புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
1 Post - 25%
viyasan
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
21 Posts - 4%
prajai
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
விவசாயின் புலம்பல்  Poll_c10விவசாயின் புலம்பல்  Poll_m10விவசாயின் புலம்பல்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயின் புலம்பல்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 10:15 am

ஆடி மாசத்த பார்த்து 
ஆடிப்போனாலும் 
கையில் இருக்கும் 
காசுக்கு 
காடு கழனில 
கை ஊன்றி 
கால் ஊன்றி 
இருக்கும் நெல்மணிகளை
நிலத்தில் ஊன்றி 
அப்பாடா என்று 
ஆசுவாசப்படுத்தி
உட்கார்ந்தா!! 

காவிரியும் கைவிரிச்சா 
விவசாயி பாடு வெறுமை தான்! 
மனசு வெ(வ)றுமைதான்! 

கதிர் பிடிச்சா 
களை எடுத்து 
வானத்தை பார்த்தா 
கறுத்த மேகம் 
பொழிந்தால் பரவாயில்லையே!! 

ஆனால் 
கறுத்த மேகம் 
வாய்க்கால் வரப்பையும் 
வயலையும் வாரிக் கொண்டு 
செல்லுதே! 
விவசாயி வயத்துல 
ஈரத்துணி காயுதே!! 

காடு கழனில 
கதிர் புடிச்சு 
வெள்ளாம வீடு வந்து 
சேர்ந்தாதான் விவசாயிக்கு 
வழி பிறக்கும்!! 
இல்லேனா பித்து பிடிக்கும்!!  
நெசமாத்தான் சொல்ரேன் 
பித்து பிடிக்கும்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 4:58 pm

விவசாயின்  புலம்பல் யார் காதிலும் விழவில்லையா??



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 5:04 pm

குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 5:17 pm

காடு கழனில 
கதிர் புடிச்சு 
வெள்ளாம வீடு வந்து 
சேர்ந்தாதான் விவசாயிக்கு 
வழி பிறக்கும்!! 
இல்லேனா பித்து பிடிக்கும்!!  
நெசமாத்தான் சொல்ரேன் 
பித்து பிடிக்கும்!!



நிஜம் சசி, இந்த முறை எத்தனை வீடுகளில் தை பொங்கல் குதூகலம் தரப்போகிறதோ எத்தனை வீடுகளில் வருத்தத்தையும்  சோகத்தையும் தரப்போகிறதோ........சோகம் 
.
.
.
கவிதை அருமை ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்  
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 5:58 pm

K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185162

நன்றிதோழரே! 
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 6:02 pm

சசி wrote:
K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185162

நன்றிதோழரே! 
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1185172



நான் புதியவன் அல்லவா..?
சரியாக  தெரியவில்லை  இன்றே தேடி படிக்கும் பணியை துவக்கிவிடுகிறேன் ..
அறிவுரித்தியமைக்கு.. நன்றி ...



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 6:09 pm

K.Senthil kumar wrote:
சசி wrote:
K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185162



நன்றிதோழரே! 
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1185172

நான் புதியவன் அல்லவா..?
சரியாக  தெரியவில்லை  இன்றே தேடி படிக்கும் பணியை துவக்கிவிடுகிறேன் ..
அறிவுரித்தியமைக்கு.. நன்றி ...
மேற்கோள் செய்த பதிவு: 1185175


நகைச்சுவையாக இருக்கட்டுமே என்று தான் அவ்வாறு பின்னூட்டம் போட்டிருந்தேன் தவறாக நினைக்க வேண்டாம்

தங்கள் கவித்திறனுக்கு  தலைவணங்குகிறேன் .. நன்றி  நன்றி  நன்றி



மெய்பொருள் காண்பது அறிவு
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 04, 2016 9:26 pm

K.Senthil kumar wrote:
K.Senthil kumar wrote:
சசி wrote:
K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..

அருமை தோழியே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1185162



நன்றிதோழரே! 
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1185172

நான் புதியவன் அல்லவா..?
சரியாக  தெரியவில்லை  இன்றே தேடி படிக்கும் பணியை துவக்கிவிடுகிறேன் ..
அறிவுரித்தியமைக்கு.. நன்றி ...
மேற்கோள் செய்த பதிவு: 1185175


நகைச்சுவையாக இருக்கட்டுமே என்று தான் அவ்வாறு பின்னூட்டம் போட்டிருந்தேன் தவறாக நினைக்க வேண்டாம்

தங்கள் கவித்திறனுக்கு  தலைவணங்குகிறேன் .. நன்றி  நன்றி  நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1185178


நன்றி தோழரே , 

தலை வணங்கும் அளவிற்கு நான் கவிஞர் அல்ல ;எனது கிறுக்கல்கள் கவிதை போல தோற்றமளிக்கிறது. அவ்வளவே



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக