புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடைந்து போன தந்தை I_vote_lcapஉடைந்து போன தந்தை I_voting_barஉடைந்து போன தந்தை I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
உடைந்து போன தந்தை I_vote_lcapஉடைந்து போன தந்தை I_voting_barஉடைந்து போன தந்தை I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடைந்து போன தந்தை I_vote_lcapஉடைந்து போன தந்தை I_voting_barஉடைந்து போன தந்தை I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
உடைந்து போன தந்தை I_vote_lcapஉடைந்து போன தந்தை I_voting_barஉடைந்து போன தந்தை I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
உடைந்து போன தந்தை I_vote_lcapஉடைந்து போன தந்தை I_voting_barஉடைந்து போன தந்தை I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
உடைந்து போன தந்தை I_vote_lcapஉடைந்து போன தந்தை I_voting_barஉடைந்து போன தந்தை I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உடைந்து போன தந்தை I_vote_lcapஉடைந்து போன தந்தை I_voting_barஉடைந்து போன தந்தை I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
உடைந்து போன தந்தை I_vote_lcapஉடைந்து போன தந்தை I_voting_barஉடைந்து போன தந்தை I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
உடைந்து போன தந்தை I_vote_lcapஉடைந்து போன தந்தை I_voting_barஉடைந்து போன தந்தை I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
உடைந்து போன தந்தை I_vote_lcapஉடைந்து போன தந்தை I_voting_barஉடைந்து போன தந்தை I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
உடைந்து போன தந்தை I_vote_lcapஉடைந்து போன தந்தை I_voting_barஉடைந்து போன தந்தை I_vote_rcap 
2 Posts - 1%
T.N.Balasubramanian
உடைந்து போன தந்தை I_vote_lcapஉடைந்து போன தந்தை I_voting_barஉடைந்து போன தந்தை I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடைந்து போன தந்தை


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Dec 30, 2015 5:31 pm

மகன் : "அப்பா" நா ஒரு கேள்வி கேட்கவா ?

தந்தை : கண்டிப்பா! என்ன கேளு?

மகன் : 1 மணி நேரத்திற்கு எவ்வளவு சம்பாரிப்பிங்க ?

தந்தை : அது உனக்கு தேவை இல்லாதே விஷயம்! நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?

மகன் : சும்மா தெரிஞ்சிக்கத்தான்! சொல்லுப்பா

தந்தை : உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன்! மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன் சராசரியா.

மகன் : "ஓ" ! (தலைகுனிந்தவாறே) அப்பா நா அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?

தந்தைக்கு கோபம் வந்தது.

தந்தை : "நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே? ஒழுங்கா போய் படுத்து தூங்கு! நா இங்க உங்களுக்காக நாய்போல உழைக்குறேன்" .

அந்த சின்னப்பையன் அமைதியா அவன் படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டான் . அவன் தந்தை மகனின் கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார். 1 மணிநேரம் சாந்தம் அடைந்து யோசித்தார் மகன் ஏன் இப்படி கேள்வி கேட்டானென்று? ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று முடிவுக்கு வந்து மகனிடம் சென்றார்!

தந்தை : "தூங்கிட்டியாடா ?"

மகன் : இல்லப்பா! முழிச்சிட்டுதான் இருக்கேன்.

தந்தை : நா உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன். நாள் பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல திட்டிட்டேன். இந்தா நீ கேட்ட 50 ரூபாய்!

அந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தான்.

மகன் : ரொம்ப தேங்க்ஸ் அப்பா.

அப்புறம் அந்த பணத்தை எடுத்து தலையணை அடியில் வைக்க போகும் போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள் இருந்தன. அதைக்கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார். அந்த சிறுவன் மெதுவாக பணத்தை எண்ணி சரிப்பார்தான். பிறகு அவன் தந்தையை பார்த்தான்.

தந்தை : "உனக்கு எதுக்கு இவ்வளவு பணம்! அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேத்து வச்சி இருக்குயே"

மகன் : "ஏன்னா தேவையான பணம் என் கிட்ட இல்ல. இப்போ இருக்கு! கேளுங்கப்பா. இப்போ என் கிட்ட 100 ரூபாய் இருக்கு. இதை நீங்களே வச்சிக்கோங்க. இப்போனான் உங்களோட 1 மணிநேரத்தை வாங்கிக்கலாமா ? நாளைக்கு 1 மணிநேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்க. நா உங்ககூட இரவு உணவு சாப்பிட விரும்புறேன்.

அந்த தந்தை உடைந்துபோய் விட்டார். சிறுவனின் தோள்மேல் கைகளை போட்டுக்கொண்டார்.

தன் மகனிடம் தனது தவறை உணர்ந்து மன்னிப்புகேட்டார் வாழ்வில் பணம் வந்து போகும். நேரமும் முடிந்து போகும். உழைப்பதற்காக வாழாதீர்கள். வாழ்வதற்காக உழையுங்கள். அனைவரிடமும் அன்பை காட்டுங்கள். முடியவில்லை எனின் உங்கள் மீது அன்பு வைத்துள்ளவர்கள் மீதாவது அன்பை அள்ளி வழங்குங்கள்
தட்ஸ்தமிழ்

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 5:38 pm

உடைந்து போன தந்தை 103459460 உடைந்து போன தந்தை 1571444738



மெய்பொருள் காண்பது அறிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 30, 2015 6:16 pm

உடைந்து போன தந்தை 3838410834 ரொம்ப நெகிழ்ச்சியான கதை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 30, 2015 6:41 pm

நெகிழ்ச்சியான கதை பால சரா .
கட்டுரை பகுதியில் இருந்து ,கதைக்கு மாற்றுகிறேன் ..
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 31, 2015 8:46 am

mbalasaravanan wrote:
தன் மகனிடம் தனது தவறை உணர்ந்து மன்னிப்புகேட்டார் வாழ்வில் பணம் வந்து போகும். நேரமும் முடிந்து போகும். உழைப்பதற்காக வாழாதீர்கள். வாழ்வதற்காக உழையுங்கள். அனைவரிடமும் அன்பை காட்டுங்கள். முடியவில்லை எனின் உங்கள் மீது அன்பு வைத்துள்ளவர்கள் மீதாவது அன்பை அள்ளி வழங்குங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1184078
அருமை ,நன்றி பாலசரவணன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 8:59 pm

மிகவும் அருமையான கதை சரவணன்...............மனம் நெகிழ்ந்து போச்சு ! ............... உடைந்து போன தந்தை 3838410834 உடைந்து போன தந்தை 3838410834 உடைந்து போன தந்தை 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 04, 2016 9:08 pm

உடைந்து போன தந்தை 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக