புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 29, 2015 7:35 pm

First topic message reminder :

[size=30]மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Tamil_DailyNews_5001446008683[/size]


மார்கழியின் அடையாளங்களான வீட்டு வாசலில் வண்ண கோலம் போடுவது மறைந்து வருகிறது. கிராமங்களிலும் இதே நிலை தொடருவதால், பாரம்பரியமான கோலமிடும் முறை காணாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது. மார்கழி என்றாலே உடல் சிலிர்க்கும் பனிப்பொழிவும், வீட்டு வாசலில் வண்ண கோலங்களும், பெருமாள் கோயிலில் பக்தி பாடல்களும் பெரும்பாலும் அனைவருக்குமே நினைவுக்கு வரும். இப்போது அவசர யுகத்தின் மாற்றத்தால், இவற்றில் பல மறைந்து வருகிறது.

புவி வெப்பமடைந்து மார்கழி குளிரும் காணாமல் போய் விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மார்கழி மாதம் 30 நாட்களும் பெண்கள் காலையில் எழுந்து, வாசலில் சாணம் தெளித்து, சுத்தப்படுத்தி பலவண்ண கோலங்களை போடுவதை காண முடிந்தது. காலையில் எழுந்து கோலம் போடுவதற்காக குனிந்து எழுவது உடற்பயிற்சிக்கு ஈடானது. நம் முன்னோர், இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தான், காலையில் எழுந்து கோலம் போடுவதை முதல் பணியாக நடைமுறையில் வைத்திருந்தனர். 

அக்காலத்தில், புள்ளி வைத்து எழில் நயத்தோடு கோலம் போடுவதை காண முடிந்தது. கோலத்தின் நடுவில் பசுஞ்சாண உருண்டையில் பூசணி பூ வைப்பர். பூசணி பூவில் லட்சுமி தெய்வம் குடியிருக்கிறாள் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. வாசலில் தெளிக்கப்படும் பசுஞ்சாணம் சிறந்த கிருமி நாசினியாக திகழ்கிறது. 



வீட்டிற்கு ஆரோக்கியம் தரும் கோலமிடும் வழக்கம் இப்போது நம்மிடையே மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. நகரங்களில் பசுஞ்சாணம் கிடைக்காத ஒன்றாகி விட்டது. அதேபோல் பூசணி பூ கிராமங்களில் கூட காணப்படுவதில்லை. இதில் ஒரே ஒரு ஆறுதல், பொங்கல் தினத்தில் மட்டும் அனேகமாக எல்லா வீடுகளிலும் பெரிய கோலமிட்டு வண்ண பொடிகளை தூவி அழகுபடுத்துவதை இன்றும் காண முடிகிறது.

இதுகுறித்து திருவள்ளூரை சேர்ந்த பெண்கள் கூறுகையில், ‘சாணம் தெளித்து கோலம் போடுவதை, பலர் நாகரிகமற்ற செயலாக கருதுகின்றனர். கிருமி நாசினியான சாணத்தை வாசலில் தெளிப்பதால், வெளியிடங்களுக்கு சென்று வீட்டுக்கு வரும் போது கால்களில் சேர்ந்து வரும் கிருமிகள், சாணம் பட்டு அழிந்து விடும் என்பர். 



குளிர்காலத்தில், எறும்பு உள்ளிட்ட சிறு உயிரினங்கள் இரை தேடி செல்ல முடியாததால், அவற்றுக்கு உணவு அளிக்கும் வகையில் பச்சரிசி கோலமிடுவது வழக்கம். ஆனால், இது பல ஆண்டுகளாக மாறி விட்டது. பெயின்டால் கோலத்தை வரைந்து விடுகின்றனர் அல்லது ரெடிமேட் ஸ்டிக்கரை ஒட்டி விடுகின்றனர். உடலுழைப்பை கொடுக்க வேண்டிய வேலைகள் எல்லாம், ரெடிமேடு மயமாகிவிடுவதால் பெண்களுக்கு உடலளவில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்றனர்.


தினகரன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 12:37 pm

மதன் wrote:நல்ல பதிவு அம்மா, தெரியாத விடயங்களை அறிந்து கொண்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1183993


நன்றி மதன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Dec 30, 2015 10:55 pm

krishnaamma wrote:
ராஜா wrote:எங்க அக்கா எதிர்வீட்டு வேலி வரைக்கும் இருக்கும் படி பெருசா கோலம் போடுவாங்க.

போர்வையை எடுத்து பிசாசு போல முக்காடு போட்டுகொண்டு அக்காவுக்கு துணையாக கோலத்துக்கு கலர் அடிப்போம்( அக்க்சுவலா கோலத்தை கெடுப்போம்) , அப்புறம் எங்களை திட்டிக்கொண்டே அவர் சரி பண்ணுவார் புன்னகை
 
அப்புறம் அடியாள் மாதிரி சைக்கிள்ல போகிறவர்கள் , நடந்து போகிறவர்கள் கோலத்தை மிதிக்க கூடாது என்று கொஞ்ச நேரம் காவல் காப்போம்... இதெல்லாம் பள்ளிகாலத்து மலரும் நினைவுகள்...    புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183966


ஹா...ஹா..ஹா....ரொம்ப சரி, நான் கோலம் போடும்போது என் தம்பிகள் எனக்கு காவல் இருப்பாங்க ராஜா புன்னகை.........உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் எனக்கு அந்த நினைவுகள் வந்தது .............நான் இரவே போட்டுவிடுவேன் ( காலை schoolkku  போகணும் என்று) புன்னகை 

பக்கத்தாத்து அக்காவுடன் சண்டை போடுவார்கள் என் தம்பிகள் , கோலம் எவ்வளவு தூரம் வரலாம் என்று கல் வைத்து மார்க் செய்வார்கள்...........அது ஒரு காலம் .............ஹும்............

பி.கு. அந்த போர்வை பின்னி blanket  ஆ ராஜா? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1183978

நான் கோலம் போட்ட காலம் ஞாபகம் வருகிறது ... ராத்திரி 9 மணிக்கு வாசல் தெளித்து கோலம் போடுவேன் பொங்கல் 3 நாட்களும் ... வண்ணம் சேர்பதற்கு நேரம் பிடிக்கும் என்பதால் இரவு போட்டுவிட்டு காலையில் பார்த்து ரசிப்பேன் . அப்போதெல்லாம் மொபைல் போன் கிடையாது.. காமெராவும் இல்லை ... அன்று இருந்திருந்தால் ஒரு போட்டோ பிடித்து வைத்திருக்கலாம் . சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
எங்கள் வகுப்பில் ஒரு பெண் இருந்தாள்... அவளுக்கு 10 பைசா கொடுத்தால், அடுத்த நாள் புதிய, பெரிய கோலம் சொல்லி கொடுப்பாள் . ஒரு 100 கோலங்கள் போட்ட ஒரு நோட் புத்தகம் வைத்திருந்தேன் .. இப்போ அது இருக்கும் இடம் தெரியல ..
அது ஒரு காலம் . சோகம் சோகம் சோகம் சோகம் . இப்போ கோலம் போடா வீட்டு வாசலில் இடமே இல்லை ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 31, 2015 12:31 am

shobana sahas wrote:

நான் கோலம் போட்ட காலம் ஞாபகம் வருகிறது ... ராத்திரி 9 மணிக்கு வாசல் தெளித்து கோலம் போடுவேன் பொங்கல் 3 நாட்களும் ... வண்ணம் சேர்பதற்கு நேரம் பிடிக்கும் என்பதால் இரவு போட்டுவிட்டு காலையில் பார்த்து ரசிப்பேன் . அப்போதெல்லாம் மொபைல் போன் கிடையாது.. காமெராவும் இல்லை ... அன்று இருந்திருந்தால் ஒரு போட்டோ பிடித்து வைத்திருக்கலாம் . சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
எங்கள் வகுப்பில் ஒரு பெண் இருந்தாள்... அவளுக்கு 10 பைசா கொடுத்தால், அடுத்த நாள் புதிய, பெரிய கோலம் சொல்லி கொடுப்பாள் . ஒரு 100 கோலங்கள் போட்ட ஒரு நோட் புத்தகம் வைத்திருந்தேன் .. இப்போ அது இருக்கும் இடம் தெரியல ..
அது ஒரு காலம் . சோகம் சோகம் சோகம் சோகம் . இப்போ கோலம் போடா வீட்டு வாசலில் இடமே இல்லை ...
மேற்கோள் செய்த பதிவு: 1184166

நான் போட்ட கோலங்களை எல்லாம் ஒரு file  இல் பத்திரமாய் வைத்திருக்கேன் ஷோபனா, அவற்றை எல்லாம் இங்கு போட்டு வைத்திருக்கேன்...............என்றாலும் 10 பைசாவுக்கு புதிய கோலமா?............கொஞ்சம் அநியாயமாய் இருக்கு......நானெல்லாம் கோலம் class சே எடுத்திருக்கேன் ஜாலி ஜாலி ஜாலி  
.
.
ஆமாம் கேமரா, போன் இருந்திருந்தால், அழகாய் போட்டோ எடுத்து வைத்திருக்கலாம் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 31, 2015 7:21 am

அம்மா நான் சிறுவனாக இருக்கும் போது எனது அக்காள் அதி காலையில் கோலம் போடுவாள்...அதற்காக பூசணி பூ பறித்து வருவதும் நான் தான் மார்கழி மாதம் பனியில் கால்கள் சிள்ளிட வயலின் கதிர்கள் பனியில் நனைந்து இருக்கும் அதன் ஊடே சென்று பூவை பறித்த அனுபவம் இப்போதும் என் கண் முன்பு..........

என்னுடைய பாட நோட்டு புத்தகங்கள் என் அக்காவின் கோல நோட்டாக மாறுவதும் இந்த மார்கழி மாதத்தில் தான்...



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 10:45 pm

கார்த்திக் செயராம் wrote:அம்மா நான் சிறுவனாக இருக்கும் போது எனது அக்காள் அதி காலையில் கோலம் போடுவாள்...அதற்காக பூசணி பூ பறித்து வருவதும் நான் தான் மார்கழி மாதம் பனியில் கால்கள் சில்லிட  வயலின் கதிர்கள் பனியில் நனைந்து இருக்கும் அதன் ஊடே சென்று பூவை பறித்த அனுபவம் இப்போதும் என் கண் முன்பு..........

என்னுடைய பாட நோட்டு புத்தகங்கள் என் அக்காவின் கோல நோட்டாக மாறுவதும் இந்த மார்கழி மாதத்தில் தான்...
மேற்கோள் செய்த பதிவு: 1184196


அது ஒரு காலம் கார்த்திக் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக