டணி உருவாகாமல் போகும்பட்சத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு அதற்கு இருப்பதாகவும் கூறும் முத்துக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பிடிக்காத சூழலில் மனிதநேய மக்கள் கட்சியும் ஜி கே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் அதிமுக கூட்டணியில் சேரக்கூடும் என்றும் தெரிவித்தார்.இந்த ஆண்டில் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஒருபக்கமும், திமுக தேமுதிக கூட்டணி மறுபக்கமுமாக போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் தமிழக அரசியல் விமர்சகர் ஆர் முத்துக்குமார்.
இவை தவிர மக்கள் நலக்கூட்டணி மூன்றாவது அணியாகவும் பாமக தனியாகவோ அல்லது பாஜகவுடனோ கூட்டணி அமைத்தும் போட்டியிடக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் நலக்கூட்டணியில் இடதுசாரிகள் மட்டும் உறுதியாக இருப்பார்கள் என்று கூறும் முத்துக்குமார், வைகோவின் மதிமுகவும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அந்த கூட்டணியில் நீடிப்பார்கள் என்று உறுதியாகக் கூறமுடியாது என்றும் தெரிவித்தார்.
கண்ணுக்கெட்டியதூரம் வரை அஇஅதிமுகவுக்கு எதிரிகளே தென்படவில்லை என்று கூறிவந்த அந்தக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெ ஜெயலலிதா நேற்று வியாழக்கிழமை நடந்த கட்சியின் பொதுக்குழுவில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சூழலுக்கு ஏற்ப கூட்டணி வியூகம் வகுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிட்டு 37 இடங்களில் அதிமுக வெற்றிபெற்றதை சுட்டிக்காட்டும் முத்துக்குமார், சமீபத்திய சென்னை பெருவெள்ளத்தைத் தொடர்ந்து அதிமுக அரசு மீது பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கும் கடுமையான அதிருப்தியை சமாளிக்க வேண்டுமானால் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதற்கு கூட்டணி தேவை என்று ஜெயலலிதா நினைப்பதையே அவரது பொதுக்கூட்ட பேச்சு குறிப்புணர்த்துவதாக தெரிவித்தார்.
கூட்டணி அமைப்பது என்று அதிமுக முயலும்போது பாஜகவே அதன் முதன்மைத் தேர்வாக இருக்கும் என்கிறார் அவர். 1998 ஆம் ஆண்டு அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் ஏற்பட்ட தேர்தல் கூட்டணியும் பரஸ்பர புரிந்துணர்வும் அந்த இரு கட்சிகளுக்கும் இடையில் இன்றுவரை தொடருவதாகவே முத்துக்குமார் கூறுகிறார்.
இடையில் சில சமயம் அதிமுக பாஜகவுக்கு இடையில் கடுமையான அரசியல் முரண்கள் ஏற்பட்டிருந்தாலும் இருகட்சிகளும் கொள்கையளவில் இயல்பான, இயற்கையான கூட்டணிக் கட்சிகளாகவே நீடித்து வருவதாகவும் அந்த கட்சிகளுக்கும், அவற்றின் தலைமைகளுக்கும் இடையிலான நட்பும், பரஸ்பர புரிந்துணர்வும் எந்த சூழ்நிலையிலும் தொடருவதாகவுமே கூறுகிறார் முத்துக்குமார்.
பிபிசி தமிழ்
திமுக இந்த தேர்தலில் கூட்டணி அமைத்தே தீரவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதாக தெரிவிக்கும் முத்துக்குமார், தேமுதிகவையும் காங்கிரஸ் கட்சியையும் தன் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் அந்த கட்சி தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார்.
தேமுதிகவைப் பொறுத்தவரை அந்த கட்சி 2006 தேர்தலில் தனித்து நின்றபோது ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரை மட்டுமே பெற்றதையும், 2014 ஆம் ஆண்டு மூன்றாவது அணி அமைத்து அந்த அணியில் அதிக இடங்களில் தேமுதிதிக போட்டியிட்டபோது அந்த கட்சி ஒரே ஒரு இடத்தில்கூட வெல்லவில்லை என்பதையும் சுட்டிக்காட்டும் முத்துக்குமார், இதற்கு மாறாக 2011 ஆம் ஆண்டு அதிமுக என்கிற பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்தபோது மட்டுமே தேமுதிக சட்டமன்ற எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தைப் பெறும் அளவுக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
"அன்புமணியை முதல்வராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என்பதால் பாமக தனித்து போட்டியிடக்கூடும்"
இந்த மூன்று தேர்தல் அனுபவங்களையும் வைத்துப் பார்க்கும்போது, தேமுதிகவுக்கு இந்த தேர்தலில் திமுகவைப் போன்ற ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதே அரசியல் ரீதியில் பலன்கொடுக்கும் தேர்வாக இருக்கும் என்று கூறும் முத்துக்குமார், திமுகவும் தேமுதிகவை தன் கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு தீவிரமாக முயல்வதால் திமுக தேமுதிக கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்றும் தெரிவித்தார்.
பாமகவைப் பொறுத்தவரை அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பதால் அது தனியாகவே போட்டியிடும் என்றும் ஒருவேளை அதிமுக பாஜக கூட்டணி உருவாகாமல் போகும்பட்சத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு அதற்கு இருப்பதாகவும் கூறும் முத்துக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பிடிக்காத சூழலில் மனிதநேய மக்கள் கட்சியும் ஜி கே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் அதிமுக கூட்டணியில் சேரக்கூடும் என்றும் தெரிவித்தார்.இந்த ஆண்டில் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஒருபக்கமும், திமுக தேமுதிக கூட்டணி மறுபக்கமுமாக போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் தமிழக அரசியல் விமர்சகர் ஆர் முத்துக்குமார்.
இவை தவிர மக்கள் நலக்கூட்டணி மூன்றாவது அணியாகவும் பாமக தனியாகவோ அல்லது பாஜகவுடனோ கூட்டணி அமைத்தும் போட்டியிடக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் நலக்கூட்டணியில் இடதுசாரிகள் மட்டும் உறுதியாக இருப்பார்கள் என்று கூறும் முத்துக்குமார், வைகோவின் மதிமுகவும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அந்த கூட்டணியில் நீடிப்பார்கள் என்று உறுதியாகக் கூறமுடியாது என்றும் தெரிவித்தார்.
கண்ணுக்கெட்டியதூரம் வரை அஇஅதிமுகவுக்கு எதிரிகளே தென்படவில்லை என்று கூறிவந்த அந்தக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெ ஜெயலலிதா நேற்று வியாழக்கிழமை நடந்த கட்சியின் பொதுக்குழுவில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சூழலுக்கு ஏற்ப கூட்டணி வியூகம் வகுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிட்டு 37 இடங்களில் அதிமுக வெற்றிபெற்றதை சுட்டிக்காட்டும் முத்துக்குமார், சமீபத்திய சென்னை பெருவெள்ளத்தைத் தொடர்ந்து அதிமுக அரசு மீது பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கும் கடுமையான அதிருப்தியை சமாளிக்க வேண்டுமானால் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதற்கு கூட்டணி தேவை என்று ஜெயலலிதா நினைப்பதையே அவரது பொதுக்கூட்ட பேச்சு குறிப்புணர்த்துவதாக தெரிவித்தார்.
கூட்டணி அமைப்பது என்று அதிமுக முயலும்போது பாஜகவே அதன் முதன்மைத் தேர்வாக இருக்கும் என்கிறார் அவர். 1998 ஆம் ஆண்டு அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் ஏற்பட்ட தேர்தல் கூட்டணியும் பரஸ்பர புரிந்துணர்வும் அந்த இரு கட்சிகளுக்கும் இடையில் இன்றுவரை தொடருவதாகவே முத்துக்குமார் கூறுகிறார்.
இடையில் சில சமயம் அதிமுக பாஜகவுக்கு இடையில் கடுமையான அரசியல் முரண்கள் ஏற்பட்டிருந்தாலும் இருகட்சிகளும் கொள்கையளவில் இயல்பான, இயற்கையான கூட்டணிக் கட்சிகளாகவே நீடித்து வருவதாகவும் அந்த கட்சிகளுக்கும், அவற்றின் தலைமைகளுக்கும் இடையிலான நட்பும், பரஸ்பர புரிந்துணர்வும் எந்த சூழ்நிலையிலும் தொடருவதாகவுமே கூறுகிறார் முத்துக்குமார்.
பிபிசி தமிழ்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மெய்பொருள் காண்பது அறிவு
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|