புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_m10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_m10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_m10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_m10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_m10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_m10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_m10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_m10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_m10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_m10ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 31, 2015 11:22 pm

First topic message reminder :


-
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் குட்டிக்கதை கூறி
ஸ்டாலினையும், திமுகவையும் முதல்வர் ஜெயலலிதா விமர்சித்துள்ளார்.
-
சென்னை திருவான்மியூரில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்,
அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா
பேசியபோது, ''சட்டமன்றத்துக்கான தேர்தல் நெருங்குவதால் திமுக பல
பொய்களை கட்டவிழ்த்துவிடும்.
எனவே, அதிமுக அமைச்சர்கள் திமுக-வின் பொய்களை தோலுரித்துக் காட்ட
மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இது போன்று எதிர்க்கட்சிகள்
தெரிவிக்கும் பொய்களுக்கு அமைச்சர்கள் உடனுக்குடன் பதில் அளிக்க
வேண்டும்'' என்று பேசினார்.
-
அப்போது முதல்வர் ஜெயலலிதா ஒரு குட்டிக்கதை கூறினார்.
-
''ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு. அந்த பெரிய வீட்டிற்குள் சுவர் ஏறி
குதித்தான் ஒரு திருடன். வீட்டிற்குள் எல்லா இடங்களிலும் காவலுக்கு ஆட்கள்
நின்று கொண்டிருந்தார்கள். இந்த வீட்டில் திருட முடியாது என்று நினைத்த
திருடன் மெதுவாக வந்த வழியே திரும்ப ஆரம்பித்தான். அந்த சமயத்தில்
அவனுடைய காலில் ஏதோ தட்டுப்பட்டது. சற்று குனிந்து பார்த்தான்.
-
ஒரு பெரிய வெங்காய மூட்டை அங்கு இருந்தது. வந்ததற்கு இதையாவது
எடுத்துச் செல்லலாம் என்று நினைத்து ஒரு பெரிய பை நிறைய வெங்காயத்தை
அள்ளிப் போட்டுக் கொண்டான்.
-
புறப்படுகிற சமயத்தில் 'கப்' என்று ஒரு கை வந்து விழுந்தது.
ஆள் மாட்டிக்கொண்டான். மறுநாள் காவலாளிகள் அவனை அரசன் முன் சென்று
நிறுத்தி நடந்ததை கூறினர்.
-
அரசனும் "என்னப்பா இவர்கள் சொல்வது எல்லாம் உண்மை தானா?" என்று கேட்டார்.
"ஆமாம்" என்று திருடனும் ஒத்துக் கொண்டான். உடனே அரசன் திருடனைப் பார்த்து
-
"நீ பண்ணையார் வீட்டில் திருட வந்தது குற்றம். அதற்காக 100 ரூபாய் நீ அபராதம்
செலுத்த வேண்டும். அல்லது 100 கசையடி வாங்க வேண்டும். அல்லது திருடிய
வெங்காயத்தை பச்சையாக என் கண் முன்னாடி சாப்பிட வேண்டும். இதில் எந்த
தண்டனை உனக்கு வேண்டும்?" என்று கேட்டார்.
-
சற்று சிந்தித்த திருடன், "வெங்காயத்தை சாப்பிடுகிறேன்" என்றான்.
வெங்காயத்தை ஒவ்வொன்றாக சாப்பிட ஆரம்பித்தான். கண்ணிலிருந்து கண்ணீர்
வழிய ஆரம்பித்துவிட்டது. ஒரே எரிச்சல். தாக்கு பிடிக்க முடியவில்லை.
இது நமக்கு சரிபட்டு வராது என்று முடிவு பண்ணிவிட்டான்.
-
அரசரைப் பார்த்து ''என்னை மன்னித்து விடுங்கள். இது என்னால் முடியாது.
பேசாமல் சாட்டை அடி கொடுத்து விடுங்கள்'' என்றான். அரசரும் "சரி" என்றார்.
-
சாட்டையடி விழ ஆரம்பித்தது. 10 அடிகள் விழுகிற வரைக்கும் தாங்கினான்.
அதற்கு மேல் அவனால் தாக்கு பிடிக்கமுடியவில்லை. ''இதுவும் எனக்கு சரிபட்டு வராது.
100 ரூபாய் அபராதம் கட்டி விடுகிறேன்'' என்று கூறினான்.
-
இந்த கதையைப் போல, இப்போது முதலமைச்சர் வேட்பாளர் என மனக்கோட்டை
கட்டிக் கொண்டிருக்கும் ஒருவர், ஒவ்வொரு ஊராகச் சென்று ''நாங்கள் தெரியாமல்
செய்த தவறுகளை மன்னித்து விடுங்கள்; இனி மேல் இது போன்று எந்த தவறையும்
செய்ய மாட்டோம்'' என்று பாவ மன்னிப்பு கேட்டுள்ளார்.
-
இவர்கள் ஆட்சியில் செய்த தவறுகள் ஒன்றா இரண்டா?
காவிரிப் பிரச்சனை; முல்லைப் பெரியாறு பிரச்சனை; டெல்டா மாவட்டங்களையே
பாலைவனமாக்கும் மீத்தேன் எரிவாயுத் திட்டம்;
நில அபகரிப்பு; சட்டம் ஒழுங்கு சீர் குலைவு; மின்சாரம் பற்றாக்குறையால் தமிழகத்தையே
இருண்ட காலத்துக்கு கொண்டு சென்றது;
இலங்கைத் தமிழர்கள் மடிய காரணமாயிருந்தது என இவர்கள் தமிழர்களுக்கு
இழைத்த துரோகங்களை எல்லாம் மறந்து மன்னித்துவிட தமிழர்கள் என்ன ஏமாளிகளா?
அந்த நபர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அதற்கு ‘நமக்கு நாமே’ என்ற
திருநாமத்தை சூட்டிக் கொண்டார்.'' என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
-
-----------------------------------------------------------


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 10:24 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:ம்ம்... தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து  விட்டதா?............இனி காது புளிக்கும் அளவுக்கு மாறி மாறி பேசுவாங்க புன்னகை
(காதுல ரத்தம் வர அளவுக்கு போகாம இருந்தா சரி) எதுக்கும் காதை ரெடியா வச்சுக்கோங்க. புன்னகை புன்னகை புன்னகை  
மேற்கோள் செய்த பதிவு: 1184557


கூடாது கூடாது கூடாது எனக்கு வேண்டாம்பா......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக