புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
75 Posts - 37%
i6appar
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
75 Posts - 37%
i6appar
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....


   
   

Page 1 of 2 1, 2  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Dec 26, 2015 7:05 pm

வணக்கம் தமிழ் அன்பர்களே ....

இலங்கையில் போர்முடிந்த தருவாயில் அங்குள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு என் எண்ணத்தில் உதித்த ஆதங்க வரிகளை எனது நாள் குறிபேட்டில் எழுதி வைத்திருந்தேன். இன்றைய சூழலுக்கு ஒத்துபோகிறதா தெரியவில்லை இருந்தும் அவற்றை பதிவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். இன்றுவரை அவ்வரிகளின் தொகுப்பை நாள் குறிபேட்டில்  சிறைபடுத்திவைத்திருந்தேன். இன்று அவ்வரிகளுக்காவது விடுதலை கிடைப்பதில் நான் சற்று மன ஆறுதல் அடைகிறேன்.....

மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
ஆண்டவனும் கண்
அயர்ந்திருந்தானோ அந்த நாட்களில்..?
அவர்களின் அழுகுரல் அவனுக்கு
கேட்க்கலையோ...?
ஈழப்பெண்கள் இராணுவத்திடம்
அகப்பட்டு அடைந்த இன்னல்கள்
ஆண்டவனுக்கு அடுக்குமோ...?
தாய் மார்பிலே பாலில்லாத நிலையில்
தன்விரலை சப்பி பசியாறும்
தமிழ் குழந்தையின் நிலைதான்
தகுமோ....?
மருத்துவமனைக்கு                  
சிகிச்சைக்கு சென்றவர்கள்மீது
குண்டு விழுந்ததில்
மருத்துவமனையே மயானமாகிப்போன
செய்தியை மனம்தான் மறக்குமோ....?
தன்மானத் தமிழனை
முள்வேலிக்குள் முடக்கி வைப்பது
நியாயமோ.....?
வீரப்போர் புரியும் ஈழத்தமிழர் –முள்
வேலியைவிட்டு மீள வழி
இல்லையோ.....?
ஈழத்தமிழரின் மரண ஓலத்திற்கு
அண்டை நாடுகள் செவி சாய்க்காதோ....?
இருக்கின்ற தமிழரை காக்க
அமெரிக்க நாடும் எட்டிப் பார்க்காதோ...?
அன்னை நாட்டிலும் அகதிகளாய்
அண்டை நாட்டிலும் அகதிகளாய்
தமிழர் வாழ்வதோ....?

இந்தியா வரைபடத்தில்
இல்லையோ..? இருக்கும்மானால்
தமிழர் படும் கொடுமையினை
தட்டிகேட்க்கும் உணர்வினை
இறைவன் இத்தேசத்தவர்களுக்கு
தரவில்லையோ.....?

அங்கு சுடப்பட்ட
துப்பாக்கி தோட்டாக்கள்
ஒவ்வொன்றும் உங்கள்
மார்பையும் மண்டையையும்
துளைத்துக்கொண்டு வந்து
எங்கள் நெஞ்சில்
பதிந்தன செய்தியாக!!

அங்கு அங்கங்கள் சிதைக்கப்பட
இங்கு ஒழுகிறது உதிரங்கள்
கண்ணீராக ...

மரணத்தை நீங்கள் ஏந்திக்கொண்டீர்கள்
ரணத்தை நாங்கள் வாங்கிக்கொண்டோம.
மரிப்பது வீரமுள்ள ஈழமென்றால்
வலிப்பது ஈரமுள்ள எங்கள் இதயம்தானே..?

மாண்டவர்கள் காலடியில்
மண்டியிடுகிறோம்
மன்னிப்புக் கோருகிறோம்
இந்திய தமிழராகிய நாங்கள்
இலங்கை வாழ் தமிழரின் நலனுக்காக
ஒரு துரும்பைக்கூட தூக்கிபோடாததால்....

                               -செல்வசெந்தில்குமரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 26, 2015 7:14 pm

இந்தியாவில் ஒரு மாநிலம் தமிழ்நாடு...
அந்நிய நாட்டின் விவகாரத்தில் மத்திய அரசின்
ஒத்துழைப்பு இல்லாமல் தமிழ்நாடு தனித்து
செயல்பட முடியாது...
-
இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை
செய்யப்படாமல் இருந்திருந்தால், மத்திய அரசின்
உதவியோடு தமிழ் நாடு இலங்கை தமிழர்களுக்கு
முழு வீச்சில் உதவியிருக்க கூடும்...
-
கவிதை... மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 26, 2015 7:24 pm

அருமையான விளக்கம் ayyasami ram . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 26, 2015 7:29 pm

செந்தில் குமார் அவர்களே ,
உங்கள் ஆதங்க வரிகள் ,
எங்கள் மனதில் செதுக்கப்பட்ட தங்க வரிகள் .
நல்லதோர் காலத்தை எதிர்பார்ப்போம் .
ayyasami ram அருமையாய் விளக்கம் தந்துள்ளார் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 7:57 pm

K.Senthil kumar wrote:
மரணத்தை நீங்கள் ஏந்திக்கொண்டீர்கள்
ரணத்தை நாங்கள் வாங்கிக்கொண்டோம.
மரிப்பது வீரமுள்ள ஈழமென்றால்
வலிப்பது ஈரமுள்ள எங்கள் இதயம்தானே..?
மேற்கோள் செய்த பதிவு: 1183114
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Dec 26, 2015 9:16 pm

ayyasamy ram wrote:இந்தியாவில் ஒரு மாநிலம் தமிழ்நாடு...
அந்நிய நாட்டின் விவகாரத்தில் மத்திய அரசின்
ஒத்துழைப்பு இல்லாமல் தமிழ்நாடு தனித்து
செயல்பட முடியாது...
-
இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை
செய்யப்படாமல் இருந்திருந்தால், மத்திய அரசின்
உதவியோடு தமிழ் நாடு இலங்கை தமிழர்களுக்கு
முழு வீச்சில் உதவியிருக்க கூடும்...
-
கவிதை... மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1183120

தங்களின் விளக்கத்திற்கு எனது நன்றிகள் ஐயா .....



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Dec 26, 2015 9:18 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
K.Senthil kumar wrote:
மரணத்தை நீங்கள் ஏந்திக்கொண்டீர்கள்
ரணத்தை நாங்கள் வாங்கிக்கொண்டோம.
மரிப்பது வீரமுள்ள ஈழமென்றால்
வலிப்பது ஈரமுள்ள எங்கள் இதயம்தானே..?
மேற்கோள் செய்த பதிவு: 1183114
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
மேற்கோள் செய்த பதிவு: 1183134

நன்றி ஐயா ....



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Dec 26, 2015 9:20 pm

T.N.Balasubramanian wrote:செந்தில் குமார் அவர்களே ,
உங்கள் ஆதங்க வரிகள் ,
எங்கள் மனதில் செதுக்கப்பட்ட தங்க வரிகள் .
நல்லதோர் காலத்தை எதிர்பார்ப்போம் .
ayyasami ram அருமையாய் விளக்கம் தந்துள்ளார் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1183124

தங்களின் கருத்துக்கு எனது நன்றிகள் ஐயா ...



மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 2:33 am

மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... 3838410834 மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... 3838410834 மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... 1571444738

நன்றி திரு.செந்தில் அவர்களே..ஈழத்தில் நடந்தேறிய இன படுகொலையை கவிதையாய் வடித்து விட்டீர்கள்..

நெஞசை பிழிந்து விட்டீர்கள்...

இதோ நான் ரசித்த கவிதை உங்களுக்குக்காக ஈழத்தில் தற்போதய நிலை.




காலம் எங்களை இழுத்தடித்து ஏமாற்றியிருக்கிறது
ஓன்று மில்லாத நிலத்தில்
சூறையாடப்பட்ட நமது பொருட்களை இழந்து
நிவாரணத் தகரங்களில் வெந்து கொண்டிருக்கிறது
மீளத் தொடங்குகிற வாழ்வு.
முகாம்களில் கட்டி வைத்திருந்த மூட்டைகளுடன்
இன்னும் இன்னும் சனங்கள் வந்திறங்குகின்றனா்
பதிவுகளும் புகைப்படங்களும்
பேருந்துகளும் என்று
துயரமும் பரிசாக வழங்கப்படுகிறது.
கடும் சித்திரவதைகளுக்குப் பின்னால்
அவா்கள் தங்களைத்
தகரங்களால் மூடிக் கொள்கிறார்கள்”

 (பெருநிலம், ப - 43)

நன்றி  ஜியோ ஒன்.

நன்றி.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Dec 27, 2015 3:20 am

கார்த்திக் செயராம் wrote: மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... 3838410834 மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... 3838410834 மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... 1571444738

நன்றி திரு.செந்தில் அவர்களே..ஈழத்தில் நடந்தேறிய இன படுகொலையை கவிதையாய் வடித்து விட்டீர்கள்..

நெஞசை பிழிந்து விட்டீர்கள்...

இதோ நான் ரசித்த கவிதை உங்களுக்குக்காக ஈழத்தில் தற்போதய நிலை.




காலம் எங்களை இழுத்தடித்து ஏமாற்றியிருக்கிறது
ஓன்று மில்லாத நிலத்தில்
சூறையாடப்பட்ட நமது பொருட்களை இழந்து
நிவாரணத் தகரங்களில் வெந்து கொண்டிருக்கிறது
மீளத் தொடங்குகிற வாழ்வு.
முகாம்களில் கட்டி வைத்திருந்த மூட்டைகளுடன்
இன்னும் இன்னும் சனங்கள் வந்திறங்குகின்றனா்
பதிவுகளும் புகைப்படங்களும்
பேருந்துகளும் என்று
துயரமும் பரிசாக வழங்கப்படுகிறது.
கடும் சித்திரவதைகளுக்குப் பின்னால்
அவா்கள் தங்களைத்
தகரங்களால் மூடிக் கொள்கிறார்கள்”

 (பெருநிலம், ப - 43)

நன்றி  ஜியோ ஒன்.

நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1183168

நன்றி கார்த்திக் ...

இனி
ஈழத் தமிழர் பற்றி எழுதப்படும்
ஒவ்வொரு வரிகளும்
சோகத் தமிழாய்
இருக்கும் என்பது
இறைவன் வகுத்த நியதி போலும்




மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக