புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???
அடடா கொஞ்சம் முன்னாடி இப்டிக்கா வந்த வருஷம் அப்டிக்கா அழகா/அழுக்கா ஓடிடுச்சே.
கண்ணசந்த நேரத்தில கபால்ன்னு கடலை மிட்டாய் சிலருக்கும் கவலை முட்டாய் பலருக்கும் கொடுத்துட்டு இந்த வருஷம் கண்ணசர போகுதேப்பா.
சரி நைனா புலம்பினது போதும் அப்பாலிக்கா சொல்லு, ஷார்ட்டா சிம்பாலிக்கா சொல்லு இந்த வருஷம் நீ என்னத்த கிழிச்ச? வர வருஷத்துல என்னத்த கிழிக்கற ஐடியால கீரேன்னு ?
அத்தெல்லாம் பெரிய சீக்ரட் இல்லபா, நீயும் நானும் அத்த தான செய்றோம் வருஷா வருஷம்.
இந்த வருஷம் ரெண்டு லுங்கி, 7 பனியன், 4 நிஜாரு இதாம்பா கிழிச்சேன். அதுக்கு பதிலா புதுசு வாங்க அல்லாடினது எனக்கு தாம்பா தெரியும்.
அத்தையும் பெஞ்ச மழை வாரிக்கினு போயிடுச்சு, இந்த வருஷம் கிழிக்க அத்த எப்படி வாங்க போறேன்னு தெர்லப்பா. வாங்கிட்டு அப்புறம் கிழிக்கிறேம்பா.
முன்னெல்லாம் வேற ஒன்ன ஒவ்வொரு நாளும் கிழிப்பேன், இப்பல்லாம் அதுவும் போச்சு. அந்த கிழிக்கிற சுகமே அலாதிபா. ஒவ்வொரு நாளும் என்னத்த கிழிச்சேன்னு கிண்டல் பண்ணுற நாளை, நாள் காட்டி கேலண்டரை ஒவ்வொரு நாளும் கிழிச்சிடுவேன்.
என்னத்த கிழிச்சேன்னு கொக்கரிக்கற நாளை கிழித்து, கிழிக்கிற எண்ணத்தையே கிழிச்சிடுவேன்ல. நாங்கல்லாம் யாரு? ஊருக்குள்ள கேட்டுபாரு.
இந்த வருஷம் கண்டிப்பா நாள் காட்டி கேலண்டரை வாங்கி நெதமும் இனிமே கிழிக்கிற வேலையே ஒயுங்கா செய்ய போறேன்ல. சப்ஜாடா ஒரு பய இனிமே என்னத்த கிழிச்சேன்னு கேப்பான்ற?
கிழிப்பீர் கிழிப்பீர் என்னத்த கிழித்தேன்னு கொக்கரிக்கும் எண்ணத்தை கிழிப்பீர்.
சாதாரணமான வாழ்வு தரும் சுகத்திற்கு இணை உண்டோ சாதிக்க நினைத்து ரணமாகும் வாழ்வினால். இருக்கற காலத்த சந்தோஷமா ஒட்டிபுடுவோம்...
இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???
அடடா கொஞ்சம் முன்னாடி இப்டிக்கா வந்த வருஷம் அப்டிக்கா அழகா/அழுக்கா ஓடிடுச்சே.
கண்ணசந்த நேரத்தில கபால்ன்னு கடலை மிட்டாய் சிலருக்கும் கவலை முட்டாய் பலருக்கும் கொடுத்துட்டு இந்த வருஷம் கண்ணசர போகுதேப்பா.
சரி நைனா புலம்பினது போதும் அப்பாலிக்கா சொல்லு, ஷார்ட்டா சிம்பாலிக்கா சொல்லு இந்த வருஷம் நீ என்னத்த கிழிச்ச? வர வருஷத்துல என்னத்த கிழிக்கற ஐடியால கீரேன்னு ?
அத்தெல்லாம் பெரிய சீக்ரட் இல்லபா, நீயும் நானும் அத்த தான செய்றோம் வருஷா வருஷம்.
இந்த வருஷம் ரெண்டு லுங்கி, 7 பனியன், 4 நிஜாரு இதாம்பா கிழிச்சேன். அதுக்கு பதிலா புதுசு வாங்க அல்லாடினது எனக்கு தாம்பா தெரியும்.
அத்தையும் பெஞ்ச மழை வாரிக்கினு போயிடுச்சு, இந்த வருஷம் கிழிக்க அத்த எப்படி வாங்க போறேன்னு தெர்லப்பா. வாங்கிட்டு அப்புறம் கிழிக்கிறேம்பா.
முன்னெல்லாம் வேற ஒன்ன ஒவ்வொரு நாளும் கிழிப்பேன், இப்பல்லாம் அதுவும் போச்சு. அந்த கிழிக்கிற சுகமே அலாதிபா. ஒவ்வொரு நாளும் என்னத்த கிழிச்சேன்னு கிண்டல் பண்ணுற நாளை, நாள் காட்டி கேலண்டரை ஒவ்வொரு நாளும் கிழிச்சிடுவேன்.
என்னத்த கிழிச்சேன்னு கொக்கரிக்கற நாளை கிழித்து, கிழிக்கிற எண்ணத்தையே கிழிச்சிடுவேன்ல. நாங்கல்லாம் யாரு? ஊருக்குள்ள கேட்டுபாரு.
இந்த வருஷம் கண்டிப்பா நாள் காட்டி கேலண்டரை வாங்கி நெதமும் இனிமே கிழிக்கிற வேலையே ஒயுங்கா செய்ய போறேன்ல. சப்ஜாடா ஒரு பய இனிமே என்னத்த கிழிச்சேன்னு கேப்பான்ற?
கிழிப்பீர் கிழிப்பீர் என்னத்த கிழித்தேன்னு கொக்கரிக்கும் எண்ணத்தை கிழிப்பீர்.
சாதாரணமான வாழ்வு தரும் சுகத்திற்கு இணை உண்டோ சாதிக்க நினைத்து ரணமாகும் வாழ்வினால். இருக்கற காலத்த சந்தோஷமா ஒட்டிபுடுவோம்...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
,
வழி மேல் விழி வைத்து உங்கள் வருகைக்கு காத்திருக்கும் எங்களுக்கு
கிழி கிழி என கிழித்து விட்டீரே உங்கள் நகைச்சுவை பதிவால் .
சமயத்தே வந்திருந்தால் , லுங்கி என்ன , பனியன் என்ன ,
புடைவையும் பாயும் கூட கிடைத்திருக்கும் .
ரசித்தேன் .
இனிய புத்தாண்டு , மகிழ்ச்சி மிக்க ஒன்றாக உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும் அமைய எல்லாம் வல்ல இறைவனை
வேண்டுகிறேன் .
புத்தாண்டு வாழ்த்துகள் யினியவரெ
ரமணியன்
வழி மேல் விழி வைத்து உங்கள் வருகைக்கு காத்திருக்கும் எங்களுக்கு
கிழி கிழி என கிழித்து விட்டீரே உங்கள் நகைச்சுவை பதிவால் .
சமயத்தே வந்திருந்தால் , லுங்கி என்ன , பனியன் என்ன ,
புடைவையும் பாயும் கூட கிடைத்திருக்கும் .
ரசித்தேன் .
இனிய புத்தாண்டு , மகிழ்ச்சி மிக்க ஒன்றாக உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும் அமைய எல்லாம் வல்ல இறைவனை
வேண்டுகிறேன் .
புத்தாண்டு வாழ்த்துகள் யினியவரெ
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முக்கியமான ஸ்டிக்கர மறந்துட்டீங்களே அய்யாT.N.Balasubramanian wrote:,
வழி மேல் விழி வைத்து உங்கள் வருகைக்கு காத்திருக்கும் எங்களுக்கு
கிழி கிழி என கிழித்து விட்டீரே உங்கள் நகைச்சுவை பதிவால் .
சமயத்தே வந்திருந்தால் , லுங்கி என்ன , பனியன் என்ன ,
புடைவையும் பாயும் கூட கிடைத்திருக்கும் .
ரசித்தேன் .
இனிய புத்தாண்டு , மகிழ்ச்சி மிக்க ஒன்றாக உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும் அமைய எல்லாம் வல்ல இறைவனை
வேண்டுகிறேன் .
புத்தாண்டு வாழ்த்துகள் யினியவரெ
ரமணியன்
உப்பில்லா பண்டம் குப்பையிலே எனும் பழமொழி போயி
அம்மா ஸ்டிக்கரில்லா பண்டம் குப்பையிலே என்பதே புது மொழி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
அம்மா எப்போதும் உடனிருப்பார் !!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
சூப்பர் .... அருமையாக எழுதி உள்ளீர்கள் அண்ணா . எனக்கு தான் இங்கே கிழிக்க ஒரு காலேண்டர் கூட இல்லை .. என்று வருத்தமா இருக்கு .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:
அம்மா எப்போதும் உடனிருப்பார் !!!
ரமணியன்
அம்மா உடனிருக்கும் வரை
தமிழ் நாட்டில் கூனிருக்கும்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
//கிழிப்பீர் கிழிப்பீர் என்னத்த கிழித்தேன்னு கொக்கரிக்கும் எண்ணத்தை கிழிப்பீர்.
// - அருமை!
என்னத்த கிழிச்சே-ன்னு கேக்கறவங்களுக்கு உடனடியாக பதில் சொல்ல யோசனையும் கொடுத்து விட்டீர்கள்...
//சாதாரணமான வாழ்வு தரும் சுகத்திற்கு இணை உண்டோ சாதிக்க நினைத்து ரணமாகும் வாழ்வினால்.// - உண்மை! மிக அருமையான வரி!!
// - அருமை!
என்னத்த கிழிச்சே-ன்னு கேக்கறவங்களுக்கு உடனடியாக பதில் சொல்ல யோசனையும் கொடுத்து விட்டீர்கள்...
//சாதாரணமான வாழ்வு தரும் சுகத்திற்கு இணை உண்டோ சாதிக்க நினைத்து ரணமாகும் வாழ்வினால்.// - உண்மை! மிக அருமையான வரி!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1184503யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
அம்மா எப்போதும் உடனிருப்பார் !!!
ரமணியன்
அம்மா உடனிருக்கும் வரை
தமிழ் நாட்டில் கூனிருக்கும்
நிமிர்ந்த முகமும்
அண்ணாந்து பார்க்கும் பார்வையும்
நிச்சயமாய் இருக்கும்
அம்மா ஹெலிகாப்டரில் பறக்கையில் .
அம்மாவை குறை சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டோம் !
எப்பிடி ??
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சூப்பரோ சூப்பர்...!T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184503யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
அம்மா எப்போதும் உடனிருப்பார் !!!
ரமணியன்
அம்மா உடனிருக்கும் வரை
தமிழ் நாட்டில் கூனிருக்கும்
நிமிர்ந்த முகமும்
அண்ணாந்து பார்க்கும் பார்வையும்
நிச்சயமாய் இருக்கும்
அம்மா ஹெலிகாப்டரில் பறக்கையில் .
அம்மாவை குறை சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டோம் !
எப்பிடி ??
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1184547விமந்தனி wrote:சூப்பரோ சூப்பர்...!T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184503யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
அம்மா எப்போதும் உடனிருப்பார் !!!
ரமணியன்
அம்மா உடனிருக்கும் வரை
தமிழ் நாட்டில் கூனிருக்கும்
நிமிர்ந்த முகமும்
அண்ணாந்து பார்க்கும் பார்வையும்
நிச்சயமாய் இருக்கும்
அம்மா ஹெலிகாப்டரில் பறக்கையில் .
அம்மாவை குறை சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டோம் !
எப்பிடி ??
ரமணியன்
நன்றி விமந்தனி!
சிற்றுலா கட்டுரை தயாரா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:நன்றி விமந்தனி!விமந்தனி wrote:சூப்பரோ சூப்பர்...!T.N.Balasubramanian wrote:யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
அம்மா எப்போதும் உடனிருப்பார் !!!
ரமணியன்
அம்மா உடனிருக்கும் வரை
தமிழ் நாட்டில் கூனிருக்கும்
நிமிர்ந்த முகமும்
அண்ணாந்து பார்க்கும் பார்வையும்
நிச்சயமாய் இருக்கும்
அம்மா ஹெலிகாப்டரில் பறக்கையில் .
அம்மாவை குறை சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டோம் !
எப்பிடி ??
ரமணியன்
சிற்றுலா கட்டுரை தயாரா ?
ரமணியன்
என்னது.... மறுபடியுமா......
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|