புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
32 Posts - 42%
heezulia
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
2 Posts - 3%
prajai
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
1 Post - 1%
jothi64
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
398 Posts - 49%
heezulia
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
26 Posts - 3%
prajai
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லியின் சாமர்த்தியம்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 26, 2015 11:51 am

இருப்பாச்சி என்ற ஊரில் புள்ளான் என்று ஒரு திருடன் இருந்தான். அவன் மனைவி பெயர் புள்ளி. இவள் பகல் நேரத்தில் ஒவ்வொரு தெருவாகச் சென்று வீடுகளில் கைரேகை ஜோசியம் சொல்லுகிற மாதிரி, அங்குள்ள பெண்களிடம் வாயைக் கிளறி விவரம் தெரிந்து கொள்வாள்.
 வீட்டில் உள்ள ஆண்கள் எப்போது வருவார்கள், போவார்கள் என்று அறிந்துகொண்டு ஆண்கள் இல்லாத வீட்டுத் திண்ணையில் உள்ள மாடத்தில் ஒரு வெள்ளை அரளிப்பூவை வைப்பாள். ஆண்கள் இருக்கும் வீட்டில் ஒரு சிவப்பு அரளிப்பூவை வைப்பாள். ஆள் இருக்கிறது என்று எச்சரிப்பதற்காக.
 புள்ளான் அந்த அடையாளத்தை வைத்து வெள்ளைப் பூ வைத்த வீடுகளில் இரவு சுவர் ஏறிக்குதித்து திருடுவான்.
 இப்படி அடிக்கடி திருட்டு நடப்பதை மக்கள், மன்னரிடம் தெரிவித்தனர்.
 மகாராணியின் தோழி அல்லி என்பவள் ஒற்று வேலையில் கை தேர்ந்தவள். மாறுவேடம் புனைந்து, தகவல் அறிந்து, அரசியிடம் சொல்வாள்.
 அவளை அழைத்த மன்னர், ""ஆண்கள் இல்லா வீடுகளில் அடிக்கடி திருட்டு போகிறது. எல்லா வீடுகளிலும் பகலில் ஒரு பெண் ஜோசியம் சொல்லிச் சென்றதை மட்டும் சொல்கிறார்கள். இதைக் கண்டுபிடி...'' என்றார்.
 அல்லியும் ஒரு கீரைக்காரி மாதிரி வேடம் அணிந்து, தலையில் கீரைக்கூடையுடன் வீதி வீதியாக நோட்டமிட்டாள்.
 ஒருநாள் மதியவேளையில், புள்ளி ஒரு வீட்டில் ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்ததைக் கண்டாள் அல்லி.
 புள்ளி, ""வேலவன் துணை இருப்பான். வள்ளித் துணைவன் வடிவேலன் வந்தானே.. அருள் சொல்ல... தாயி அண்ணன் என்ன வேலை பாக்குறாக...'' என்று ராகம் போட்டு இழுத்தாள்.
 அந்த வீட்டுப் பெண் ""என் கணவரா.. நெல் வியாபாரம்.. வெளியூரில் மொத்தமாகக் கொள்முதல் செய்து விற்பார். நெல் பிடிக்கத்தான் போயிருந்தார்.. காலையில்தான் பணத்தோடு வந்தார். உள்ளே தூங்கறார்'' என்றாள்.
 அல்லி உடனே, அருகில் திண்ணையில் அமர்ந்து, கூடையை வைத்துவிட்டு வெற்றிலையைக் குதப்பியபடி காணாத மாதிரி அனைத்தையும் கவனித்தாள்.
 ""வர்றேன் தாயி. நாரணன் மருமகன் நல்ல வேலன் வருவானே... கந்தனே காலம் முழுதும் காவலிருப்பானே...'' என்று பாடியபடி, அந்தப் பெண் கதவை தாழிட்டவுடன், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, தன் தலையில் இருந்து ஒரு சிவப்பு அரளியை எடுத்து, அந்த வீட்டு மாடத்தில் வைத்தாள் புள்ளி. ஆள் இருக்கிறார் என அர்த்தம்.
 இதைக் கவனித்தாள் அல்லி. புள்ளி அந்த வீட்டை விட்டுச் சென்றதும், தன் தலையில் இருந்து ஒரு வெள்ளைப்பூவை அந்த இடத்தில் வைத்துவிட்டு, சிவப்பு அரளியை எடுத்துக்கொண்டு போய்விட்டாள்.
 அன்று நள்ளிரவு தாண்டி, புள்ளான் அந்த வீட்டைப் பார்த்தான்.
 ""ஆஹா வெள்ளைப் பூ.. ஆள் இல்லா வீடு'' என்று நினைத்துக்கொண்டு, ஓட்டில் ஏறி முற்றத்தில் இறங்கினான். வீட்டினுள்ளே காவலர்களுடன் தயாராகக் காத்திருந்த அல்லி
 அவனைக் கைது செய்தாள்.
 
 மறுநாள் அவையில் புள்ளான், புள்ளி இருவரையும் ஆஜர்படுத்தினாள் அல்லி. இதுவரை புள்ளான் திருடிய நகை பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து ஒப்படைத்தாள் அல்லி.
 பறி கொடுத்தவர்கள் அவைக்கு வந்து அடையாளம் சொல்லி, தத்தம் பொருள்களை பெற்றுச் சென்றனர்.
 அல்லியின் சாமர்த்தியத்தை மன்னரும் அரசியும் பாராட்டினர்.

நன்றி மயில்.
போர் ம் என்டிசி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 11:19 pm

கதை நல்லா இருக்கு புன்னகை............. சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக