புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினசரி செய்திகள் - தொடர்பதிவு
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
புத்தாண்டு பிறப்பு: ஆளுநர் ரோசய்யாவின் வாழ்த்துச் செய்தி
-
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது:
வான வேடிக்கையுடன் கொண்டாட்டம்
-
-
ஆக்லாந்து நாட்டின் ஸ்கை டவரில் வான வேடிக்கைகள் வெடித்தும்,
அனிமேஷன்கள் செய்தும் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினர்.
-
--------------------------------------
-
An estimated 1.6 million people gathered for New Year fireworks in Sydney.
-
புத்தாண்டு பிறப்பு: ஆளுநர் ரோசய்யாவின் வாழ்த்துச் செய்தி
-
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது:
வான வேடிக்கையுடன் கொண்டாட்டம்
-
-
ஆக்லாந்து நாட்டின் ஸ்கை டவரில் வான வேடிக்கைகள் வெடித்தும்,
அனிமேஷன்கள் செய்தும் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினர்.
-
--------------------------------------
-
An estimated 1.6 million people gathered for New Year fireworks in Sydney.
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
"எல் நினோ தாக்கத்தால் 2016 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவே இருக்கும்: நாசா"
சென்னை வெய்யிலில் வருபட போகிறோம் .
மின் வெட்டும் வந்தால் , என்ன செய்வது .
ரமணியன்
-
சென்னை வெய்யிலில் வருபட போகிறோம் .
மின் வெட்டும் வந்தால் , என்ன செய்வது .
ரமணியன்
-
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஒரு பேன் மற்றும் ஒரு ட்யூப் லைட் மட்டும்
ஆறு மணி நேரத்திற்கு பயன்பெறும் வகையான
இன்வெர்ட்டர் உடனே வாங்கலாம்...
-
சுமார் நான்காண்டுகளுக்கு கேரண்டி கொடுக்கிறார்கள்,
விலை 15000 முதல் 20,000 வரை பிராண்டுக்கு தக்க மாதிரி
இருக்கும்...
-
இதுவரை இன்வெர்ட்டர் வாங்காதவர்கள் உடனே
வாங்கி விடலாம்...
-
தேர்தல் மே மாதத்த்தில் இருப்பதால் வீட்டுக்கான மின்வசதியில்
மின்வெட்டு இருக்காது...!!!
-
தேர்தல் முடிந்த மறு நாளிலிருந்து...?
ஆறு மணி நேரத்திற்கு பயன்பெறும் வகையான
இன்வெர்ட்டர் உடனே வாங்கலாம்...
-
சுமார் நான்காண்டுகளுக்கு கேரண்டி கொடுக்கிறார்கள்,
விலை 15000 முதல் 20,000 வரை பிராண்டுக்கு தக்க மாதிரி
இருக்கும்...
-
இதுவரை இன்வெர்ட்டர் வாங்காதவர்கள் உடனே
வாங்கி விடலாம்...
-
தேர்தல் மே மாதத்த்தில் இருப்பதால் வீட்டுக்கான மின்வசதியில்
மின்வெட்டு இருக்காது...!!!
-
தேர்தல் முடிந்த மறு நாளிலிருந்து...?
'தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தவே முடியாது,''
என, சட்டசபையில் நேற்று, அந்தத் துறையின் அமைச்சர்
நத்தம் விஸ்வநாதன் திட்டவட்டமாக அறிவித்தார்.
இதனால், 'குடி'மகன்கள் அனைவரும், குஷி அடைந்துள்ளனர்.
மது விலக்கை வலியுறுத்திய எதிர்க்கட்சிகள் ஏமாற்றம் அடைந்தன.
-
மது குடிப்போர் சங்கம் வரவேற்பு
நத்தம் அறிவிப்புக்கு, மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்
வரவேற்பு தெரிவித்துள்ளது. இச்சங்க தலைவர் செல்லபாண்டியன்
அறிக்கை:தமிழகத்தில், 37 சதவீத ஆண்கள், 8 சதவீத பெண்கள் என,
மொத்தம், 45 சதவீதம் பேர், மது குடிக்கின்றனர்.
எங்களால் அரசுக்கு நாள்தோறும், 70 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
எல்லா கட்சிகளும் மது விலக்கு கேட்கின்றன. முதலில், அவர்கள், தங்கள்
கட்சியில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும்.
மது குடிக்கும் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நீக்க வேண்டும்;
அதன்பிறகு, மது விலக்கு கேட்க வேண்டும்.
கடந்த, 1963 ஜன., 21ல், மதுவுக்கு ஆதரவாக கும்பகோணத்தில்,
ஈ.வெ.ரா., மாநாடு நடத்தினார். அதே நாளான இன்று, மது விலக்கை அமல்படுத்த
முடியாது என அமைச்சர், சட்டசபையில் அறிவித்துள்ளார்.
இதன்மூலம், ஈ.வெ.ரா., வழியில் நத்தம், எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார்.
இந்த அறிவிப்பு மூலம், மது குடிப்போரின் ஒட்டு மொத்த ஆதரவை,
அ.தி.மு.க.,வுக்கு அவர் பெற்று தந்துள்ளார். மது குடிப்போருக்கு தனி மருத்துவமனை;
தனி வாகன எண் போன்ற, எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளையும்,
நத்தம் விரைவில் நிறைவேற்றுவார் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
நத்தம் அறிவிப்புக்கு, மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்
வரவேற்பு தெரிவித்துள்ளது. இச்சங்க தலைவர் செல்லபாண்டியன்
அறிக்கை:தமிழகத்தில், 37 சதவீத ஆண்கள், 8 சதவீத பெண்கள் என,
மொத்தம், 45 சதவீதம் பேர், மது குடிக்கின்றனர்.
எங்களால் அரசுக்கு நாள்தோறும், 70 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
எல்லா கட்சிகளும் மது விலக்கு கேட்கின்றன. முதலில், அவர்கள், தங்கள்
கட்சியில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும்.
மது குடிக்கும் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நீக்க வேண்டும்;
அதன்பிறகு, மது விலக்கு கேட்க வேண்டும்.
கடந்த, 1963 ஜன., 21ல், மதுவுக்கு ஆதரவாக கும்பகோணத்தில்,
ஈ.வெ.ரா., மாநாடு நடத்தினார். அதே நாளான இன்று, மது விலக்கை அமல்படுத்த
முடியாது என அமைச்சர், சட்டசபையில் அறிவித்துள்ளார்.
இதன்மூலம், ஈ.வெ.ரா., வழியில் நத்தம், எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார்.
இந்த அறிவிப்பு மூலம், மது குடிப்போரின் ஒட்டு மொத்த ஆதரவை,
அ.தி.மு.க.,வுக்கு அவர் பெற்று தந்துள்ளார். மது குடிப்போருக்கு தனி மருத்துவமனை;
தனி வாகன எண் போன்ற, எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளையும்,
நத்தம் விரைவில் நிறைவேற்றுவார் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
23-1-16
-----------
இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளரும்: ஐ.நா. அறிக்கை
-
"ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை வழக்கில் எதிர்க்கட்சிகள் மௌனம் காப்பது ஏன்?'
-
காந்தி கொலை குறித்த விசாரணை அறிக்கை: வழக்குத் தொடுக்க சாவர்க்கரின் பேரன் முடிவு
-
புணே திரைப்படக் கல்லூரி விவகாரம்: இடைக்காலத் தலைவராக சத்ருகன் சின்ஹா விருப்பம்
-
ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே மத்திய அரசின் இலக்கு: பிரதமர் மோடி
-
மகாராஷ்டிரம்: "பொலிவுறு நகரம்' திட்டத்துக்காக ரூ.29,647 கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
-
சுனந்தாவின் மரணத்துக்கு விஷமே காரணம்: எய்ம்ஸ் அறிக்கையில் தகவல்
-
நேதாஜி ரகசிய ஆவணங்களை இன்று வெளியிடுகிறார் பிரதமர்
ஷாநவாஸ் ஹுசைனுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் மிரட்டல் கடிதம்
வறுமையை ஒழிக்கும் வகையில் ஐநாவில் சீர்திருத்தம்: மோடி வலியுறுத்தல்
போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை: ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை இடையே பேச்சு
சல்மான் கான் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மனு
அலிகர் பல்கலை. சிறுபான்மை அந்தஸ்து விவகாரம்: மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் சாடல்
தமிழக கட்டுமான நிறுவனங்கள் மீதான அபராதம்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
திருப்பி அளிக்கப்பட்ட விருதுகளை மீண்டும் பெற சில எழுத்தாளர்கள் ஒப்புதல்: சாகித்ய அகாதமி
"2014 முதல் 22,000 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி'
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல்: பிரதமர் மோடிக்கு தருண் கோகோய் சவால்
-----------
இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளரும்: ஐ.நா. அறிக்கை
-
"ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை வழக்கில் எதிர்க்கட்சிகள் மௌனம் காப்பது ஏன்?'
-
காந்தி கொலை குறித்த விசாரணை அறிக்கை: வழக்குத் தொடுக்க சாவர்க்கரின் பேரன் முடிவு
-
புணே திரைப்படக் கல்லூரி விவகாரம்: இடைக்காலத் தலைவராக சத்ருகன் சின்ஹா விருப்பம்
-
ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே மத்திய அரசின் இலக்கு: பிரதமர் மோடி
-
மகாராஷ்டிரம்: "பொலிவுறு நகரம்' திட்டத்துக்காக ரூ.29,647 கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
-
சுனந்தாவின் மரணத்துக்கு விஷமே காரணம்: எய்ம்ஸ் அறிக்கையில் தகவல்
-
நேதாஜி ரகசிய ஆவணங்களை இன்று வெளியிடுகிறார் பிரதமர்
ஷாநவாஸ் ஹுசைனுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் மிரட்டல் கடிதம்
வறுமையை ஒழிக்கும் வகையில் ஐநாவில் சீர்திருத்தம்: மோடி வலியுறுத்தல்
போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை: ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை இடையே பேச்சு
சல்மான் கான் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மனு
அலிகர் பல்கலை. சிறுபான்மை அந்தஸ்து விவகாரம்: மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் சாடல்
தமிழக கட்டுமான நிறுவனங்கள் மீதான அபராதம்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
திருப்பி அளிக்கப்பட்ட விருதுகளை மீண்டும் பெற சில எழுத்தாளர்கள் ஒப்புதல்: சாகித்ய அகாதமி
"2014 முதல் 22,000 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி'
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல்: பிரதமர் மோடிக்கு தருண் கோகோய் சவால்
24-1-16
----------
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மோசடி:
இந்தியாவின் குற்றச்சாட்டை விசாரிக்க குழு அமைத்தது இலங்கை
-
முசாஃபர்நகர் கலவர வழக்கு: சாத்வி பிராச்சிக்கு மீண்டும் பிடியாணை
-
தொழில்நுட்பம் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும்
-
நேதாஜி ஆவணங்களை மோடி வெளியிட்ட விதம் சந்தேகங்களை எழுப்புகிறது:
காங்கிரஸ்
-
இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியினரும் சகிப்பின்மையை உருவாக்குகின்றனர்-
-
ரயிலில் ரகளை செய்த விவகாரம்: ஜேடியு-விலிருந்து எம்எல்ஏ ஆலம் நீக்கம்
-
நேதாஜி ஆவண வெளியீட்டில் காங்கிரஸ் அற்பமான அரசியலில் ஈடுபடுகிறது: பாஜக
--
பிரான்ஸ் அதிபர் ஹொலாந்த் வருகை: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அ
றிக்கை கேட்கிறது சிஐஏ
-
நேதாஜிக்கு "தேசத் தலைவர்' பட்டம்: மம்தா பானர்ஜி கோரிக்கை
-
ஐ.எஸ். ஆதரவாளர்கள் மேலும் இருவர் கைது
-
தங்க சேமிப்புத் திட்டத்தில் 900 கிலோ நகைகள்: மத்திய அரசு தகவல்
-
செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டம்:
நாடு முழுவதும் 80 லட்சம் கணக்குகள் தொடக்கம்
-
ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இலங்கை அதிபர் சிறீசேனா
-
மகாராஷ்டிரத்தில் 50 பொலிவுறு கிராமங்கள்: முதல்வர் ஃபட்னவீஸ் அறிவிப்பு
-
கடிதத் தொடர்புகளுக்கு ஹிந்தி மொழியை பயன்படுத்த மத்திய உள்துறை உத்தரவு
-
மது ஒழிப்பு பற்றி பேச திமுகவுக்கு தகுதி கிடையாது: வைகோ
-
பதான்கோட் தாக்குதல் சம்பவம்: பஞ்சாப் எஸ்.பி.க்கு எதிராக ஆதாரமில்லை;
-
-------------------------
----------
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மோசடி:
இந்தியாவின் குற்றச்சாட்டை விசாரிக்க குழு அமைத்தது இலங்கை
-
முசாஃபர்நகர் கலவர வழக்கு: சாத்வி பிராச்சிக்கு மீண்டும் பிடியாணை
-
தொழில்நுட்பம் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும்
-
நேதாஜி ஆவணங்களை மோடி வெளியிட்ட விதம் சந்தேகங்களை எழுப்புகிறது:
காங்கிரஸ்
-
இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியினரும் சகிப்பின்மையை உருவாக்குகின்றனர்-
-
ரயிலில் ரகளை செய்த விவகாரம்: ஜேடியு-விலிருந்து எம்எல்ஏ ஆலம் நீக்கம்
-
நேதாஜி ஆவண வெளியீட்டில் காங்கிரஸ் அற்பமான அரசியலில் ஈடுபடுகிறது: பாஜக
--
பிரான்ஸ் அதிபர் ஹொலாந்த் வருகை: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அ
றிக்கை கேட்கிறது சிஐஏ
-
நேதாஜிக்கு "தேசத் தலைவர்' பட்டம்: மம்தா பானர்ஜி கோரிக்கை
-
ஐ.எஸ். ஆதரவாளர்கள் மேலும் இருவர் கைது
-
தங்க சேமிப்புத் திட்டத்தில் 900 கிலோ நகைகள்: மத்திய அரசு தகவல்
-
செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டம்:
நாடு முழுவதும் 80 லட்சம் கணக்குகள் தொடக்கம்
-
ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இலங்கை அதிபர் சிறீசேனா
-
மகாராஷ்டிரத்தில் 50 பொலிவுறு கிராமங்கள்: முதல்வர் ஃபட்னவீஸ் அறிவிப்பு
-
கடிதத் தொடர்புகளுக்கு ஹிந்தி மொழியை பயன்படுத்த மத்திய உள்துறை உத்தரவு
-
மது ஒழிப்பு பற்றி பேச திமுகவுக்கு தகுதி கிடையாது: வைகோ
-
பதான்கோட் தாக்குதல் சம்பவம்: பஞ்சாப் எஸ்.பி.க்கு எதிராக ஆதாரமில்லை;
-
-------------------------
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இன்று வாக்காளர் தினம்...............
25-1-16
---------
பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியா-பிரான்ஸ் உறுதி
-
பாஜக தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்வு
-
"80% பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லை'
-
திமுக ஆட்சியில்தான் ஊழல் தடுப்பு சிறப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது: ஸ்டாலின்
-
இந்தியா - பாகிஸ்தான் அதிகாரிகள் பிப்ரவரியில் பேச்சுவார்த்தை?
-
ஒரு நாள் தரவரிசை; 5-ஆவது இடத்தில் ரோஹித் சர்மா
-
அம்பேத்கரின் படைப்புகள் மறுபதிப்பு: மத்திய அரசு திட்டம்
-
சூரத் இடைத் தேர்தல்: பாஜக வெற்றி
-
14 லட்சம் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்:
மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்
-
சிறுபான்மையினர் கல்வி நிலைய விவகாரம்:
பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசை திணறடிக்க எதிர்க்கட்சிகள் வியூகம்
-
கருப்புப் பண விவகாரத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது ஸ்விட்சர்லாந்து:
அருண் ஜேட்லி
-
இந்தியாவில் கைதான 16 பேருக்கும் ஐஎஸ் அமைப்பின் தலைமையுடன் தொடர்பு:
விசாரணையில் தகவல்
-
சாலைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு:
மத்திய அரசு உத்தரவு
-
வரி விதிப்பு முறைகளில் புத்தாக்கம் வேண்டும்: பிரணாப் முகர்ஜி
-
25 குழந்தைகளுக்கு வீரதீரச் செயல்களுக்கான விருது
-
குஜராத்தில் டைனோசர் படிமங்கள் கண்டெடுப்பு
-
---------
பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியா-பிரான்ஸ் உறுதி
-
பாஜக தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்வு
-
"80% பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லை'
-
திமுக ஆட்சியில்தான் ஊழல் தடுப்பு சிறப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது: ஸ்டாலின்
-
இந்தியா - பாகிஸ்தான் அதிகாரிகள் பிப்ரவரியில் பேச்சுவார்த்தை?
-
ஒரு நாள் தரவரிசை; 5-ஆவது இடத்தில் ரோஹித் சர்மா
-
அம்பேத்கரின் படைப்புகள் மறுபதிப்பு: மத்திய அரசு திட்டம்
-
சூரத் இடைத் தேர்தல்: பாஜக வெற்றி
-
14 லட்சம் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்:
மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்
-
சிறுபான்மையினர் கல்வி நிலைய விவகாரம்:
பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசை திணறடிக்க எதிர்க்கட்சிகள் வியூகம்
-
கருப்புப் பண விவகாரத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது ஸ்விட்சர்லாந்து:
அருண் ஜேட்லி
-
இந்தியாவில் கைதான 16 பேருக்கும் ஐஎஸ் அமைப்பின் தலைமையுடன் தொடர்பு:
விசாரணையில் தகவல்
-
சாலைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு:
மத்திய அரசு உத்தரவு
-
வரி விதிப்பு முறைகளில் புத்தாக்கம் வேண்டும்: பிரணாப் முகர்ஜி
-
25 குழந்தைகளுக்கு வீரதீரச் செயல்களுக்கான விருது
-
குஜராத்தில் டைனோசர் படிமங்கள் கண்டெடுப்பு
-
26-1-16
---------
-
குடியரசு தின விழா: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
-
"சொல்வேட்டை' தமிழுக்கு கிடைத்த வெற்றி:
நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன்
-
தனித்து வாழும் பெண்களுக்கு வரிச் சலுகை அளிக்க பரிந்துரை
-
"அம்பேத்கர் பெயரை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்துகிறது காங்கிரஸ்'
-
"எழுச்சி இந்தியா' திட்ட தொழில் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் விதிவிலக்கு
-
மசூத் அஸாரிடம் விசாரணை
இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்?
-
இட ஒதுக்கீட்டுக் கொள்கை: மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை
-
இடஒதுக்கீடு குறித்த சுமித்ரா மகாஜன் கருத்துக்கு மாயாவதி கண்டனம்
-
கர்நாடகம் முழுவதும் 50 ஆயிரம் கன்னட திருக்குறள் நூல்கள் விநியோகிக்கத் திட்டம்
-
மறைந்த ராணுவ சிறப்புப் படை கமாண்டோ வீரருக்கு அசோக சக்ரா விருது
-
சூரிய மின் தகடு ஊழல் விவகாரம்:
விசாரணை ஆணையம் முன்பு உம்மன் சாண்டி ஆஜர்
-
பள்ளிகளில் முன்னாள் ராணுவத்தினருக்கு பணி?
-
மேற்கு வங்கம்: பாஜகவில் இணைந்தார் நேதாஜியின் பேரன்
-
ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு பிப். 5 வரை என்ஐஏ காவல்
-
அருணாசலப் பிரதேச விவகாரம்: பிரணாப் முகர்ஜியிடம் ராஜ்நாத் சிங் விளக்கம்
-
பதவியில் நீடிப்பா?: பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மறுப்பு
-
--------------
---------
-
குடியரசு தின விழா: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
-
"சொல்வேட்டை' தமிழுக்கு கிடைத்த வெற்றி:
நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன்
-
தனித்து வாழும் பெண்களுக்கு வரிச் சலுகை அளிக்க பரிந்துரை
-
"அம்பேத்கர் பெயரை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்துகிறது காங்கிரஸ்'
-
"எழுச்சி இந்தியா' திட்ட தொழில் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் விதிவிலக்கு
-
மசூத் அஸாரிடம் விசாரணை
இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்?
-
இட ஒதுக்கீட்டுக் கொள்கை: மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை
-
இடஒதுக்கீடு குறித்த சுமித்ரா மகாஜன் கருத்துக்கு மாயாவதி கண்டனம்
-
கர்நாடகம் முழுவதும் 50 ஆயிரம் கன்னட திருக்குறள் நூல்கள் விநியோகிக்கத் திட்டம்
-
மறைந்த ராணுவ சிறப்புப் படை கமாண்டோ வீரருக்கு அசோக சக்ரா விருது
-
சூரிய மின் தகடு ஊழல் விவகாரம்:
விசாரணை ஆணையம் முன்பு உம்மன் சாண்டி ஆஜர்
-
பள்ளிகளில் முன்னாள் ராணுவத்தினருக்கு பணி?
-
மேற்கு வங்கம்: பாஜகவில் இணைந்தார் நேதாஜியின் பேரன்
-
ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு பிப். 5 வரை என்ஐஏ காவல்
-
அருணாசலப் பிரதேச விவகாரம்: பிரணாப் முகர்ஜியிடம் ராஜ்நாத் சிங் விளக்கம்
-
பதவியில் நீடிப்பா?: பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மறுப்பு
-
--------------
- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7
|
|