புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
75 Posts - 37%
i6appar
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
1 Post - 0%
prajai
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
75 Posts - 37%
i6appar
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
1 Post - 0%
prajai
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_m10செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 02, 2016 7:17 pm

ஏக்கங்கள் இப்படியும் இருக்கலாம்...???

இன்னும் ஒருமுறை
இவ்வுலகில் அவதரிக்க வேண்டும்
புத்தரே
என் நிழலில் அமர்ந்து
ஞானம் பெற
ஞாலத்தில் எவருளர்...??
போதிமரம்


இருவரிகளால் மனிதர்களின்
வாழ்க்கை நெறியை
வகுத்து கொடுத்த வள்ளுவரே
உன் கரவிரல்களுக்குள்
என்று அகப்படுவேன்..??
எழுத்தாணி

அனுதினமும் ஆயிரம்பேர்
வந்துபோனாலும்
அந்த கரிகால் பெருவளத்தானின்
அடிச்சுவடு
இன்னொரு முறை
இங்கு படுமா...??
கல்லணை

பெருவுடையாரை கட்டிஎழுப்பிய
பெரிய மனதுடையார்
ராஜராஜனே
என்னை ரா
ஜ்ஜியம் பண்ண 
என்றாவது வருவீரா..???
தஞ்சை


பறவையின் போதனைகள்
கிளைக்கு கிளை
மரத்துக்கு மரம்
தாவும் பறவை
தனியேதான் செல்லும்

நீண்ட பயணம்
நெடிய தொலைவு
போகும் பறவை
கூடியேதான் செல்லும்

அன்பு
கழிப்பதற்கு நீ கணக்கல்ல
வளர்ப்பதற்கு நீ மரம்

அகிலம் முழுமைக்கும் ஆலயம்
அன்பர்கள்  உணர்கின்ற ஓவியம்
அனைவரையும் ஆள்கின்ற ராஜ்ஜியம்
அழிக்க இயலாத காவியம்

மௌனம்
உதடுகள் உமிழாத மொழி
உணர்வுகளின் உச்சம்
உறுதியான புரட்சி
உண்மையின் உபதேசம்

நிழல்
இந்த காலம் இறந்த காலமாகும் பொழுது
நிஜங்கள் எல்லாம் நிழல்களாய்
நினைவில்..
நான் எங்கு சென்றாலும்
என் ஏக்கங்கள், ஆசைகள்,
இலக்குகள், இலட்சியங்கள்
நடத்தைகள், வாக்குகள்
அனைத்தும் என் பின்னே
நிழல்களாய்...

ஆணவம்
அழிவின் ஆதாரம்-அதுவே
வாழ்வின் சேதாரம்
ஆணவம் ஆதிக்கம் செலுத்தினால்
அழியுமே மானமும் மகிழ்ச்சியும்

புன்னகை
மறைவற்ற மனம்
நிறைவுற்ற குணம்-இவற்றில்
மலரோ மென்மையாக மலரும்
பலரை இனிமையாக கவரும்

கனவு
நினைவின் மறுவுருவம் கனவு
நித்திரையில் வரும் –அது
பகலிலும் நிகழும்
விழிப்போடு இருக்கையில்
வரும் கனவு  
விளைவுகள் பலவும்
தரும் கனவு

உயர்வு தாழ்வு அடங்கியிருக்கும்
உன்னத கனவே உயர்வை தரும்-அதுவே
உறுதியையும் தரும்



அனுபவவித்து  உணரலாம்
காலில் காலணிகள் இருந்தால்
கழற்றிவிடுங்கள் தோழர்களே
காலைபொழுதின்
மணல்வேளியும் புல்வெளியும்
கம்பளம் விரிக்க
கொஞ்சம் நடந்ததுதான் பாருங்கள்
கொதிக்கும் குருதிகூட
குளிர்ந்துவிடும்

இதற்கு இப்படி முரண்படலாம்...!!

எதற்கு...?? இரவில் உடைத்துபோட்ட
மதுபாட்டிலின் கண்ணாடி உடைசல்கள்
கால்களை பதம்பார்க்கவா..........??

முயற்சி
மூலையில் முடங்கி கிடந்த ஒருவன்
மன ஊனத்தை உடைத்தெறிந்து
வெற்றிபெற எடுத்துவைக்கும்
முதல் அடி –அதுவே
அவன் வெற்றிக்கு முதல் படி

வறுமை
வாடிய வயிற்ருக்குள் எரியும் தீ
வளர்ச்சியில்லாத தாவரம்
வறண்டு கிடக்கும் நதி

மரம்
பூத்துக்குலுங்கும்போது உன் புன்னகை
இலைகளை அசைக்கும்போது உன்சிரிப்பு
பசுமையாய் இருக்கும்போது உன்வாழ்வு
இதனால் உன்மீது காதல் ஏற்பட்டு
என்மனம் உன்னை கொள்ளை கொள்கிறது
ஆனால் ஊர்க்காரர்கள்
உன்னை கொள்ளை கொள்ளும்போது
என் மனம் கொலை செய்யப்படுகிறது

சுனாமி
கடல் தாயே...
பெரியவர்களை அள்ளினால்
எளிதில் ஜீரணிக்காது என்று
நினைத்தா மிக அதிகமான
பிஞ்சுகளை அள்ளிக்கொண்டாய்..??

மனிதர்களின் வாழ்வை
வளமாக்கி கொண்டிருந்த
கடல்த தாயே  
உன்னை வள்ளல்
என்று நினைத்தேன்
அந்த எமதர்மனுக்கு
எண்ணற்ற மனிதர்களை
எச்சில் செய்து அள்ளித்தந்தாயே
நிச்சயம் நீ வள்ளல் தான்......

         கே.செந்தில் குமார்






மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 02, 2016 7:22 pm

அமர்க்களம் செந்தில்
எப்பிடி ....இப்பிடி .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jan 02, 2016 7:26 pm

செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834
அருமை தோழரே, 
தொடருங்கள்.
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 02, 2016 7:27 pm

நன்றி ஐயா...

நேற்று நான் இலையில் தங்கிய துளிகளும் .... துளிகளை தாங்கிய இலையும் ...
என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தேன் அதற்கு தங்களின் பின்னூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா......



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 02, 2016 7:30 pm

சசி wrote:செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834
அருமை தோழரே, 
தொடருங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1184703

நன்றி சசி
எல்லாம் தங்களின் குட்டிகவிதைகளை பார்த்து எழுந்த வேட்கைதான்...



மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jan 02, 2016 8:12 pm

நண்பனின் ஆசை:-

காலமே என் நண்பனிடம் நெடு நேரம் இரு.
கனவுகளே சீக்கிரம் கரைந்து விடாமல் இரு.
வார்த்தைகளே எண்ணங்களை அமைத்து கொடு.
உணர்வுகளே அவர் மனதில் அமைதியாய் இரு.
எழுத்துகளே எண்ணத்திற்கு ஏற்ப வரி வடிவம் கொடு(ஏனெனில்)
செந்தில் அருமையான கவிதைகள் புனைவதால்.


அருமை செந்தில் ... செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 02, 2016 8:26 pm

செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834
-
செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  EOt4zUvRQMm3I9fgu1pO+images.jpgll

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 02, 2016 9:46 pm

கார்த்திக் செயராம் wrote:நண்பனின் ஆசை:-

காலமே என் நண்பனிடம் நெடு நேரம் இரு.
கனவுகளே சீக்கிரம் கரைந்து விடாமல் இரு.
வார்த்தைகளே எண்ணங்களை அமைத்து கொடு.
உணர்வுகளே அவர் மனதில் அமைதியாய் இரு.
எழுத்துகளே எண்ணத்திற்கு ஏற்ப வரி வடிவம் கொடு(ஏனெனில்)
செந்தில் அருமையான கவிதைகள் புனைவதால்.


அருமை செந்தில் ... செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1184732

கார்த்திக்கின் கவிதை அருமை...



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 2:06 pm

சகலமும் அருமை  செந்தில்புன்னகை செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  3838410834 .................
.
.
.
.
ஒரே ஒரு இடத்தில் மட்டும்  ழ க்கு பதில் போட்டிருந்தீர்கள்...மற்றபடி எல்லாமே சரிதான் ! .............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 05, 2016 2:18 pm

அருமையான கவிதைகள் செந்தில்,

krishnaamma wrote:ஒரே ஒரு இடத்தில் மட்டும்  ழ க்கு பதில் போட்டிருந்தீர்கள்...மற்றபடி எல்லாமே சரிதான் ! .............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185406என்னற்ற சரியா பாருங்கள் , திருத்துவது மிக கடினமான வேலை என்பது தெரியும். கண்ணில் பட்டதால் சொன்னேன் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக