புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
First topic message reminder :
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
நானுண்டு கடையுண்டு
வீடுண்டு என்றிருந்தேன்
கூச்சமுடைய குணத்தில்
நான் குருகி இருந்தேன்
ஆகையால் யாவரிடமும்
பழகாமல் அருகி இருந்தேன்
காலமது கையில் பிடித்து
கசக்கி பிழிய
தோற்றத்திலே புன்முறுவல் பூக்காமல்
துவண்டிருந்தேன்
வலியவந்து குறைகள் கேட்டு உதவியுற்றார்
வாழ்வினிலே நான்மறவா நிலையை பெற்றார்
அவர் பெயரை கூறினாலோ
சங்கடத்தில் நாணிக்கொள்வார்
அவர் பெயரை கூறாவிட்டால்
குற்றுயிராய் என்மனதோ
நாண்டு கொள்ளும்
ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
நானுண்டு கடையுண்டு
வீடுண்டு என்றிருந்தேன்
கூச்சமுடைய குணத்தில்
நான் குருகி இருந்தேன்
ஆகையால் யாவரிடமும்
பழகாமல் அருகி இருந்தேன்
காலமது கையில் பிடித்து
கசக்கி பிழிய
தோற்றத்திலே புன்முறுவல் பூக்காமல்
துவண்டிருந்தேன்
வலியவந்து குறைகள் கேட்டு உதவியுற்றார்
வாழ்வினிலே நான்மறவா நிலையை பெற்றார்
அவர் பெயரை கூறினாலோ
சங்கடத்தில் நாணிக்கொள்வார்
அவர் பெயரை கூறாவிட்டால்
குற்றுயிராய் என்மனதோ
நாண்டு கொள்ளும்
ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183997மதன் wrote:ஹா ஹா, இதுல ரசினி யாரு என்கிற கேள்வி தான் முன்னோக்கி நிற்பது போல இருக்கிறது.
நல்லவேளை மதன் சிவாஜி யாரு எம்.ஜி.ஆர் யாருன்னு கேக்கலையே?...
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
அண்ணா உண்மையில் ஈகரைக்குதான் எங்கள் கவிதை பூங்காடு சமர்ப்பணம்..என்னற்ற உறவுகளை ஈந்து தந்ததும் இந் ஈகரையே.ஈகரை இல்லை என்றால் இப்படி பட்ட உறவுகள் கிடைத்திருக்குமா..
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- மதன்புதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 30/12/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184001K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1183997மதன் wrote:ஹா ஹா, இதுல ரசினி யாரு என்கிற கேள்வி தான் முன்னோக்கி நிற்பது போல இருக்கிறது.
நல்லவேளை மதன் சிவாஜி யாரு எம்.ஜி.ஆர் யாருன்னு கேக்கலையே?...
அதுக்கு ராசா அண்ணன் கூண்டுக்கிளி காணொளி பகிர்ந்து இருந்து இருக்க வேண்டும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையாக இருக்கு உங்கள் இருவரின் கவிதையும் நட்பும்................
ஆனால்...................
.
.
.
.
.
.
அதே போல ரெண்டு பேரும் சமர்த்தாய் பிழை யோட எழுதரீங்க ...........அதை எப்படி சரிசெய்வது என்று உங்களுக்கு சொல்லித்தந்து நீங்கள் சரியாக எழுதும் வரை, நான் பிழைகளை பார்த்தால், உங்களிடம் சொல்லாமலே அவற்றைத் திருத்தும் உரிமையை நீங்க ரெண்டு பேரும் எனக்குத் தரணும் .........கண்டிப்பாக கவிதை வரிகளில் அர்த்தத்தை மாற்ற மாட்டேன்.............சம்மதமா ?........சொல்லுங்கோ
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
ஆனால்...................
.
.
.
.
.
.
அதே போல ரெண்டு பேரும் சமர்த்தாய் பிழை யோட எழுதரீங்க ...........அதை எப்படி சரிசெய்வது என்று உங்களுக்கு சொல்லித்தந்து நீங்கள் சரியாக எழுதும் வரை, நான் பிழைகளை பார்த்தால், உங்களிடம் சொல்லாமலே அவற்றைத் திருத்தும் உரிமையை நீங்க ரெண்டு பேரும் எனக்குத் தரணும் .........கண்டிப்பாக கவிதை வரிகளில் அர்த்தத்தை மாற்ற மாட்டேன்.............சம்மதமா ?........சொல்லுங்கோ
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
உங்களுக்கு இல்லாத உரிமையா எடுத்து கொள்ளுங்கள் அம்மா..
கவிதை (களை) பாராட்டியமைக்கு நன்றி
கவிதை (களை) பாராட்டியமைக்கு நன்றி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1184018கார்த்திக் செயராம் wrote:உங்களுக்கு இல்லாத உரிமையா எடுத்து கொள்ளுங்கள் அம்மா..
கவிதை (களை) பாராட்டியமைக்கு நன்றி
மிக்க நன்றி கார்த்திக் .............
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184014krishnaamma wrote:அருமையாக இருக்கு உங்கள் இருவரின் கவிதையும் நட்பும்................
ஆனால்...................
.
.
.
.
.
.
அதே போல ரெண்டு பேரும் சமர்த்தாய் பிழை யோட எழுதரீங்க ...........அதை எப்படி சரிசெய்வது என்று உங்களுக்கு சொல்லித்தந்து நீங்கள் சரியாக எழுதும் வரை, நான் பிழைகளை பார்த்தால், உங்களிடம் சொல்லாமலே அவற்றைத் திருத்தும் உரிமையை நீங்க ரெண்டு பேரும் எனக்குத் தரணும் .........கண்டிப்பாக கவிதை வரிகளில் அர்த்தத்தை மாற்ற மாட்டேன்.............சம்மதமா ?........சொல்லுங்கோ
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அம்மா இதை நீங்கள் செய்யும் பொழுது உண்மையில் மகிழ்ச்சியடைவேன்..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1184028K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184014krishnaamma wrote:அருமையாக இருக்கு உங்கள் இருவரின் கவிதையும் நட்பும்................
ஆனால்...................
.
.
.
.
.
.
அதே போல ரெண்டு பேரும் சமர்த்தாய் பிழை யோட எழுதரீங்க ...........அதை எப்படி சரிசெய்வது என்று உங்களுக்கு சொல்லித்தந்து நீங்கள் சரியாக எழுதும் வரை, நான் பிழைகளை பார்த்தால், உங்களிடம் சொல்லாமலே அவற்றைத் திருத்தும் உரிமையை நீங்க ரெண்டு பேரும் எனக்குத் தரணும் .........கண்டிப்பாக கவிதை வரிகளில் அர்த்தத்தை மாற்ற மாட்டேன்.............சம்மதமா ?........சொல்லுங்கோ
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அம்மா இதை நீங்கள் செய்யும் பொழுது உண்மையில் மகிச்சியடைகிறேன்.
மிக்க நன்றி செந்தில் !.................
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183941K.Senthil kumar wrote:
ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்
நட்புக்கு நல்ல உதாரணம்,நன்றி செந்தில்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
செந்திலின் புகழாரம்
செயராமின் நன்றி நவிலல்
கவிமாலையாக உருவெடுக்க ,,
புவியும் உருகுதே .
இருவரின் கவிதைக்கும் வாழ்த்துகள்
அருமையான கவிதைகள் .
ரமணியன்
செயராமின் நன்றி நவிலல்
கவிமாலையாக உருவெடுக்க ,,
புவியும் உருகுதே .
இருவரின் கவிதைக்கும் வாழ்த்துகள்
அருமையான கவிதைகள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|