புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10விந்தையான சிந்தனைகள் ...... Poll_m10விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10விந்தையான சிந்தனைகள் ...... Poll_m10விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10 
2 Posts - 18%
T.N.Balasubramanian
விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10விந்தையான சிந்தனைகள் ...... Poll_m10விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10 
1 Post - 9%
heezulia
விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10விந்தையான சிந்தனைகள் ...... Poll_m10விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10விந்தையான சிந்தனைகள் ...... Poll_m10விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10விந்தையான சிந்தனைகள் ...... Poll_m10விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10 
372 Posts - 49%
heezulia
விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10விந்தையான சிந்தனைகள் ...... Poll_m10விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10விந்தையான சிந்தனைகள் ...... Poll_m10விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10விந்தையான சிந்தனைகள் ...... Poll_m10விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10விந்தையான சிந்தனைகள் ...... Poll_m10விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10 
25 Posts - 3%
prajai
விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10விந்தையான சிந்தனைகள் ...... Poll_m10விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10விந்தையான சிந்தனைகள் ...... Poll_m10விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10விந்தையான சிந்தனைகள் ...... Poll_m10விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10விந்தையான சிந்தனைகள் ...... Poll_m10விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10விந்தையான சிந்தனைகள் ...... Poll_m10விந்தையான சிந்தனைகள் ...... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விந்தையான சிந்தனைகள் ......


   
   
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 3:20 pm

ஜாலி  ஜாலி விந்தையான சிந்தனைகள் ஜாலி ஜாலி

நீங்கள் இழுக்கின்ற இழுவைக்கு
இழுவண்டிகூட அசையாது போகலாம்
நாங்கள் எப்பொழுதும் இசைகிறோம்

உங்கள் சரீரத்தை நாங்கள் சுமப்பதை
மறந்துவிட்டு மனமில்லாமல்
நீங்கள் எங்களை சுமப்பதாக எண்ணி
சில நேரம் அலுத்துகொள்கிறீர்கள்

அனைத்தையும் கைகளால்
அறுக்க தெரிந்த உங்களுக்கு
எங்கள் காதுகளை மட்டும்
கால்களால் அறுத்து விடுகிறீர்கள்

முதல் சந்திப்பில்
நாங்கள் முத்தமிட்டதை
கடித்துவிட்டதாக  கூறி
கடிந்துகொள்கறீர்கள்


உங்களை அழகுபடுத்திக்கொள்ள
எங்களை மை தீட்டி
ஒப்பனை செய்கிறீர்கள்

உங்களுக்கு பிடித்தவரெனில்
நீங்கள் முத்தமிடுகிறீர்கள்
உங்களுக்கு பிடிக்காதவர் கன்னத்தில்
எங்களை முத்தமிட செய்வதில்
என்ன நியாயம் இருக்கிறது..?

உங்கள் வீட்டுக்குள்
எங்களால் வரமுடியாது
உங்கள் வீட்டு அலமாரியை
எங்களால் அலங்கரிக்க இயலாது –ஆனால்
எங்களின் முன்னோர் சிலர்
பொருட்காட்சியில் பொக்கிசமாய் இருக்கிறார்கள்

திருமண மண்டபத்திலும்
திருக்கோவில் வாயில்களிலும்
தொலைந்துபோகிறோம்
புகார் போகவில்லை...!!!
காவல்துறையும் கவனிக்கவில்லை...!!!

நாங்கள் எப்பொழுதும்
இருவராக இருந்தால் மட்டுமே
வாழ்வு    
இருவரில் ஒருவர் பிரிந்தால்
மற்றொருவருக்கு மறுநிமிடமே
மரணம்

எங்களின் எண்ணக்குமுறல்கள்
உங்கள் காதுகளுக்கு எட்டாது –
ஏனெனில் நாங்கள்
உங்கள் காலுக்கடியில்
கிடக்கும் காலணிகள்  

விந்தையான சிந்தனைகள் ...... OsirXYYXQ3iiyn0pNI2O+Fisk-Kolhapuri-Chappal

உங்கள் கனிவுக்குரியவராய் இருந்தால்
கடிதம் எழுதுங்கள்
உங்களுக்கு அதிகாரமிருந்தால்
ஆணையிடுங்கள்
காலணிகளும் அணிகலன்தான்
கருத்தில் வையுங்கள் என்று ......



இது எப்புடி இருக்கு ..?விந்தையான சிந்தனைகள் ...... 9SJxcCI8TIuZZJTJOvTp+download

கே.செந்தில்குமார்



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 4:00 pm

அட்டகாசம் செந்தில் குமார் புன்னகை.................. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 4:04 pm

krishnaamma wrote:அட்டகாசம் செந்தில் குமார் புன்னகை.................. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185144

நன்றி அம்மா ....

எங்கே.....?? எதுகை மோணை எல்லாம் எகிறுகிறதே...?? ரசிக்க முடியாதோ....?? என்று நினைத்தேன் இனி அந்த கவலை இல்லை ...



மெய்பொருள் காண்பது அறிவு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 04, 2016 4:10 pm

K.Senthil kumar wrote:
எங்கே.....?? எதுகை மோணை எல்லாம் எகிறுகிறதே...?? ரசிக்க முடியாதோ....?? என்று நினைத்தேன் இனி அந்த கவலை இல்லை ...

பின் தொடர்ந்து சென்று வாங்கிய அணிகலன் அடியில்
எதுகை மோனை மட்டுமா எகிறும்? புன்னகை




K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 4:26 pm

யினியவன் wrote:
K.Senthil kumar wrote:
எங்கே.....?? எதுகை மோணை எல்லாம் எகிறுகிறதே...?? ரசிக்க முடியாதோ....?? என்று நினைத்தேன் இனி அந்த கவலை இல்லை ...

பின் தொடர்ந்து சென்று வாங்கிய அணிகலன் அடியில்
எதுகை மோனை மட்டுமா எகிறும்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185147

அது நானில்லை அண்ணா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



மெய்பொருள் காண்பது அறிவு
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 04, 2016 4:31 pm

கவிதை அசத்திட்டிங்க செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 4:39 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை அசத்திட்டிங்க செந்தில்
மேற்கோள் செய்த பதிவு: 1185152

நன்றி அக்கா...



மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jan 04, 2016 5:14 pm

நாங்கள் எப்பொழுதும்
இருவராக இருந்தால் மட்டுமே
வாழ்வு    
இருவரில் ஒருவர் பிரிந்தால்
மற்றொருவருக்கு மறுநிமிடமே
மரணம்

என்ன ஒரு ஒப்பற்ற பொன்னான வார்த்தைகளால்

காலனிக்கு மட்டும் அல்ல
வாழ்க்கைக்கும் பொருந்தும்...

அருமை அருமை செந்தில்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 5:21 pm

கார்த்திக் செயராம் wrote:நாங்கள் எப்பொழுதும்
இருவராக இருந்தால் மட்டுமே
வாழ்வு    
இருவரில் ஒருவர் பிரிந்தால்
மற்றொருவருக்கு மறுநிமிடமே
மரணம்

என்ன ஒரு ஒப்பற்ற பொன்னான வார்த்தைகளால்

காலனிக்கு மட்டும் அல்ல
வாழ்க்கைக்கும் பொருந்தும்...

அருமை அருமை செந்தில்
மேற்கோள் செய்த பதிவு: 1185167


தங்களின் சிலேடை தத்துவம் இதில் பொதிந்துள்ளதா கார்த்திக்.......????
அதுதான  பாத்தேன்  உங்ககண்ணுக்கு தான இதெல்லாம் சிக்கும் ...!!! சிரி சிரி



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக