புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10 
48 Posts - 60%
heezulia
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10 
43 Posts - 60%
heezulia
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_m10இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 01, 2016 3:43 pm

First topic message reminder :

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 TbGdOziaT96scAN0LNY6+College
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......

காலம் பெய்த பனிமழையின்
காட்சிக் அங்கு சாட்சிகளாய்
இலையில் தங்கின பனித்துளிகள்
இதமாய் இருந்தன சிலகாலம் ..

இதுபோல் எங்கள் கல்லூரி
இலையாய் இருந்தது அவ்வூரில்
இணைந்தோம் மாணவ கண்மணிகள் 
இருந்தோம் நாங்கள் மின்மினிகள்

நாளும் நீளும் பாயிரமாய்
நட்புகள் தோன்றின ஆயிரமே.
வெள்ளை பூசிய மனங்களுக்குள்
கொள்ளை ஆசை குவிந்தனவே.

வாலை ஆட்டி செய்திருந்தோம்
வம்பு தும்பு வழிநெடுக
நாளை என்ன நடக்குமென
நன்றாய் தெரிய நினைக்கவில்லை

காலம் அடித்த அதிர்வுகளில்
கலந்தன அங்கே சிலத்துளிகள்
காதல் அசைத்த அசைவுகளில்
கலந்தன அங்கே சிலவிழிகள்

கல்வியும் அறிவும் கடுகளவே
கற்றதும் பெற்றதும் சிலசமயம்
வாழ்வும் தாழ்வும் கடலளவே
அறிந்ததும் புரிந்ததும் பலவிசயம்

வகுப்புகள் முடிந்தன நிறைவுரையில்
வழிந்தன கண்ணீர் விழித்திரையில்
வெந்நீர் ஊற்றிய மரங்கள்போல்-மனங்கள் 
துடித்தன துவண்டன கண்ணீரால்

கதிரவன் அனுப்பிய ஒளிக்கீற்றில்
கலைந்தன மறைந்தன பனித்துளிகள்
காலம் வீசிய சுழிக்காற்றில்
கலைந்தனர் பிரிந்தனர் கண்மணிகள் ...

காலம் பெய்த பனிமழையின்
காட்சிக்கு  இருந்த சாட்சிகளே
இலையில் தங்கிய துளிகளும்
துளிகளை தாங்கிய இலையதுவும்....

              கே. செந்தில் குமார்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 03, 2016 9:04 pm

அந்த நாள் ஞாபகம் வந்ததே ,,,,,,
நன்றி செந்தில்குமார் ,அருமை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 04, 2016 12:00 am

மிக அருமை..!



இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 04, 2016 10:57 am

இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 3838410834 இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 3838410834 கவிதையும் காணொளிகளும் அருமை

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 2:59 pm

ராஜா wrote:இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 3838410834 இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்...... - Page 2 3838410834  கவிதையும் காணொளிகளும் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1185071

நன்றி ராஜா அண்ணா ...



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 3:44 pm

விமந்தனி wrote:மிக அருமை..!
மேற்கோள் செய்த பதிவு: 1185017

உங்கள் மிகநீமான தொடர்  பதிவையே பதிவிட நேரமில்லாதபோது  இந்த அடியேனின் பதிவை படித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி அக்கா ...



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 3:47 pm

T.N.Balasubramanian wrote:அந்த நாள் ஞாபகம் வந்ததே ,,,,,,
நன்றி செந்தில்குமார் ,அருமை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184994

தங்களின் பார்வைக்கு எட்ட எண்ணியே இரண்டு காணொளியை பதிவிட்டேன் ஐயா ..
என் ஆசை நிறைவேறியது ..
நன்றி ஐயா ...



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 2:19 pm

ம்ம்...ரொம்ப நல்லா இருக்கு செந்தில் புன்னகை.............அந்த நாள் நினைவுகள் எனக்கும் வந்தது ஜாலி ஜாலி ஜாலி ......நிறைய முன்னேற்றம், இதிலும் ஒரே ஒரு பிழைதான்.......அதை கொஞ்சம் dark  ஆக போட்டிறுக்கேன்   பாருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 2:33 pm

krishnaamma wrote:ம்ம்...ரொம்ப நல்லா இருக்கு செந்தில் புன்னகை.............அந்த நாள் நினைவுகள் எனக்கும் வந்தது ஜாலி ஜாலி ஜாலி ......நிறைய முன்னேற்றம், இதிலும் ஒரே ஒரு பிழைதான்.......அதை கொஞ்சம் dark  ஆக போட்டிறுக்கேன்   பாருங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185415

நன்றி அம்மா

நீங்கள் அவ்வாறு செய்வதன் மூலமே பிழை எங்கிருந்தது என்று அடையாளம் காண முடிகிறது



மெய்பொருள் காண்பது அறிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 05, 2016 3:23 pm

krishnaamma wrote:ம்ம்...ரொம்ப நல்லா இருக்கு செந்தில் புன்னகை.............அந்த நாள் நினைவுகள் எனக்கும் வந்தது ஜாலி ஜாலி ஜாலி ......நிறைய முன்னேற்றம், இதிலும் ஒரே ஒரு பிழைதான்.......அதை கொஞ்சம் dark  ஆக போட்டிறுக்கேன்   பாருங்கள் புன்னகை
சூப்பருங்க அத்துடன் ஒரிஜினலையும் திருத்திய வார்த்தைகளையும் தனிமடலில் அவருக்கு அனுப்பிவிடுங்கள். ஒப்பிட்டு பார்த்தால் சில நாளில் சரியாகிவிடும்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 05, 2016 4:54 pm

//கதிரவன் அனுப்பிய ஒளிக்கீற்றில்
கலைந்தன மறைந்தன பனித்துளிகள்
காலம் வீசிய சுழிக்காற்றில்
கலைந்தனர் பிரிந்தனர் கண்மணிகள் ...

காலம் பெய்த பனிமழையின்
காட்சிக்கு  இருந்த சாட்சிகளே
இலையில் தங்கிய துளிகளும்
துளிகளை தாங்கிய இலையதுவும்....//


அருமையான வரிகள் செந்தில்...


கவிதை எழுதும் போது சில வார்த்தைகள் தவறிவிடும்... போகப்போக சரியாக எழுதுவிங்க ... இதுக்கெல்லாம் கண்ணைக் கசக்கிட்டு இருக்கக்கூடாது  சரியா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக