புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
11 Posts - 38%
heezulia
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
6 Posts - 21%
i6appar
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
3 Posts - 10%
mohamed nizamudeen
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
1 Post - 3%
Jenila
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
88 Posts - 36%
i6appar
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
2 Posts - 1%
prajai
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லை இல்லாத இன்பம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2015 9:19 pm

எல்லை இல்லாத இன்பம் RuxnMx96S8IEZkrKZVGg+aruthra_2263998h
-


சிதம்பரத்தில் நடனமாடும் கோலத்தில் சிவன் காட்சி
அளிக்க குறிப்பிடத்தக்க இரு புராணக் கதைகள் உண்டு.

இடது பாதம் தூக்கி ஆடிய சிவன்

சிதம்பரத்தில் இருந்த முனிவர்கள் நான்கு வேதங்கள்
மற்றும் ஆறு சாத்திரங்களைக் கற்று அவற்றையே
மூலப் பொருளாகக் கொண்டிருந்தனர்.

சிவன் விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு பூலோகம்
வந்தார். சிதம்பரத்தில் இருந்த முனிவர்களுக்கும்,
யோகிகளுக்கும் தங்களின் சிறப்பை உணர்த்த விரும்பினர்.

அழகிய பெண்ணாக மாறினார் விஷ்ணு.
பிச்சாடனர் ஆனார் சிவன். பெண்ணைக் கண்டு இளம்
முனிவர்களும், பிச்சாடனரைக் கண்டு முனி பத்தினிகளும்
மயங்கினர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மூத்த
முனிவர்கள், முதலில் பிச்சாடனரை ஒழிக்க முற்பட்டனர்.

இதற்காக யாகம் வளர்த்தனர். யாகத்தின் விளைவாய்
வெளி வந்த மான், மழு, பூதம், அக்னி ஆகியவற்றை ஏவினர்.
இவற்றை வென்ற பிச்சாடனர், அனைத்தையும் தன்
உடைமை ஆக்கிக் கொண்டார். பின்னரே முனிவர்கள்
தம் தவறை உணர்ந்து இறை பொருளை வணங்கினர்.

முயலகன் தன்னைத் தூக்க, இடது பாதம் தூக்கி ஆடினார்
சிவன்.
இதுவே குஞ்சித பாதம் என்னும் தொங்கும் பாதம் ஆனது.
இத்திருநாளே ஆருத்ரா தரிசனமாகக் கொண்டாடப்படுகிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2015 9:20 pm

நாணம் மேலிட்ட அம்பிகை
—————

அம்பிகைக்கும், ஹரனுக்கும் ஏற்பட்ட ஆடல் போட்டியில்
சித் சபையில் நின்று ஆடிய சிவ பெருமான், கீழே விழுந்த
குண்டலத்தை எடுத்து காதில் அணியக் காலைத் தூக்க,
நாணம் மேலிட்டதால் ஆட மறந்து அம்பிகை தலை
குனிந்தாளாம்.
நடன பிரியர் நடராஜர் வென்றார்.
அம்பிகை தில்லைக் காளியாக சிதம்பரத்தில் தனிக்
கோயில் கொண்டு
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் என்பது ஐதீகம்.

திருவாதிரையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம்
பஞ்ச மூர்த்திகள், சிவகாமி மற்றும் நடராஜர் ஆகியோருக்கு
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில்
இருந்து சித் சபைக்கு அழைத்துச் செல்வார்கள்.

இங்கு கூடி இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
முன்னிலையில் நடராஜரும் சிவகாமியும் முன்னும் பின்னும்
ஆடியாடிச் செல்வார்கள்.
இதுவே ஆருத்ரா தரிசனம். இதனைக் காணக் கண்கோடி
வேண்டும்.

—————————————
என். ராஜேஸ்வரி
தமிழ் தி இந்து காம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 25, 2015 8:26 pm

ayyasamy ram wrote:
சிதம்பரத்தில் நடனமாடும் கோலத்தில் சிவன் காட்சி
அளிக்க குறிப்பிடத்தக்க இரு புராணக் கதைகள் உண்டு.
இடது பாதம் தூக்கி ஆடிய சிவன்
சிதம்பரத்தில் இருந்த முனிவர்கள் நான்கு வேதங்கள்
மற்றும் ஆறு சாத்திரங்களைக் கற்று அவற்றையே
மூலப் பொருளாகக் கொண்டிருந்தனர்.
சிவன் விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு பூலோகம்
வந்தார். சிதம்பரத்தில் இருந்த முனிவர்களுக்கும்,
யோகிகளுக்கும் தங்களின் சிறப்பை உணர்த்த விரும்பினர்.
மேற்கோள் செய்த பதிவு: 1182823
எல்லை இல்லாத இன்பம் 3838410834 எல்லை இல்லாத இன்பம் 103459460 எல்லை இல்லாத இன்பம் 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 25, 2015 8:28 pm

ayyasamy ram wrote:
அம்பிகைக்கும், ஹரனுக்கும் ஏற்பட்ட ஆடல் போட்டியில்
சித் சபையில் நின்று ஆடிய சிவ பெருமான், கீழே விழுந்த
குண்டலத்தை எடுத்து காதில் அணியக் காலைத் தூக்க,
நாணம் மேலிட்டதால் ஆட மறந்து அம்பிகை தலை குனிந்தாளாம்.
நடன பிரியர் நடராஜர் வென்றார்.
அம்பிகை தில்லைக் காளியாக சிதம்பரத்தில் தனிக் கோயில் கொண்டு
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் என்பது ஐதீகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1182824
அருமை ஐயா. எல்லை இல்லாத இன்பம் 3838410834 எல்லை இல்லாத இன்பம் 103459460 எல்லை இல்லாத இன்பம் 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக