புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
37 Posts - 36%
heezulia
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
manikavi
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....


   
   

Page 2 of 2 Previous  1, 2

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Dec 26, 2015 7:05 pm

First topic message reminder :

வணக்கம் தமிழ் அன்பர்களே ....

இலங்கையில் போர்முடிந்த தருவாயில் அங்குள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு என் எண்ணத்தில் உதித்த ஆதங்க வரிகளை எனது நாள் குறிபேட்டில் எழுதி வைத்திருந்தேன். இன்றைய சூழலுக்கு ஒத்துபோகிறதா தெரியவில்லை இருந்தும் அவற்றை பதிவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். இன்றுவரை அவ்வரிகளின் தொகுப்பை நாள் குறிபேட்டில்  சிறைபடுத்திவைத்திருந்தேன். இன்று அவ்வரிகளுக்காவது விடுதலை கிடைப்பதில் நான் சற்று மன ஆறுதல் அடைகிறேன்.....

மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
ஆண்டவனும் கண்
அயர்ந்திருந்தானோ அந்த நாட்களில்..?
அவர்களின் அழுகுரல் அவனுக்கு
கேட்க்கலையோ...?
ஈழப்பெண்கள் இராணுவத்திடம்
அகப்பட்டு அடைந்த இன்னல்கள்
ஆண்டவனுக்கு அடுக்குமோ...?
தாய் மார்பிலே பாலில்லாத நிலையில்
தன்விரலை சப்பி பசியாறும்
தமிழ் குழந்தையின் நிலைதான்
தகுமோ....?
மருத்துவமனைக்கு                  
சிகிச்சைக்கு சென்றவர்கள்மீது
குண்டு விழுந்ததில்
மருத்துவமனையே மயானமாகிப்போன
செய்தியை மனம்தான் மறக்குமோ....?
தன்மானத் தமிழனை
முள்வேலிக்குள் முடக்கி வைப்பது
நியாயமோ.....?
வீரப்போர் புரியும் ஈழத்தமிழர் –முள்
வேலியைவிட்டு மீள வழி
இல்லையோ.....?
ஈழத்தமிழரின் மரண ஓலத்திற்கு
அண்டை நாடுகள் செவி சாய்க்காதோ....?
இருக்கின்ற தமிழரை காக்க
அமெரிக்க நாடும் எட்டிப் பார்க்காதோ...?
அன்னை நாட்டிலும் அகதிகளாய்
அண்டை நாட்டிலும் அகதிகளாய்
தமிழர் வாழ்வதோ....?

இந்தியா வரைபடத்தில்
இல்லையோ..? இருக்கும்மானால்
தமிழர் படும் கொடுமையினை
தட்டிகேட்க்கும் உணர்வினை
இறைவன் இத்தேசத்தவர்களுக்கு
தரவில்லையோ.....?

அங்கு சுடப்பட்ட
துப்பாக்கி தோட்டாக்கள்
ஒவ்வொன்றும் உங்கள்
மார்பையும் மண்டையையும்
துளைத்துக்கொண்டு வந்து
எங்கள் நெஞ்சில்
பதிந்தன செய்தியாக!!

அங்கு அங்கங்கள் சிதைக்கப்பட
இங்கு ஒழுகிறது உதிரங்கள்
கண்ணீராக ...

மரணத்தை நீங்கள் ஏந்திக்கொண்டீர்கள்
ரணத்தை நாங்கள் வாங்கிக்கொண்டோம.
மரிப்பது வீரமுள்ள ஈழமென்றால்
வலிப்பது ஈரமுள்ள எங்கள் இதயம்தானே..?

மாண்டவர்கள் காலடியில்
மண்டியிடுகிறோம்
மன்னிப்புக் கோருகிறோம்
இந்திய தமிழராகிய நாங்கள்
இலங்கை வாழ் தமிழரின் நலனுக்காக
ஒரு துரும்பைக்கூட தூக்கிபோடாததால்....

                               -செல்வசெந்தில்குமரன்


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 3:34 am

ஓர் இனத்தின் இறுதி குரல்கள் ஒழிக்க பட்ட இடம் ஈழம்.
அரசியல் லாபம் தேடி பயன்படுத்தபட்ட சொல் ஈழம்.
இன வெறிக்கு தமிழனின் குருதியை கொன்று குடித்த ஈழம்.
எட்டப்பனால் காட்டி கொடுக்க தமிழ் அன்னையை துயில் உரிந்த ஈழம்.

கன்ட கன்ட அரசியல்வாதிகளின் நாவிலே தன் சொந்த சுயநலம் கருதி பயன்படுத்தப்ட பகடைக்காய் ஈழம்.

நன்றி




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Dec 27, 2015 3:42 am

கார்த்திக் செயராம் wrote:ஓர் இனத்தின் இறுதி குரல்கள் ஒழிக்க பட்ட இடம் ஈழம்.
அரசியல் லாபம் தேடி பயன்படுத்தபட்ட சொல் ஈழம்.
இன வெறிக்கு தமிழனின் குருதியை கொன்று குடித்த ஈழம்.
எட்டப்பனால் காட்டி கொடுக்க தமிழ் அன்னையை துயில் உரிந்த ஈழம்.

கன்ட கன்ட அரசியல்வாதிகளின் நாவிலே தன் சொந்த சுயநலம் கருதி பயன்படுத்தப்ட பகடைக்காய் ஈழம்.

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1183172

அடடே....அருமை கார்த்திக் ..அருமை அருமை

கொதிக்கும் குருதியை வந்துவிழும் வார்த்தைகளில் அறிந்து கொண்டேன்

கவிதை அருமை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 3:51 am

நமது கைகள் கட்டப்பட்டது
நமது வாய் கள் ஒட்டப்பட்டது
நமது கண்கள் மட்டும் திறக்கப்பட்டது

நமது இனத்தின் அழிவை நம் கண்முன்னே காட்டப்பட்டது.

நாமோ செவிடனாய் , ஊமையாய் , குருடனாய் இருந்தோம்..

ஈழத்தை பற்றி பேசும் தமிழ் மானம் உள்ள ஒவ்வொரு த மிழனுக்கும் வீரம் வரும் திரு.செந்தில்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Dec 27, 2015 4:02 am

கார்த்திக் செயராம் wrote:நமது கைகள் கட்டப்பட்டது
நமது வாய் கள் ஒட்டப்பட்டது
நமது கண்கள் மட்டும் திறக்கப்பட்டது

நமது இனத்தின் அழிவை நம் கண்முன்னே காட்டப்பட்டது.

நாமோ செவிடனாய் , ஊமையாய் , குருடனாய் இருந்தோம்..

ஈழத்தை பற்றி பேசும் தமிழ் மானம் உள்ள ஒவ்வொரு த மிழனுக்கும் வீரம் வரும் திரு.செந்தில்.
மேற்கோள் செய்த பதிவு: 1183175

ம்ம் ......ம்ம்...ஆகட்டும்...ஆகட்டும் கார்த்திக்

பின்றீங்க ..



மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 4:10 am

இந்ந நேரத்தில் நம் தூக்கத்தை துளைத்து கண்களில் கண்ணீர் ததும்ப , நெஞ்சு குமுறிக் ,கவியாஞ்சலி செய்ய காரணம் தமிழன் என்ற இன உணர்வு மட்டுமே.

இது நாளமில்லா தொப்புள் கொடி இணைப்பு..

நம்மால் என்ன செய்ய முடியும். கேட்டால் இறையாண்மை என்பார்கள்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Dec 27, 2015 4:24 am

கார்த்திக் செயராம் wrote:

இது நாளமில்லா தொப்புள் கொடி இணைப்பு..

நம்மால் என்ன செய்ய முடியும். கேட்டால் இறையாண்மை என்பார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1183177
உண்மைதான் கார்த்திக் ....
வழிமொழியகூடிய வைர வரிகள்...



மெய்பொருள் காண்பது அறிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2015 12:46 pm

கார்த்திக் செயராம் wrote:இந்ந நேரத்தில் நம் தூக்கத்தை துளைத்து கண்களில் கண்ணீர் ததும்ப , நெஞ்சு குமுறிக் ,கவியாஞ்சலி செய்ய காரணம் தமிழன் என்ற இன உணர்வு மட்டுமே.

இது நாளமில்லா தொப்புள் கொடி இணைப்பு..

நம்மால் என்ன செய்ய முடியும். கேட்டால் இறையாண்மை என்பார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1183177 நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக