புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
68 Posts - 41%
heezulia
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
2 Posts - 1%
prajai
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
1 Post - 1%
manikavi
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
319 Posts - 50%
heezulia
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
21 Posts - 3%
prajai
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சுமைதாங்கி Poll_c10சுமைதாங்கி Poll_m10சுமைதாங்கி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுமைதாங்கி


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 12:00 pm

சுமைகள் இல்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாத படகைப்போன்றது என்றே சொல்லலாம். சுமைகள்தான் நாம் சாதனை புரியத் தூண்டுகோலாக அமைகின்றன.

நாமே சுமையாகத்தான் இப்பூவுலகில் பிறக்கிறோம். அடுத்தவருக்கு சுமையாக இருந்த பிறகுதான் நாம் நல்லடக்கம் செய்யப்படுகிறோம்.

ஒருவருக்கு (தாய்க்கு) மட்டும் சுமையாகத் தொடங்குகிற வாழ்க்கை நால்வருக்கு சுமையாக முடிகிறது. இதுதான் வாழ்க்கை.

சுமை என்று சொன்னாலே வருத்தத்தைக் கொடுக்கும். சுமை பாரமானது; அழுத்தக்கூடியது. சுமை என்பது துன்பம். ஒருவகையில் உலகில் எல்லோருமே துன்புறுகிறோம். இவ்வுலகில் துன்புறாதவர் எவருமில்லை. சுமை சுமந்து சோராதவர் யாருமிலர்.

இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு அது சுமையாகக் தெரிவதில்லை.

நுகம் என்பது சக்கரம் பூட்டப்பட்ட வண்டியை சுலபமாக இழுப்பதற்கு குறுக்காக வைக்கப்படுகிற வழுவழுப்பான நீண்ட தடி. தமிழிலே மிக அழகாக நுகத்தடி என்பார்கள். எவ்வளவு பாரமானாலும் மாடுகள் சுலபமாக இழுக்க, நுகத்தடியில் அவற்றைப் பூட்டி, ஓட்டுகிறபோது, அவ்வளவு சுமையையும் தன் திமிலில் சுமந்து மாடுகள் இழுக்கிற பாங்கு நுகத்தடியின் அருமைக்கும் எளிமைக்கும் நல்லுதாரணம். அந்த நுகத்தடியும், உருளுகின்ற சக்கரங்களும், சுமைகளை சுகங்களாக்குகிறது. பாரத்தை இலகுவாக்குகிறது.

சுமை என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால், சுமை என்பது மனிதருக்கு மனிதர் வேறு படலாம். சிலர் சட்டைப்பைக்குள் சுமப்பதை, சிலர் தோள்பட்டையில் சுமக்கலாம்; சிலர் தோளில் சுமப்பதை, சிலர் முதுகில் சுமக்கலாம்; சிலர் முதுகில் சுமப்பதை, சிலர் தலையில் சுமக்கலாம். ஆனால் எல்லோருமே சுமக்கிறோம். சுமக்கிற விதங்களில் வேண்டுமானால் அல்லது சுமக்கிற இடங்களில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம்.

கிராமப்புறங்களில் பாதையோரங்களில் சுமைதாங்கிக் கற்களை வைத்திருப்பார்கள். சுமைதாங்கி கற்கள் பெரும்பாலும் இறந்துபோன கர்ப்பிணிப்பெண்களின் நினைவாக அவர்களது உறவினர்களால் வைக்கப்படுவன என்று சொல்வதுண்டு.

அந்த சுமைதாங்கிக் கல்லில், சுமைகளுடன் நடந்து வருபவர்கள், நின்றவண்ணம் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு, சற்று நேரம் ஓய்வு எடுப்பார்கள். பின்னர் யாருடைய உதவியுமின்றித் தாங்களாகவே சுமைகளை எடுத்துக்கொண்டு தங்கள் பயணத்தைத் தொடர்வார்கள்.

அந்த சுமைதாங்கி ஒருவருடைய சுமையை சுகமாக்குகிறது. போகும் வழியில் உதவி செய்ய யாருமில்லையென்றாலும் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள உறுதுணையாக அமைகிறது. இங்கே சுமைகள் சுகமாகின்றது. சுமப்பவர்கள் சோர்வு நீங்கி, தொடர்ந்து பயணம் மேற்கொள்ள புத்துணர்ச்சி அளிக்கப்படுகிறது.

இதையேதான் இயேசுவும் செய்தார். "சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்றார்.

வெறும் பேச்சோடு நில்லாமல் நமது துன்பங்களையெல்லாம் தாங்கும் சுமைதாங்கியாகிறார். இந்த இறைவன் தரும் ஆறுதல், இளைப்பாறுதல் இனிமையானது. வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்ல வலிமையளிப்பது.

நன்றி பார்ம் என்டிசி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 25, 2015 10:18 pm

கார்த்திக் செயராம் wrote:
அந்த சுமைதாங்கிக் கல்லில், சுமைகளுடன் நடந்து வருபவர்கள், நின்றவண்ணம் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு, சற்று நேரம் ஓய்வு எடுப்பார்கள். பின்னர் யாருடைய உதவியுமின்றித் தாங்களாகவே சுமைகளை எடுத்துக்கொண்டு தங்கள் பயணத்தைத் தொடர்வார்கள்.
அந்த சுமைதாங்கி ஒருவருடைய சுமையை சுகமாக்குகிறது. போகும் வழியில் உதவி செய்ய யாருமில்லையென்றாலும் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள உறுதுணையாக அமைகிறது. இங்கே சுமைகள் சுகமாகின்றது. சுமப்பவர்கள் சோர்வு நீங்கி, தொடர்ந்து பயணம் மேற்கொள்ள புத்துணர்ச்சி அளிக்கப்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1182901
சுமைதாங்கி 3838410834 சுமைதாங்கி 3838410834 சுமைதாங்கி 103459460 சுமைதாங்கி 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக