புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10 
19 Posts - 49%
heezulia
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10 
1 Post - 3%
Guna.D
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10 
1 Post - 3%
Shivanya
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10 
10 Posts - 2%
prajai
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10 
9 Posts - 2%
Jenila
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10 
4 Posts - 1%
jairam
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 01, 2016 3:43 pm

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... TbGdOziaT96scAN0LNY6+College
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

காலம் பெய்த பனிமழையின்
காட்சிக் அங்கு சாட்சிகளாய்
இலையில் தங்கின பனித்துளிகள்
இதமாய் இருந்தன சிலகாலம் ..

இதுபோல் எங்கள் கல்லூரி
இலையாய் இருந்தது அவ்வூரில்
இணைந்தோம் மாணவ கண்மணிகள் 
இருந்தோம் நாங்கள் மின்மினிகள்

நாளும் நீளும் பாயிரமாய்
நட்புகள் தோன்றின ஆயிரமே.
வெள்ளை பூசிய மனங்களுக்குள்
கொள்ளை ஆசை குவிந்தனவே.

வாலை ஆட்டி செய்திருந்தோம்
வம்பு தும்பு வழிநெடுக
நாளை என்ன நடக்குமென
நன்றாய் தெரிய நினைக்கவில்லை

காலம் அடித்த அதிர்வுகளில்
கலந்தன அங்கே சிலத்துளிகள்
காதல் அசைத்த அசைவுகளில்
கலந்தன அங்கே சிலவிழிகள்

கல்வியும் அறிவும் கடுகளவே
கற்றதும் பெற்றதும் சிலசமயம்
வாழ்வும் தாழ்வும் கடலளவே
அறிந்ததும் புரிந்ததும் பலவிசயம்

வகுப்புகள் முடிந்தன நிறைவுரையில்
வழிந்தன கண்ணீர் விழித்திரையில்
வெந்நீர் ஊற்றிய மரங்கள்போல்-மனங்கள் 
துடித்தன துவண்டன கண்ணீரால்

கதிரவன் அனுப்பிய ஒளிக்கீற்றில்
கலைந்தன மறைந்தன பனித்துளிகள்
காலம் வீசிய சுழிக்காற்றில்
கலைந்தனர் பிரிந்தனர் கண்மணிகள் ...

காலம் பெய்த பனிமழையின்
காட்சிக்கு  இருந்த சாட்சிகளே
இலையில் தங்கிய துளிகளும்
துளிகளை தாங்கிய இலையதுவும்....

              கே. செந்தில் குமார்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Jan 01, 2016 5:09 pm

அருமை செந்தில் என் கல்லூரி வாழ்க்கையை நினைவுக்கு கொண்டு வந்து விட்டது உங்கள் பதிவு..நன்றி

கனா காணும்  காலம் அது.
வாழ்வின் வினா காணும்  பாடம் அது.
அரும்பு மீசை நேரம் அது
குறும்பு தாடி பருவம் அது
இளமை ததும்பும் நேரம் அது.(வாழ்வின்)
மறக்க முடியா காலம் அது.(திரும்பி)
செல்ல முடியா சொர்க்கம் அது.


நன்றி செந்தில்
கார்த்திக் செயராம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கார்த்திக் செயராம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 01, 2016 5:27 pm

கார்த்திக் செயராம் wrote:அருமை செந்தில் என் கல்லூரி வாழ்க்கையை நினைவுக்கு கொண்டு வந்து விட்டது உங்கள் பதிவு..நன்றி

கனா காணும் காலம் அது.
வாழ்வின் வினா காணும்  பாடம் அது.
அரும்பு மீசை நேரம் அது
குறும்பு தாடி பருவம் அது
இளமை ததும்பும் நேரம் அது.(வாழ்வின்)
மறக்க முடியா காலம் அது.(திரும்பி)
செல்ல முடியா சொர்க்கம் அது.


நன்றி செந்தில்

மேற்கோள் செய்த பதிவு: 1184543

அருமை கார்த்திக்
அழகான கவிதயில் பின்னூட்டமிட்டு என் பதிவிற்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள்..
நன்று.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jan 02, 2016 11:02 am

நன்றி செந்தில் இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 1571444738 இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 1571444738



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 02, 2016 6:56 pm

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 3838410834 இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 02, 2016 6:58 pm

நன்றி ஐயா ...



மெய்பொருள் காண்பது அறிவு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 10:12 pm

K.Senthil kumar wrote:
காலம் பெய்த பனிமழையின்
காட்சிக் இருந்த சாட்சிகளே
இலையில் தங்கிய துளிகளும்
துளிகளை தாங்கிய இலையதுவும்....
மேற்கோள் செய்த பதிவு: 1184536
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 3838410834 இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 103459460 இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 1571444738

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 02, 2016 10:30 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
K.Senthil kumar wrote:
காலம் பெய்த பனிமழையின்
காட்சிக் இருந்த சாட்சிகளே
இலையில் தங்கிய துளிகளும்
துளிகளை தாங்கிய இலையதுவும்....
மேற்கோள் செய்த பதிவு: 1184536
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 3838410834 இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 103459460 இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1184785

நன்றி ஐயா..



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 03, 2016 7:19 pm




நினைவுக்கு வருகிறதா ...???

இந்த கவிதைக்கு இலை சரியான உவமையாகுமா...??




மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 03, 2016 8:52 pm








மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக