புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள்
Page 1 of 1 •
ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள்
#1183981இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ரகசியங்களை அறிந்துகொள்ள இங்கிலாந்தில் இருந்து காதல் வலை வீசிய ஐ.எஸ். உளவாளிப் பெண்ணின் காதல் வலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி? என்பது தொடர்பான ருசிகர தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கேரள மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் இந்திய விமானப்படையின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வந்தார். பணிநிமித்தமாக அவ்வப்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம், சென்னை, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் உள்ள பதின்டா ஆகிய இடங்களில் உள்ள இந்திய விமானப்படை நிலையங்களில் போர் விமானங்களை பராமரித்து, கண்காணிக்கும் குழுவில் உயர்பொறுப்பு வகித்துவந்த ரஞ்சித்துக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு அழகிய இளம்பெண் அறிமுகமானார்.
இங்கிலாந்தில் உள்ள பீஸ்டன் பகுதியில் வசிப்பதாகவும், புலனாய்வு பத்திரிகையில் பணியாற்றிவருவதாகவும் தன்னைப்பற்றி அறிமுகப்படுத்தி கொண்ட அந்தப்பெண் அவ்வப்போது பேஸ்புக் வாயிலாக ரஞ்சித் மீது அன்புமழையை பொழிய தொடங்கினார்.
புதிய அறிமுகம் தந்த ஒருவிதமான இனம்புரியாத மயக்கத்தில் இரவு, பகல் பாராமல் எந்நேரமும் தனது தோழியின் வரவை எதிர்பார்த்து பேஸ்புக்கே கதியாக ஆகிப்போனார், ரஞ்சித். நாளடைவில் பின்னிரவு நேரத்தில் பேஸ்புக் ‘சாட்’ மூலம் சரளமான ஆங்கிலத்தில் ஆபாச வசனங்களை அந்த இளம்பெண் உதிர்த்துவிட, சொர்க்கத்தில் மிதப்பதைப்போன்ற ஒரு பரவசத்தில் அவர் ஆழ்ந்துப் போனார்.
இந்நிலையில், ரஞ்சித்தின் வேலை தொடர்பாக அவர் விசாரிக்க தொடாங்கினார். போர் பயிற்சிகள் மற்றும் இந்திய விமானப்படை விமானங்களின் செயல்திறன் ஆகியவற்றைப்பற்றி வானளாவப்பேசி, தனது பணியைப்பற்றிய விபரங்களை ‘புட்டுப்புட்டு’ வைத்த ரஞ்சித் தன்னுடைய சில புகைப்படங்களையும் அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் மூலம் பரிமாற தொடங்கினார். பின்னர், இருவரும் நேரிடையாகவே முகத்தோடு முகம் நோக்கி இண்டர்நெட் அழைப்பின்மூலம் பேசிக் கொள்ள தொடங்கினார்கள்.
மெதுவாக, தனது திட்டத்தின் முதல்காயை அந்த இளம்பெண் நகர்த்தினார், இந்திய விமானப்படையில் என்னென்ன ரக விமானங்கள் உள்ளன? அவற்றின் செயல்திறன் என்ன? என்பது தொடர்பாக ரஞ்சித்திடம் ஒரு பேட்டியை எடுத்த அவர், அதை தான் வேலை செய்யும் பத்திரிகையில் பிரசுரிக்கப் போவதாக தெரிவித்தார்.
அடுத்தகட்டமாக, குவாலியர் நகரில் இயங்கிவரும் இந்திய விமானப்படையின் ரகசியக்கூடம் பற்றிய தகவல்களை அளிக்குமாறு அவர் கேட்க, இந்திய பாதுகாப்பு துறையின் மிகஉயர்ந்த ரகசிய கூடமான அந்த திட்டத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட ரஞ்சித் மறுத்து தயங்கினார். இதற்கிடையே, பெல்காம், சென்னை, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் உள்ள பதின்டா ஆகிய இடங்களில் மாறிமாறி வேலை செய்துவந்த ரஞ்சித்தின் இணையதள நடவடிக்கைகளை ராணுவ புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர்.
குவாலியர் நகரில் இயங்கிவரும் இந்திய விமானப்படையின் ரகசியக்கூடம் பற்றிய தகவல்களை அளிக்க மாட்டேன் என ரஞ்சித் பிடிவாதம் பிடித்துவந்த நிலையில் இதற்கு முன்னர் இந்திய போர் விமானங்களின் தொழில்நுட்பம் பற்றி பேஸ்புக்கில் பரிமாறிய ரகசிய தகவல்கள், அளித்த பேட்டியின் பதிவுகள் போன்றவற்றை அம்பலப்படுத்தி உன்னை காட்டிக் கொடுத்து விடுவேன். மரியாதையாக, குவாலியர் ரகசியக்கூடம் பற்றிய தகவல்களை எனக்கு தெரிவித்தே ஆகவேண்டும் என அந்த இளம்பெண் மிரட்டத் தொடங்கினார்.
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஏஜெண்ட்டாக பணியாற்றிவந்த அந்த இங்கிலாந்து பெண்ணுடனான ராஜ்நாத்தின் மொத்த தொடர்புகளுக்கான ஆதாரங்களை முழுமையாக சேகரித்த ராணுவ புலனாய்வு மற்றும் டெல்லி போலீஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் பஞ்சாப்பில் உள்ள பதின்டா விமாப்படைத்தளத்தில் ரஞ்சித்தை கைது செய்துள்ளனர்.
நேற்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், நான்கு நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். -maalaimalar
கேரள மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் இந்திய விமானப்படையின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வந்தார். பணிநிமித்தமாக அவ்வப்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம், சென்னை, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் உள்ள பதின்டா ஆகிய இடங்களில் உள்ள இந்திய விமானப்படை நிலையங்களில் போர் விமானங்களை பராமரித்து, கண்காணிக்கும் குழுவில் உயர்பொறுப்பு வகித்துவந்த ரஞ்சித்துக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு அழகிய இளம்பெண் அறிமுகமானார்.
இங்கிலாந்தில் உள்ள பீஸ்டன் பகுதியில் வசிப்பதாகவும், புலனாய்வு பத்திரிகையில் பணியாற்றிவருவதாகவும் தன்னைப்பற்றி அறிமுகப்படுத்தி கொண்ட அந்தப்பெண் அவ்வப்போது பேஸ்புக் வாயிலாக ரஞ்சித் மீது அன்புமழையை பொழிய தொடங்கினார்.
புதிய அறிமுகம் தந்த ஒருவிதமான இனம்புரியாத மயக்கத்தில் இரவு, பகல் பாராமல் எந்நேரமும் தனது தோழியின் வரவை எதிர்பார்த்து பேஸ்புக்கே கதியாக ஆகிப்போனார், ரஞ்சித். நாளடைவில் பின்னிரவு நேரத்தில் பேஸ்புக் ‘சாட்’ மூலம் சரளமான ஆங்கிலத்தில் ஆபாச வசனங்களை அந்த இளம்பெண் உதிர்த்துவிட, சொர்க்கத்தில் மிதப்பதைப்போன்ற ஒரு பரவசத்தில் அவர் ஆழ்ந்துப் போனார்.
இந்நிலையில், ரஞ்சித்தின் வேலை தொடர்பாக அவர் விசாரிக்க தொடாங்கினார். போர் பயிற்சிகள் மற்றும் இந்திய விமானப்படை விமானங்களின் செயல்திறன் ஆகியவற்றைப்பற்றி வானளாவப்பேசி, தனது பணியைப்பற்றிய விபரங்களை ‘புட்டுப்புட்டு’ வைத்த ரஞ்சித் தன்னுடைய சில புகைப்படங்களையும் அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் மூலம் பரிமாற தொடங்கினார். பின்னர், இருவரும் நேரிடையாகவே முகத்தோடு முகம் நோக்கி இண்டர்நெட் அழைப்பின்மூலம் பேசிக் கொள்ள தொடங்கினார்கள்.
மெதுவாக, தனது திட்டத்தின் முதல்காயை அந்த இளம்பெண் நகர்த்தினார், இந்திய விமானப்படையில் என்னென்ன ரக விமானங்கள் உள்ளன? அவற்றின் செயல்திறன் என்ன? என்பது தொடர்பாக ரஞ்சித்திடம் ஒரு பேட்டியை எடுத்த அவர், அதை தான் வேலை செய்யும் பத்திரிகையில் பிரசுரிக்கப் போவதாக தெரிவித்தார்.
அடுத்தகட்டமாக, குவாலியர் நகரில் இயங்கிவரும் இந்திய விமானப்படையின் ரகசியக்கூடம் பற்றிய தகவல்களை அளிக்குமாறு அவர் கேட்க, இந்திய பாதுகாப்பு துறையின் மிகஉயர்ந்த ரகசிய கூடமான அந்த திட்டத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட ரஞ்சித் மறுத்து தயங்கினார். இதற்கிடையே, பெல்காம், சென்னை, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் உள்ள பதின்டா ஆகிய இடங்களில் மாறிமாறி வேலை செய்துவந்த ரஞ்சித்தின் இணையதள நடவடிக்கைகளை ராணுவ புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர்.
குவாலியர் நகரில் இயங்கிவரும் இந்திய விமானப்படையின் ரகசியக்கூடம் பற்றிய தகவல்களை அளிக்க மாட்டேன் என ரஞ்சித் பிடிவாதம் பிடித்துவந்த நிலையில் இதற்கு முன்னர் இந்திய போர் விமானங்களின் தொழில்நுட்பம் பற்றி பேஸ்புக்கில் பரிமாறிய ரகசிய தகவல்கள், அளித்த பேட்டியின் பதிவுகள் போன்றவற்றை அம்பலப்படுத்தி உன்னை காட்டிக் கொடுத்து விடுவேன். மரியாதையாக, குவாலியர் ரகசியக்கூடம் பற்றிய தகவல்களை எனக்கு தெரிவித்தே ஆகவேண்டும் என அந்த இளம்பெண் மிரட்டத் தொடங்கினார்.
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஏஜெண்ட்டாக பணியாற்றிவந்த அந்த இங்கிலாந்து பெண்ணுடனான ராஜ்நாத்தின் மொத்த தொடர்புகளுக்கான ஆதாரங்களை முழுமையாக சேகரித்த ராணுவ புலனாய்வு மற்றும் டெல்லி போலீஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் பஞ்சாப்பில் உள்ள பதின்டா விமாப்படைத்தளத்தில் ரஞ்சித்தை கைது செய்துள்ளனர்.
நேற்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், நான்கு நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். -maalaimalar
Re: ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள்
#1183987- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள்
#1184017- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1184000ராஜா wrote:இந்தியர்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதற்காக தான் இதை படித்ததும் பகிர்ந்தேன்
ஆமாம் எப்படியெல்லாம் மடக்கறாங்க ஆளை?
Re: ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள்
#0- Sponsored content
Similar topics
» 12 பேருடன் இந்திய விமானப்படை விமானம் மாயம்
» இந்திய விமானப்படை எங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஒரே மதம் 'இந்தியன்'!
» போர் விமானங்களின் எண்ணிக்கை போதாது: இந்திய விமானப்படை தளபதி
» காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தது இந்திய விமானப்படை
» இந்திய விமானப்படை வீரர்களின் கோழைத்தனம்: விசாரிக்கக் கோரும் உள்துறை அமைச்சகம்
» இந்திய விமானப்படை எங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஒரே மதம் 'இந்தியன்'!
» போர் விமானங்களின் எண்ணிக்கை போதாது: இந்திய விமானப்படை தளபதி
» காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தது இந்திய விமானப்படை
» இந்திய விமானப்படை வீரர்களின் கோழைத்தனம்: விசாரிக்கக் கோரும் உள்துறை அமைச்சகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|