புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
7 Posts - 58%
heezulia
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
3 Posts - 25%
mohamed nizamudeen
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
1 Post - 8%
வேல்முருகன் காசி
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
mruthun
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 8:45 am

First topic message reminder :

கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்


நானுண்டு கடையுண்டு
        வீடுண்டு என்றிருந்தேன்
கூச்சமுடைய குணத்தில்
       நான் குருகி இருந்தேன்
ஆகையால் யாவரிடமும்
       பழகாமல் அருகி இருந்தேன்
 
காலமது கையில் பிடித்து
       கசக்கி பிழிய
தோற்றத்திலே புன்முறுவல் பூக்காமல்
        துவண்டிருந்தேன்
 
வலியவந்து குறைகள் கேட்டு உதவியுற்றார்
வாழ்வினிலே நான்மறவா நிலையை பெற்றார்
 
அவர் பெயரை கூறினாலோ
       சங்கடத்தில் நாணிக்கொள்வார்
அவர் பெயரை கூறாவிட்டால்
        குற்றுயிராய் என்மனதோ
நாண்டு கொள்ளும்
 
ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
 

அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்


K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 3:09 pm

ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள்  காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள் 
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 31, 2015 4:21 pm

உயிர் காப்பான் தோழன் என பழமொழிக்கிணங்க ,
நீங்கள் இருவரும் என்றும் இதே அன்புடனும் பாசத்துடனும்
வாழ்க

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 31, 2015 4:30 pm

K.Senthil kumar wrote:ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள்  காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள் 
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
மேற்கோள் செய்த பதிவு: 1184284இது தான் ஈகரையின் பலம் செந்தில்.... இங்கு அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை என்று அழைப்பது வெறும் வார்த்தைக்காக மட்டுமல்ல ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் இன்னொருவருவரை நேரில் சந்தித்து கொள்ளும் போது இதே அன்பிலும் பாசத்திலும் பேசிகொள்வது பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.



K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 4:47 pm

ராஜா wrote:
K.Senthil kumar wrote:ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள்  காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள் 
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
மேற்கோள் செய்த பதிவு: 1184284இது தான் ஈகரையின் பலம் செந்தில்.... இங்கு அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை என்று அழைப்பது வெறும் வார்த்தைக்காக மட்டுமல்ல ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் இன்னொருவருவரை நேரில் சந்தித்து கொள்ளும் போது இதே அன்பிலும் பாசத்திலும் பேசிகொள்வது பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

மேற்கோள் செய்த பதிவு: 1184306

உண்மைதான் ராஜா அண்ணா ..
நான் இதுவரை கிணற்று தவளையாக இருந்திருக்கிறேன்..
ஈகரை உறவுகளின் பாசமழையில் நனைவது எனக்கு சிலிர்பூட்டுகிறது.
ஈகரையில் இணைந்ததை பெருமையாகவும், எனது பாக்கியமாகவும் கருதுகிறேன்....



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 4:56 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
K.Senthil kumar wrote:
 ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
 அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்
மேற்கோள் செய்த பதிவு: 1183941
நட்புக்கு நல்ல உதாரணம்,நன்றி செந்தில்.
மேற்கோள் செய்த பதிவு: 1184200

நன்றி ஐயா....



மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 31, 2015 5:10 pm

நன்றி உறவுகளே நன்றி

தங்களின் பின்னூட்டம் மூலம் வாழ்தி எங்கள் நட்பை மேலும் மெருகூட்டபட்டது.
ஈகரை தமிழர்களின் உறவு பாலம் என்பதில் சந்தேகமே இல்லை.

தோழர் செந்தில் என் குடும்ப உறுப்பினராக இணைந்து விட்டார்.
ஒரு தோள் கொடுக்கும் தோழனாகவும்.
ஊக்கம் தரும் உடன் பிறப்பாகவும்.
தமையனாகவும் ,கவிஞராகவும்.

என் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்..

அவரை தோழனாக பெற்றது நான் பெற்ற பாக்யமே..

நன்றி.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 5:14 pm

T.N.Balasubramanian wrote:உயிர் காப்பான் தோழன் என பழமொழிக்கிணங்க ,
நீங்கள் இருவரும் என்றும் இதே அன்புடனும் பாசத்துடனும்
வாழ்க

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1184301

மிக்க நன்றி ஐயா....



மெய்பொருள் காண்பது அறிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 31, 2015 6:13 pm

K.Senthil kumar wrote:
ராஜா wrote:
K.Senthil kumar wrote:ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள்  காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள் 
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
மேற்கோள் செய்த பதிவு: 1184284இது தான் ஈகரையின் பலம் செந்தில்.... இங்கு அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை என்று அழைப்பது வெறும் வார்த்தைக்காக மட்டுமல்ல ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் இன்னொருவருவரை நேரில் சந்தித்து கொள்ளும் போது இதே அன்பிலும் பாசத்திலும் பேசிகொள்வது பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

மேற்கோள் செய்த பதிவு: 1184306

உண்மைதான் ராஜா அண்ணா ..
நான் இதுவரை கிணற்று தவளையாக இருந்திருக்கிறேன்..
ஈகரை உறவுகளின் பாசமழையில் நனைவது எனக்கு சிலிர்பூட்டுகிறது.
ஈகரையில் இணைந்ததை பெருமையாகவும், எனது பாக்கியமாகவும் கருதுகிறேன்....
நன்றி நன்றி இதையே தான் நானும் கடந்த 6 வருடமாக கருதுகிறேன் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக