புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
!['காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? TDLF4Xg8R5idNmTuiFQd+browing](https://www.filepicker.io/api/file/tDLF4Xg8R5idNmTuiFQd+browing.png)
'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை?
By Dinakaran, 26 Dec 2015 12:06 PM
பழநி: இளசுகளின் காதல் கூடமாக பிரவுசிங் சென்டர்கள் மாறிவருவதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் தொடர்பு சாதனங்களில் தற்போது முன்னிலை என்றால் இன்டெர்நெட் தான். உலகின் எந்த மூலைக்கும் நொடிப்பொழுதில் குறைந்த செலவில் தகவல்களில் பறிமாறிக்கொள்ள இன்டெர்நெட் முக்கிய ஆயுதமாக மாறி விட்டது. தவிர, பல்வேறு துறைகளுக்கும் நல்ல தேடல் கருவியாக இன்டெர்நெட் மாறிவிட்டது. இதனால் இன்டர்நெட்டை அலுவலகத்தினர், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர். ஆக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட சேவை தற்போது சிலரை அழிவு பாதைக்கு கொண்டு செல்வது தான் கவலைக்குரிய விஷயம். இன்டர்நெட்டின் அசுர வளர்ச்சியால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எஸ்.டி.டி. பூத்களாக இருந்த இடங்கள் தற்போது பிரவுசிங் சென்டர்களாக மாறி விட்டன. புற்றீசலாய் பெருகியதால் அதனை கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட சில பிரவுசிங் சென்டர் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களை கவர பல விதிமீறல்களை செய்கின்றனர். இதனால் அறிவை வளர்க்கும் நூலகம் போன்ற இடம் தற்போது தவறுகளின் மொத்த இடமாக மாறி உள்ளது. கல்லூரி மாணவர்களிடம் பரவி வந்த இந்நிகழ்வு தற்போது பள்ளி மாணவர்களிடமும் அதிகளவு பரவி உள்ளது. அதற்கு வசதியாக தற்போது பிரவுசிங் சென்டர்களில் ஒவ்வொரு கணிப்பொறியையும் சுற்றி மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சந்திக்க முடியாத காதல் ஜோடிகள் சந்திக்கும் பூங்காவாக இந்த பிரவுசிங் சென்டர்கள் மாறி வருகிறது. இதனால் தற்போது பிரவுசிங் சென்டர்களில் இளசுகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பழநியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தரிடம் கேட்டபோது கூறியதாவது, பிரவுசிங் சென்டர்களின் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டையை பார்த்த பின்னரே அனுமதிக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்களை பிரவுசிங் செய்ய தனியே அனுமதிக்க கூடாது. காலாவதியான அடையாள அட்டை வைத்திருப்போரையும் அனுமதிக்கக் கூடாது. பிரவுசிங் சென்டர்களில் இந்திய நேரங்கள் (இந்தியன் ஸ்டாண்ர்டு டைம்) மட்டுமே காட்டப்பட வேண்டும். வாடிக்கையாளர்களின் வருகை பதிவேட்டை உரிமையாளர்கள் குறைந்தது மூன்று வருடங்களாவது பராமரிக்க வேண்டும். அனைத்து கம்ப்யூட்டர்களின் திரைகளும் வெளியே தெரியும்படிதான் இருக்க வேண்டும் என்றும், இவைகளை காவல்துறையில் ஆய்வாளர் அந்தஸ்த்தில் உள்ளவர்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டுமென்று சட்டம் உள்ளது. ஆனால், தற்போது இந்த சட்டம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. நகரில் எத்தனை பிரவுசிங் சென்டர்கள் உள்ளன என்றுகூட தெரியாத நிலையில் காவல்துறை உள்ளது. தியேட்டர், கோயில், பார்க் உள்ளிட்ட வெளி இடங்களில் சுற்றித் திறிந்தால் பெற்றோர், உறவினர் உள்ளிட்டோரின் பார்வையில் சிக்க நேரிடும் சூழல் இருப்பதால் தற்போது தனித்தனி கதவுகளுடன் கூடிய அறை போன்ற சூழல் கொண்ட பிரவுசிங் சென்டர்களில் இளசுகள் குவியத் துவங்கி உள்ளனர். இதனைத் தடுக்க வேண்டிய பிரவுசிங் சென்டர்களின் உரிமையாளர்கள் லாபநோக்கில் ஜோடியாய் வரும் இளசுகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து கண்டும் காணாமல் போய் விடுகின்றனர். அதுமட்டுமின்றி சிறுவர்களுக்கு ஆபாச வெப்சைட்களை ஏற்படுத்தி கொடுத்தும், அதில் உள்ள படங்களை டவுன்லோடு செய்து கொடுத்து லாபம் சேர்க்கும் செயலிலும் சில பிரவுசிங் சென்டர் உரிமையாளர்கள் ஈடுபடுகின்றனர். எனவே, காவல்த்துறை வேகமாக அதிகரித்து வரும் இதுபோன்ற சமுதாய சீர்கேடுகளை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
நன்றி-டெய்லிகண்ட்
!['காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இளசுகள் செய்யும் சில்மிஷம் வேலைகளை தனியே படமெடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பிரவ்சிங் சென்டரின் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள்..
எடுக்கப்பட்ட படங்களை காட்டி மிரட்டி தன் இச்சைக்கு இனங்க வைத்தவர்களும் இருக்கிறார்கள்..
எது எப்படியோ தின்று திமிர்ரெடுத்து
பெற்றோர் சொல் கேளாது.
வயது கோளாறினால் திசைமாறிய இளசுகள் தான் இன்று அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்..
அருமையான பதிவு அய்யா
எடுக்கப்பட்ட படங்களை காட்டி மிரட்டி தன் இச்சைக்கு இனங்க வைத்தவர்களும் இருக்கிறார்கள்..
எது எப்படியோ தின்று திமிர்ரெடுத்து
பெற்றோர் சொல் கேளாது.
வயது கோளாறினால் திசைமாறிய இளசுகள் தான் இன்று அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்..
அருமையான பதிவு அய்யா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
இந்த சமூக அவலங்கள் இன்னும் எத்தனை உருவில் அவதரிக்க போகிறதோ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
மேற்கோள் செய்த பதிவு: 1183171K.Senthil kumar wrote:இந்த சமூக அவலங்கள் இன்னும் எத்தனை உருவில் அவதரிக்க போகிறதோ?
இதை சமூகஅவலமாகக் கருத வேண்டியது இல்லை.
காலம் காலமாக பருவ வயதினருக் கிடையே நிகழும் சம்பவம்தான்.
கிராமத்தில் கூட வாய்க்கால், வரப்பு,கிணறு, சீமைக்கருவேல மரங்கள், குட்டியச் சுவர் மறைவு, ஓடை, தோட்டம் ,வைக்கோல் படப்பு போன்றவை பிரவுசிங் சென்டர் களுக்கு மாற்றாக இருந்து கொண்டுதான்
இருக்கின்றன.
ஆவன ஆக அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர் நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இலங்கிழை யோனே---திருமந்திரம்
வாழ்க வளமுடன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183169கார்த்திக் செயராம் wrote:இளசுகள் செய்யும் சில்மிஷம் வேலைகளை தனியே படமெடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பிரவ்சிங் சென்டரின் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள்..
எடுக்கப்பட்ட படங்களை காட்டி மிரட்டி தன் இச்சைக்கு இனங்க வைத்தவர்களும் இருக்கிறார்கள்..
எது எப்படியோ தின்று திமிர்ரெடுத்து
பெற்றோர் சொல் கேளாது.
வயது கோளாறினால் திசைமாறிய இளசுகள் தான் இன்று அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்..
அருமையான பதிவு அய்யா
நன்றி கார்த்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183171K.Senthil kumar wrote:இந்த சமூக அவலங்கள் இன்னும் எத்தனை உருவில் அவதரிக்க போகிறதோ?
நன்றி செந்தில்குமார் அவர்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183202ayyasamy ram wrote:![]()
![]()
இதை விட நிறைய அதிர்ச்சி காதல் கதைகள் ஒவ்வொரு சிறிய ஊரிலும்
நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளது ஐயா.வீட்டார் தான் இதில் விழிப்புடன்
இருக்க வேண்டும்,நம் குழந்தைகளைக் காக்க.,நன்றி ஐயா.
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|