புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
7 Posts - 64%
heezulia
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
8 Posts - 2%
prajai
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
4 Posts - 1%
Guna.D
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
4 Posts - 1%
mruthun
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*எனது தவம்*


   
   
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Thu Dec 31, 2015 9:18 pm



இழப்பதற்கும் கொடுப்பதற்கும் ஒன்றுமில்லை என்ற விளிம்பு நிலைக்குத்  தள்ளப்பட்ட வருடம் 2015. மிகச்சரியான  நேரத்தில் அனைத்துப் பாடங்களும் கற்றுணர்ந்த  போக்கு  என்னுள்ளே எழுவதுற்கு நான் ஆச்சர்யப் பட வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன், இதைப் போல் மட்டுமே என்னை நான் முற்றிலும் அறிந்து கொள்ள முடிகிறது என்றும் எண்ணிக்கொள்கிறேன்.
கடுமையான மனத் துன்பங்களுக்குப் பின்பு ஒரு அழகான அமைதி நிலவுவதை யாராலும் மறுக்க முடியாது! அதை அவ்வப்போது என் இருதயம் கனம் குறையும் போது நானும் உணர்ந்தேன் புன்னகை

என்னோடு ஒன்றிணைந்த மனிதர்கள் என்னை விட்டு விலகியதும், என்னோடு இன்னொரு ஜீவனாய்  இருந்தவர்கள்  என்னை தூக்கி எறிந்த அந்தத் தருணங்களும், என்னை முழுவதுமாக தவறானவன் என்று உணர்த்திய என் உணர்வுகளுக்கும் இங்கே நான் வணக்கத்தையும் நன்றியையும் பெருமிதமாகச் சொல்லிக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்!

இந்த  உரையை நான் எனக்காகவே எழுதிக் கொள்கிறேன் என்பதை மறைமுகமாகவே எனக்குள்ளே சொல்லிக் கொள்கிறேன் - என் தோல்விகளுக்கும், எனது ஏமாற்றங்களுக்கும்,எனது ஏக்கங்களுக்கும் நானே காரணமகின்றேன் என்பதால். செல்வத் தமிழ் எழுதிப் பிச்சை நிம்மதி கொள்ளும் ஏழை எழுத்தாளனுக்கு வேறு எவ்வழியும் இல்லை என்பது அவன் எழுதுகோலுக்கும் அவனுக்கும் மட்டுமே தெரிந்த இரகசியம்! ஜாலி


நகர்ந்து போகும் என் நாட்களும், நடந்த  நிகழ்வுகளும் என் பொறுமை இவ்வளவுதானா என்று எள்ளி நகயாடியது மேலும் என்னை பக்குவப்படித்தியிருக்கிறது. துள்ளித் திரியும் இந்த வேளையில் என் எழுதுகோலுக்கு மட்டும் ஏன் இவ்வளவு வலியோ தெரியவில்லை என்றுமே என் காகிதங்களில் அது கண்ணீரை மட்டுமே சிந்துகிறது! புன்னகையால் எழுதப்பட்ட எழுத்துக்கள் யாவும் மறு கணமே கண்ணீரால் அழிந்தும் போகின்றன.

நான் மிருகம் என்று சொல்லப் பட்டபோதும் , நான் டார்ச்சர் என்ற சொல்லை கேக்க விளைந்த போதும் என் மனம் சுக்கு நூறாய் நொறுங்கிப்  போனது என்பதை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் ரணம் ஆகின்றது. என் கண்களில் கண்ணீராய் வளியும் பட்சம் அது உச்சத்தை அடைந்து விட்டது என்று சற்றே என் பொய் மனிதனை உசிப்பி விட்டு புன்னகை புரிந்து கொள்வேன்! சாவி கொண்ட பொம்மை போல புன்னகை

காலம் அனைவருக்கும்,அனைத்திற்கும் பதில் சொல்லியே ஆகும் என்ற குறைந்தபட்ச நம்பிக்கையில் நடை போடவே விழைகிறேன்.


2015 ஆம் ஆண்டு எனக்கு சொல்லிக் கொடுத்த பாடங்களை புறம் தள்ளி வைத்து  விட்டு எனக்கு கொடுத்த நண்பர்களையும் மற்ற உடன் பிறவா ஜீவன்களையும்  பட்டியலிட்டால் நிம்மதி தளிர்க்கிறது , வானத்திலும் எனது கண்களிலும் சோபம் மின்னுகிறது ! இந்த ஜீவ நதிகள் எனக்குள் என்றும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் அதனால் எனது நல்ல எண்ணங்களும் சீராக வேண்டும் என்பதே எனது இனி வரும் நாட்களின் தவம் புன்னகை


எத்தனையோ இடர்களுக்கு நடுவிலும் எனைத் தாங்கிப் பிடித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெறிவித்துக் கொள்கிறேன் புன்னகை

உங்கள் துணையோடு மனிதனாக முயல்கிறேன் ஜாலி




எதிர் வரும் நாட்கள் உங்களுக்கு நிம்மதி நிறைந்ததாகட்டும் புன்னகை



நன்றி  ஈகரை புன்னகை


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 31, 2015 9:58 pm

எதிர் காலம் நிச்சயமாக இன்பகரமாக எல்லோருக்கும் இருக்கும் .
இரு கோடுகளின் தத்துவத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும் .
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ,prabhu ilamadhi அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 31, 2015 10:32 pm

கவலைகள் சென்றன, சென்றவயாகட்டும்
நன்மைகள் வருவன, வருவனவாகட்டும்
வரவேற்போம் வருவனவற்றை
வரவுகள் நன்மைக்கென




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 31, 2015 11:05 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக