புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
20 Posts - 51%
ayyasamy ram
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
18 Posts - 46%
mini
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
375 Posts - 59%
heezulia
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
218 Posts - 34%
mohamed nizamudeen
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
19 Posts - 3%
prajai
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
5 Posts - 1%
mini
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
3 Posts - 0%
Saravananj
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயின் புலம்பல்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 10:15 am

ஆடி மாசத்த பார்த்து 
ஆடிப்போனாலும் 
கையில் இருக்கும் 
காசுக்கு 
காடு கழனில 
கை ஊன்றி 
கால் ஊன்றி 
இருக்கும் நெல்மணிகளை
நிலத்தில் ஊன்றி 
அப்பாடா என்று 
ஆசுவாசப்படுத்தி
உட்கார்ந்தா!! 

காவிரியும் கைவிரிச்சா 
விவசாயி பாடு வெறுமை தான்! 
மனசு வெ(வ)றுமைதான்! 

கதிர் பிடிச்சா 
களை எடுத்து 
வானத்தை பார்த்தா 
கறுத்த மேகம் 
பொழிந்தால் பரவாயில்லையே!! 

ஆனால் 
கறுத்த மேகம் 
வாய்க்கால் வரப்பையும் 
வயலையும் வாரிக் கொண்டு 
செல்லுதே! 
விவசாயி வயத்துல 
ஈரத்துணி காயுதே!! 

காடு கழனில 
கதிர் புடிச்சு 
வெள்ளாம வீடு வந்து 
சேர்ந்தாதான் விவசாயிக்கு 
வழி பிறக்கும்!! 
இல்லேனா பித்து பிடிக்கும்!!  
நெசமாத்தான் சொல்ரேன் 
பித்து பிடிக்கும்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 4:58 pm

விவசாயின்  புலம்பல் யார் காதிலும் விழவில்லையா??



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 5:04 pm

குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 5:17 pm

காடு கழனில 
கதிர் புடிச்சு 
வெள்ளாம வீடு வந்து 
சேர்ந்தாதான் விவசாயிக்கு 
வழி பிறக்கும்!! 
இல்லேனா பித்து பிடிக்கும்!!  
நெசமாத்தான் சொல்ரேன் 
பித்து பிடிக்கும்!!



நிஜம் சசி, இந்த முறை எத்தனை வீடுகளில் தை பொங்கல் குதூகலம் தரப்போகிறதோ எத்தனை வீடுகளில் வருத்தத்தையும்  சோகத்தையும் தரப்போகிறதோ........சோகம் 
.
.
.
கவிதை அருமை ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்  
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 5:58 pm

K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185162

நன்றிதோழரே! 
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 6:02 pm

சசி wrote:
K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185162

நன்றிதோழரே! 
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1185172



நான் புதியவன் அல்லவா..?
சரியாக  தெரியவில்லை  இன்றே தேடி படிக்கும் பணியை துவக்கிவிடுகிறேன் ..
அறிவுரித்தியமைக்கு.. நன்றி ...



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 6:09 pm

K.Senthil kumar wrote:
சசி wrote:
K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185162



நன்றிதோழரே! 
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1185172

நான் புதியவன் அல்லவா..?
சரியாக  தெரியவில்லை  இன்றே தேடி படிக்கும் பணியை துவக்கிவிடுகிறேன் ..
அறிவுரித்தியமைக்கு.. நன்றி ...
மேற்கோள் செய்த பதிவு: 1185175


நகைச்சுவையாக இருக்கட்டுமே என்று தான் அவ்வாறு பின்னூட்டம் போட்டிருந்தேன் தவறாக நினைக்க வேண்டாம்

தங்கள் கவித்திறனுக்கு  தலைவணங்குகிறேன் .. நன்றி  நன்றி  நன்றி



மெய்பொருள் காண்பது அறிவு
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 9:26 pm

K.Senthil kumar wrote:
K.Senthil kumar wrote:
சசி wrote:
K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185162



நன்றிதோழரே! 
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1185172

நான் புதியவன் அல்லவா..?
சரியாக  தெரியவில்லை  இன்றே தேடி படிக்கும் பணியை துவக்கிவிடுகிறேன் ..
அறிவுரித்தியமைக்கு.. நன்றி ...
மேற்கோள் செய்த பதிவு: 1185175


நகைச்சுவையாக இருக்கட்டுமே என்று தான் அவ்வாறு பின்னூட்டம் போட்டிருந்தேன் தவறாக நினைக்க வேண்டாம்

தங்கள் கவித்திறனுக்கு  தலைவணங்குகிறேன் .. நன்றி  நன்றி  நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1185178


நன்றி தோழரே , 

தலை வணங்கும் அளவிற்கு நான் கவிஞர் அல்ல ;எனது கிறுக்கல்கள் கவிதை போல தோற்றமளிக்கிறது. அவ்வளவே



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக