புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
உலகிலேயே நாகரீகத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கற்றுக் கொடுத்த பாரத பூமியில் பாரத கலாச்சாரம் இன்று பரிதவித்துக் கொண்டுள்ளது.
அந்நிய கலாச்சார படையெடுப்பின் காரணமாக பாரத கலாச்சாரம் பலமிழந்து நிற்கிறது. பாரத கலாச்சாரத்தை வீழ்த்த சென்ற நூற்றாண்டில் வியூகம் அமைத்த மெக்காலேவின் கனவு மெல்ல மெல்ல நனவாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டின் பிறப்பை இன்றைய இளைஞர்களும், யுவதிகளும் ஏதோ ஒரு பெரிய விடுதலையை அடைந்துவிட்டது போன்று நடு நிசியில் சாலைகளில் கூச்சல் போடுவதும், குடித்துவிட்டு கும்மாளமிடுவதும், வாகனங்களை தனது ஆசைக்கு பாதுகாப்பின்றி ஓட்டி விபத்து ஏற்படுத்துவதும், சாலைகளில் வருவோர் போவோரிடையே நாகரீகமின்றி நடந்து கொள்வதும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பிற்கு இலக்கணமாக கொண்டுள்ளனர்.
மேலை நாடுகளுக்கு வேண்டுமானால் இந்த கலாச்சாரம் ஒத்துபோகக் கூடிய ஒன்று. பண்பாட்டை வளர்த்த பாரதத்திலா இப்படி? ஒவ்வொரு ஆண்டும் இது எல்லை மீறிவருகிறது. ஆனால் இந்த கலாச்சார சீரழிவை ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் கண்டு கொள்வதில்லை. இது என்ன இந்து பண்டிகையா..
விநாயகரை ஆற்றில் கரைப்பதால் நீர் மாசுபடும் என்று (சமூக ஆர்வலர்கள் பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் இந்துமத எதிரிகள்) சொல்வதற்கு, இல்லை தீபாவளியா பட்டாசு வெடிக்கக் கூடாது என்று தடை போடுவதற்கு…! இது கிருத்துவர்களின் பண்டிகையாச்சே..
எப்படி சொல்ல முடியும். இது போன்ற கலாச்சார சீரழிவுகளை தடுக்க வேண்டும் என்று அப்படி சொன்னால் அவர்களுக்கு நெற்றியில் ஒட்டியுள்ள மதச்சார்பற்ற பட்டம் கிழிந்துவிடுமே!
வழக்கம் போல இந்த ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்ட செய்திகளை ஊடகங்களில் காண நேரிட்டது. நிறைய செய்திகளை படிக்க நேரிட்டிருந்தாலும், சில செய்திகளை சுட்டிக் காட்டினாலே போதும், நமது கலாச்சார சீரழிவு எந்த எல்லையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்பது விளங்கும்.
இதுதவிர இந்த கொண்டாட்டங்கள் மக்களை எவ்வாறு சீரழிகிறது என்பதற்கு அரசு வெளியிட்டுள்ள மது விற்பனையே சான்று. டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டையொட்டி, கடந்த ஆண்டைவிட, 21 சதவீதம், சரக்குகள் விற்பனை அதிகரித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில், ஆங்கில புத்தாண்டையொட்டி, கடந்த டிச., 31 மற்றும் ஜன., 1ம் தேதி, சரக்குகள் விற்பனை களை கட்டியது. 31ம் தேதி, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகள், 1.71 லட்சம் பெட்டிகளும், பீர் வகைகள், 1.02 லட்சம் பெட்டிகளும் விற்றுள்ளன.
இவற்றின் விற்பனை மதிப்பு, 70 கோடி ரூபாய். புத்தாண்டு தினத்தில், 72 கோடி ரூபாய் மதிப்பிலான, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகள், 1.74 லட்சம் பெட்டிகள் மற்றும் பீர் வகைகள், 1.06 லட்சம் பெட்டிகள் விற்பனை ஆகி உள்ளன. கடந்த ஆண்டு, இவ்விரு தினங்களையும் சேர்த்து, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு சரக்குகள், 2.8 லட்சம் பெட்டிகளும், பீர் வகைகள், 1.64 லட்சம் பெட்டிகளும் விற்றன.
இவற்றின் விற்பனை மதிப்பு, 103 கோடி ரூபாய். டாஸ்மாக் பணியாளர் ஒருவர் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன், டாஸ்மாக் சரக்குகளின் விலையேற்றப் பட்டது. அதனால், சரக்கு வகைகளின் அடிப்படையில், புத்தாண்டு விற்பனை ஒப்பிடப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 21 சதவீதம், சரக்குகள் விற்பனை அதிகரித்துள்ளது.
நன்றி தினமலர்
அந்நிய கலாச்சார படையெடுப்பின் காரணமாக பாரத கலாச்சாரம் பலமிழந்து நிற்கிறது. பாரத கலாச்சாரத்தை வீழ்த்த சென்ற நூற்றாண்டில் வியூகம் அமைத்த மெக்காலேவின் கனவு மெல்ல மெல்ல நனவாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டின் பிறப்பை இன்றைய இளைஞர்களும், யுவதிகளும் ஏதோ ஒரு பெரிய விடுதலையை அடைந்துவிட்டது போன்று நடு நிசியில் சாலைகளில் கூச்சல் போடுவதும், குடித்துவிட்டு கும்மாளமிடுவதும், வாகனங்களை தனது ஆசைக்கு பாதுகாப்பின்றி ஓட்டி விபத்து ஏற்படுத்துவதும், சாலைகளில் வருவோர் போவோரிடையே நாகரீகமின்றி நடந்து கொள்வதும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பிற்கு இலக்கணமாக கொண்டுள்ளனர்.
மேலை நாடுகளுக்கு வேண்டுமானால் இந்த கலாச்சாரம் ஒத்துபோகக் கூடிய ஒன்று. பண்பாட்டை வளர்த்த பாரதத்திலா இப்படி? ஒவ்வொரு ஆண்டும் இது எல்லை மீறிவருகிறது. ஆனால் இந்த கலாச்சார சீரழிவை ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் கண்டு கொள்வதில்லை. இது என்ன இந்து பண்டிகையா..
விநாயகரை ஆற்றில் கரைப்பதால் நீர் மாசுபடும் என்று (சமூக ஆர்வலர்கள் பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் இந்துமத எதிரிகள்) சொல்வதற்கு, இல்லை தீபாவளியா பட்டாசு வெடிக்கக் கூடாது என்று தடை போடுவதற்கு…! இது கிருத்துவர்களின் பண்டிகையாச்சே..
எப்படி சொல்ல முடியும். இது போன்ற கலாச்சார சீரழிவுகளை தடுக்க வேண்டும் என்று அப்படி சொன்னால் அவர்களுக்கு நெற்றியில் ஒட்டியுள்ள மதச்சார்பற்ற பட்டம் கிழிந்துவிடுமே!
வழக்கம் போல இந்த ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்ட செய்திகளை ஊடகங்களில் காண நேரிட்டது. நிறைய செய்திகளை படிக்க நேரிட்டிருந்தாலும், சில செய்திகளை சுட்டிக் காட்டினாலே போதும், நமது கலாச்சார சீரழிவு எந்த எல்லையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்பது விளங்கும்.
இதுதவிர இந்த கொண்டாட்டங்கள் மக்களை எவ்வாறு சீரழிகிறது என்பதற்கு அரசு வெளியிட்டுள்ள மது விற்பனையே சான்று. டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டையொட்டி, கடந்த ஆண்டைவிட, 21 சதவீதம், சரக்குகள் விற்பனை அதிகரித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில், ஆங்கில புத்தாண்டையொட்டி, கடந்த டிச., 31 மற்றும் ஜன., 1ம் தேதி, சரக்குகள் விற்பனை களை கட்டியது. 31ம் தேதி, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகள், 1.71 லட்சம் பெட்டிகளும், பீர் வகைகள், 1.02 லட்சம் பெட்டிகளும் விற்றுள்ளன.
இவற்றின் விற்பனை மதிப்பு, 70 கோடி ரூபாய். புத்தாண்டு தினத்தில், 72 கோடி ரூபாய் மதிப்பிலான, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகள், 1.74 லட்சம் பெட்டிகள் மற்றும் பீர் வகைகள், 1.06 லட்சம் பெட்டிகள் விற்பனை ஆகி உள்ளன. கடந்த ஆண்டு, இவ்விரு தினங்களையும் சேர்த்து, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு சரக்குகள், 2.8 லட்சம் பெட்டிகளும், பீர் வகைகள், 1.64 லட்சம் பெட்டிகளும் விற்றன.
இவற்றின் விற்பனை மதிப்பு, 103 கோடி ரூபாய். டாஸ்மாக் பணியாளர் ஒருவர் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன், டாஸ்மாக் சரக்குகளின் விலையேற்றப் பட்டது. அதனால், சரக்கு வகைகளின் அடிப்படையில், புத்தாண்டு விற்பனை ஒப்பிடப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 21 சதவீதம், சரக்குகள் விற்பனை அதிகரித்துள்ளது.
நன்றி தினமலர்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும
அதானே இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தால் கலாசார சீரழிவு ஏற்படுகிறது இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
சும்மா தமாஷுக்கு
மச்சி , நம்ம மாப்ள வீட்டில் யாருமில்லையாம் அதனால் புத்தாண்டு பார்டியை அங்க வச்சுக்கலாம் சொல்லிட்டான், சரக்கு எல்லாம் பாண்டிச்சேரியில் இருந்து கொண்டுவந்தாச்சு..சாயங்காலம் 6 மணிக்கே வந்துடு
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அண்ணா தமாஷ் மாதிரி தெரியவில்லை. யாருக்கோ தூது சொல்கிறமாதிரி தெரிகிறது.
நமது பாரத பண்பாட்டை மீறி 15 வருடங்கள் ஆகிவிட்டது. நாம் எங்கே போய் கொண்டு இருக்கிறோம் நமக்கு தெரியாது. அந்த அளவுக்கு எல்லை மீறி விட்டோம். கட்டாயம் மாற வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
நன்றி கார்த்திக். நல்ல பதிவு
நமது பாரத பண்பாட்டை மீறி 15 வருடங்கள் ஆகிவிட்டது. நாம் எங்கே போய் கொண்டு இருக்கிறோம் நமக்கு தெரியாது. அந்த அளவுக்கு எல்லை மீறி விட்டோம். கட்டாயம் மாற வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
நன்றி கார்த்திக். நல்ல பதிவு
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
மேற்கோள் செய்த பதிவு: 1183688அய்யய்யோ உண்மையிலேயே நான் சும்மா தமாசுக்கு தான் சொன்னேன் சசிசசி wrote:அண்ணா தமாஷ் மாதிரி தெரியவில்லை. யாருக்கோ தூது சொல்கிறமாதிரி தெரிகிறது.
நமது பாரத பண்பாட்டை மீறி 15 வருடங்கள் ஆகிவிட்டது. நாம் எங்கே போய் கொண்டு இருக்கிறோம் நமக்கு தெரியாது. அந்த அளவுக்கு எல்லை மீறி விட்டோம். கட்டாயம் மாற வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
நன்றி கார்த்திக். நல்ல பதிவு
கண்டிப்பா , திரும்பவும் நமது பாரத தேசம் பழைய நிலையை அடையும் சசி. இப்ப தானே organic உணவுகளை பற்றிய விழிப்புணர்ச்சி மக்களிடம் வந்துள்ளது. இன்னும் கொஞ்ச காலத்தில் அடுத்த கட்டமாக organic பண்பாட்டுக்கும் மக்கள் மாற ஆரம்பித்து விடுவார்கள்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
எனக்கு அடிப்படையாவே இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிடிக்காது.ஏனெனில் இளைய தலைமுறை இளசுகள் குடித்துக் விட்டு கும்மாளம் போடுவதற்காக ஏற்படுத்தபட்ட ஒரு சடங்கு..
சீனர்கள் அவர்கள் புத்தாண்டை வெகு விமர்சியாக கொண்டாடுகின்றனர்..இது போல் மற்ற கலாச்சார பின்னணி கொண்ட ஒவ்வொரு இனமும் அவர் அவர் கலாச்சார மரபுகளை பேனி காத்துக் வருகின்றனர்..
இந்த தமிழின மாந்தர்கள் தான் அடுத்தவன் புத்தாண்டை தன் பாரம்பரிய கலாச்சார மரபுகளை மறந்து வெகு விமர்சியாக கொண்டாடுகின்றனர்..
ஹேப்பி நியூ இயர் ..ஹேப்பி நியூ இயர் னு படிச்சவன்ல இருந்து படிக்காதவன் வரைக்கும் பட்டினத்தில் இருந்து கிராமம் வரைக்கும் ராத்திரி முழுக்க தூங்காமல் கொண்டாட்டம் போடுரீங்களே எவனாவது தமிழ் வருடபிறப்பை இப்படி விமர்சையாக கொண்டாடியது உண்டா...?
இன்னும் சொல்ல போனால் புத்தாண்டுக்கு விளக்கமே தெரியாமல் அடுத்தவர் கொண்டாட வேண்டிய பண்டிகையொ கொண்டாடும் ஒரே இனம் தமிழினம் மட்டுமே..
நன்றி தோழி சசி..நன்றி ராஜா அண்ணா
சீனர்கள் அவர்கள் புத்தாண்டை வெகு விமர்சியாக கொண்டாடுகின்றனர்..இது போல் மற்ற கலாச்சார பின்னணி கொண்ட ஒவ்வொரு இனமும் அவர் அவர் கலாச்சார மரபுகளை பேனி காத்துக் வருகின்றனர்..
இந்த தமிழின மாந்தர்கள் தான் அடுத்தவன் புத்தாண்டை தன் பாரம்பரிய கலாச்சார மரபுகளை மறந்து வெகு விமர்சியாக கொண்டாடுகின்றனர்..
ஹேப்பி நியூ இயர் ..ஹேப்பி நியூ இயர் னு படிச்சவன்ல இருந்து படிக்காதவன் வரைக்கும் பட்டினத்தில் இருந்து கிராமம் வரைக்கும் ராத்திரி முழுக்க தூங்காமல் கொண்டாட்டம் போடுரீங்களே எவனாவது தமிழ் வருடபிறப்பை இப்படி விமர்சையாக கொண்டாடியது உண்டா...?
இன்னும் சொல்ல போனால் புத்தாண்டுக்கு விளக்கமே தெரியாமல் அடுத்தவர் கொண்டாட வேண்டிய பண்டிகையொ கொண்டாடும் ஒரே இனம் தமிழினம் மட்டுமே..
நன்றி தோழி சசி..நன்றி ராஜா அண்ணா
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அருமையான பதிவு கார்த்திக்..
தக்க சமயத்தில் பதிவு செய்துள்ளீர்கள் .....
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது மாறி ஆட்டமும் மது வாங்க ஓட்டமும் என்றாகிவிட்டது.அந்த மாற்றம் சிறு கிராமத்தைகூட விடாமல் தொற்றுநோய் பரவிவிட்டது.
நம் தமிழ் புத்தாண்டை எவரும் கண்டு கொள்வதற்கு இல்லை ,
ஊடகங்கள்தான் அன்றைய தினம் சிறப்பு நிகழ்சிகள் போட்டு கவனத்திற்கு கொண்டுவருகிறார்கள்
அந்த வகையில் அவர்களுக்கு நன்றி கூறலாம் ....
தக்க சமயத்தில் பதிவு செய்துள்ளீர்கள் .....
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது மாறி ஆட்டமும் மது வாங்க ஓட்டமும் என்றாகிவிட்டது.அந்த மாற்றம் சிறு கிராமத்தைகூட விடாமல் தொற்றுநோய் பரவிவிட்டது.
நம் தமிழ் புத்தாண்டை எவரும் கண்டு கொள்வதற்கு இல்லை ,
ஊடகங்கள்தான் அன்றைய தினம் சிறப்பு நிகழ்சிகள் போட்டு கவனத்திற்கு கொண்டுவருகிறார்கள்
அந்த வகையில் அவர்களுக்கு நன்றி கூறலாம் ....
மெய்பொருள் காண்பது அறிவு
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183893K.Senthil kumar wrote:அருமையான பதிவு கார்த்திக்..
தக்க சமயத்தில் பதிவு செய்துள்ளீர்கள் .....
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது மாறி ஆட்டமும் மது வாங்க ஓட்டமும் என்றாகிவிட்டது.அந்த மாற்றம் சிறு கிராமத்தைகூட விடாமல் தொற்றுநோய் பரவிவிட்டது.
நம் தமிழ் புத்தாண்டை எவரும் கண்டு கொள்வதற்கு இல்லை ,
ஊடகங்கள்தான் அன்றைய தினம் சிறப்பு நிகழ்சிகள் போட்டு கவனத்திற்கு கொண்டுவருகிறார்கள்
அந்த வகையில் அவர்களுக்கு நன்றி கூறலாம் ....
நன்றி திரு.செந்தில்..இந்த சமுதாயத்தை சீர்கேட்டை பார்க்கும் போது இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்..பள்ளி படிப்பை கூட முடிக்காத சிறுவர்கள் கூட கையில் மது பாட்டில் உடன் புத்தாண்டு கொண்டாட்டம் போடுகிறார்கள்..
இது எல்லாமே எப்போது மாறும்..
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
எல்லாம் இங்கு ஆட்சி செய்யும் நம் ஆட்சியாளர்கள் கையில்தான் இருக்கிறது கார்த்திக்....
மெய்பொருள் காண்பது அறிவு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183669கார்த்திக் செயராம் wrote:
மேலை நாடுகளுக்கு வேண்டுமானால் இந்த கலாச்சாரம் ஒத்துபோகக் கூடிய ஒன்று. பண்பாட்டை வளர்த்த பாரதத்திலா இப்படி? ஒவ்வொரு ஆண்டும் இது எல்லை மீறிவருகிறது. ஆனால் இந்த கலாச்சார சீரழிவை ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் கண்டு கொள்வதில்லை. இது என்ன இந்து பண்டிகையா..
அருமையான பதிவு,நன்றி கார்த்தி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|