புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 22:20

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஞானம் Poll_c10ஞானம் Poll_m10ஞானம் Poll_c10 
31 Posts - 58%
ayyasamy ram
ஞானம் Poll_c10ஞானம் Poll_m10ஞானம் Poll_c10 
20 Posts - 38%
Ammu Swarnalatha
ஞானம் Poll_c10ஞானம் Poll_m10ஞானம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஞானம் Poll_c10ஞானம் Poll_m10ஞானம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஞானம் Poll_c10ஞானம் Poll_m10ஞானம் Poll_c10 
74 Posts - 65%
ayyasamy ram
ஞானம் Poll_c10ஞானம் Poll_m10ஞானம் Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
ஞானம் Poll_c10ஞானம் Poll_m10ஞானம் Poll_c10 
4 Posts - 4%
Rutu
ஞானம் Poll_c10ஞானம் Poll_m10ஞானம் Poll_c10 
3 Posts - 3%
prajai
ஞானம் Poll_c10ஞானம் Poll_m10ஞானம் Poll_c10 
3 Posts - 3%
Baarushree
ஞானம் Poll_c10ஞானம் Poll_m10ஞானம் Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஞானம் Poll_c10ஞானம் Poll_m10ஞானம் Poll_c10 
2 Posts - 2%
Jenila
ஞானம் Poll_c10ஞானம் Poll_m10ஞானம் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
ஞானம் Poll_c10ஞானம் Poll_m10ஞானம் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஞானம் Poll_c10ஞானம் Poll_m10ஞானம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞானம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82010
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 2 Jan 2016 - 10:02

ஞானம் E4WgSb4IRsezhjl7uoGs+download-216
-
ஓ__நாமி என்ற மல்யுத்த வீரன் மிகவும் புகழ் பெற்று திகழ்ந்தான். அவனுக்கு மல்யுத்தம் கற்றுத் தந்த குருவையும் வெல்லும் ஆற்றல் பெற்றவன். ஆனால் ஓர் போட்டியில் தோல்வியைத் தழுவினான்.
-
ஞானம் 5SeX3PkXRiWkJmm8wEpu+download29
-
ஒரு ஜென் குருவிடம் சென்று சந்தித்து தனது பிரச்னையைக் கூறினான். குரு ஓ___நாமியை பார்த்து “ ஓ__நாமி என்றால் பேரலைகள் என்பது உனது பெயர். இன்ற் இரவு முழுவதும் இந்த இடத்திலேயே தங்கி இரு. நீ ஒரு மல்யுத்த வீரன் என்பதையே மறந்துவிடு. இந்த அதிவேகமாக கரையை முட்டும் அலைகளைப் போல பேரலைகள் உருவாகி பெரும் சப்தத்துடன் அதிவேகமாக வரும்போது எதிரில் உள்ள அனைத்தையும் தவிடு பொடியாக்கும். அந்த பேரலையைக் கவனி நீயே அலைகள் என உணர் அலையாகி விடு……………….” என்று அறிவுரை கூறிவிட்டு கிளம்பி விட்டார்.
-
ஞானம் KHjwjtERvaVkARTHG8OJ+download-120
-
ஓ__நாமி தரையில் அமர்ந்து தானே அந்த அலைகளாக எண்ணி தியானம் செய்ய ஆரம்பித்தான். நேரம் ஆக ஆக அலைகளின் வேகமும் உயரமும் பெரிதாகிக் கொண்டே வருவதை உணர்ந்தான். அந்த அலைகள் மடத்தின் உள்ளே இருந்த பூந்தொட்டிகளை வேகமாக தள்ளி விழவைத்தன. கொஞ்ச நேரத்தில் புத்த விக்ரகத்தையும் அந்த அலைகள் விட்டு வைக்கவில்லை. காலை ஆவதற்குள் அந்த மடம் அலைகளின் நுரைகளும் சப்தமும் கொண்டு முழுவதுமாக பேரலைகளில் சிக்கி மூழ்கியது.
-
ஞானம் TDLhAzQSxWeozDQTftmJ+images16
-
காலையில் வ்ந்த குரு ஓ__நாமி தியானம் செய்து கொண்டு இருப்பதை பார்த்தார். புன்னகையோடு மல்யுத்த வீரனின் தோளில் தட்டி “ இனி எதுவும் உன்னைத் தடை செய்ய முடியாது நீ அந்த அலையாகிவிட்டாய்.” என்றார் அவன் முகத்தில் புன்முறுவல் தோன்றியது. அன்றே ஒரு மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு வென்றான். அதன் பிறகு ஜப்பானில் யாராலும் அவனை வெல்ல முடியவில்லை. உண்மை குரு எதையும் நமக்கு உபதேசிப்பது இல்லை. நம்மை நமக்கு அடையாளம் காட்டுகிறார் அவ்வளவுதான். தன்னைத் தானுணர்தல் ஞானம்,
-
=====================
படித்ததில் பிடித்தது

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 2 Jan 2016 - 10:10

ஞானம் 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 2 Jan 2016 - 22:20

ஞானம் 3838410834 ஞானம் 3838410834 ஞானம் 1571444738

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun 3 Jan 2016 - 0:15

கதை அருமை .. ஞானம் 103459460 ஞானம் 1571444738



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக