புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
உலகிலேயே நாகரீகத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கற்றுக் கொடுத்த பாரத பூமியில் பாரத கலாச்சாரம் இன்று பரிதவித்துக் கொண்டுள்ளது.
அந்நிய கலாச்சார படையெடுப்பின் காரணமாக பாரத கலாச்சாரம் பலமிழந்து நிற்கிறது. பாரத கலாச்சாரத்தை வீழ்த்த சென்ற நூற்றாண்டில் வியூகம் அமைத்த மெக்காலேவின் கனவு மெல்ல மெல்ல நனவாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டின் பிறப்பை இன்றைய இளைஞர்களும், யுவதிகளும் ஏதோ ஒரு பெரிய விடுதலையை அடைந்துவிட்டது போன்று நடு நிசியில் சாலைகளில் கூச்சல் போடுவதும், குடித்துவிட்டு கும்மாளமிடுவதும், வாகனங்களை தனது ஆசைக்கு பாதுகாப்பின்றி ஓட்டி விபத்து ஏற்படுத்துவதும், சாலைகளில் வருவோர் போவோரிடையே நாகரீகமின்றி நடந்து கொள்வதும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பிற்கு இலக்கணமாக கொண்டுள்ளனர்.
மேலை நாடுகளுக்கு வேண்டுமானால் இந்த கலாச்சாரம் ஒத்துபோகக் கூடிய ஒன்று. பண்பாட்டை வளர்த்த பாரதத்திலா இப்படி? ஒவ்வொரு ஆண்டும் இது எல்லை மீறிவருகிறது. ஆனால் இந்த கலாச்சார சீரழிவை ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் கண்டு கொள்வதில்லை. இது என்ன இந்து பண்டிகையா..
விநாயகரை ஆற்றில் கரைப்பதால் நீர் மாசுபடும் என்று (சமூக ஆர்வலர்கள் பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் இந்துமத எதிரிகள்) சொல்வதற்கு, இல்லை தீபாவளியா பட்டாசு வெடிக்கக் கூடாது என்று தடை போடுவதற்கு…! இது கிருத்துவர்களின் பண்டிகையாச்சே..
எப்படி சொல்ல முடியும். இது போன்ற கலாச்சார சீரழிவுகளை தடுக்க வேண்டும் என்று அப்படி சொன்னால் அவர்களுக்கு நெற்றியில் ஒட்டியுள்ள மதச்சார்பற்ற பட்டம் கிழிந்துவிடுமே!
வழக்கம் போல இந்த ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்ட செய்திகளை ஊடகங்களில் காண நேரிட்டது. நிறைய செய்திகளை படிக்க நேரிட்டிருந்தாலும், சில செய்திகளை சுட்டிக் காட்டினாலே போதும், நமது கலாச்சார சீரழிவு எந்த எல்லையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்பது விளங்கும்.
இதுதவிர இந்த கொண்டாட்டங்கள் மக்களை எவ்வாறு சீரழிகிறது என்பதற்கு அரசு வெளியிட்டுள்ள மது விற்பனையே சான்று. டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டையொட்டி, கடந்த ஆண்டைவிட, 21 சதவீதம், சரக்குகள் விற்பனை அதிகரித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில், ஆங்கில புத்தாண்டையொட்டி, கடந்த டிச., 31 மற்றும் ஜன., 1ம் தேதி, சரக்குகள் விற்பனை களை கட்டியது. 31ம் தேதி, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகள், 1.71 லட்சம் பெட்டிகளும், பீர் வகைகள், 1.02 லட்சம் பெட்டிகளும் விற்றுள்ளன.
இவற்றின் விற்பனை மதிப்பு, 70 கோடி ரூபாய். புத்தாண்டு தினத்தில், 72 கோடி ரூபாய் மதிப்பிலான, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகள், 1.74 லட்சம் பெட்டிகள் மற்றும் பீர் வகைகள், 1.06 லட்சம் பெட்டிகள் விற்பனை ஆகி உள்ளன. கடந்த ஆண்டு, இவ்விரு தினங்களையும் சேர்த்து, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு சரக்குகள், 2.8 லட்சம் பெட்டிகளும், பீர் வகைகள், 1.64 லட்சம் பெட்டிகளும் விற்றன.
இவற்றின் விற்பனை மதிப்பு, 103 கோடி ரூபாய். டாஸ்மாக் பணியாளர் ஒருவர் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன், டாஸ்மாக் சரக்குகளின் விலையேற்றப் பட்டது. அதனால், சரக்கு வகைகளின் அடிப்படையில், புத்தாண்டு விற்பனை ஒப்பிடப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 21 சதவீதம், சரக்குகள் விற்பனை அதிகரித்துள்ளது.
நன்றி தினமலர்
அந்நிய கலாச்சார படையெடுப்பின் காரணமாக பாரத கலாச்சாரம் பலமிழந்து நிற்கிறது. பாரத கலாச்சாரத்தை வீழ்த்த சென்ற நூற்றாண்டில் வியூகம் அமைத்த மெக்காலேவின் கனவு மெல்ல மெல்ல நனவாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டின் பிறப்பை இன்றைய இளைஞர்களும், யுவதிகளும் ஏதோ ஒரு பெரிய விடுதலையை அடைந்துவிட்டது போன்று நடு நிசியில் சாலைகளில் கூச்சல் போடுவதும், குடித்துவிட்டு கும்மாளமிடுவதும், வாகனங்களை தனது ஆசைக்கு பாதுகாப்பின்றி ஓட்டி விபத்து ஏற்படுத்துவதும், சாலைகளில் வருவோர் போவோரிடையே நாகரீகமின்றி நடந்து கொள்வதும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பிற்கு இலக்கணமாக கொண்டுள்ளனர்.
மேலை நாடுகளுக்கு வேண்டுமானால் இந்த கலாச்சாரம் ஒத்துபோகக் கூடிய ஒன்று. பண்பாட்டை வளர்த்த பாரதத்திலா இப்படி? ஒவ்வொரு ஆண்டும் இது எல்லை மீறிவருகிறது. ஆனால் இந்த கலாச்சார சீரழிவை ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் கண்டு கொள்வதில்லை. இது என்ன இந்து பண்டிகையா..
விநாயகரை ஆற்றில் கரைப்பதால் நீர் மாசுபடும் என்று (சமூக ஆர்வலர்கள் பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் இந்துமத எதிரிகள்) சொல்வதற்கு, இல்லை தீபாவளியா பட்டாசு வெடிக்கக் கூடாது என்று தடை போடுவதற்கு…! இது கிருத்துவர்களின் பண்டிகையாச்சே..
எப்படி சொல்ல முடியும். இது போன்ற கலாச்சார சீரழிவுகளை தடுக்க வேண்டும் என்று அப்படி சொன்னால் அவர்களுக்கு நெற்றியில் ஒட்டியுள்ள மதச்சார்பற்ற பட்டம் கிழிந்துவிடுமே!
வழக்கம் போல இந்த ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்ட செய்திகளை ஊடகங்களில் காண நேரிட்டது. நிறைய செய்திகளை படிக்க நேரிட்டிருந்தாலும், சில செய்திகளை சுட்டிக் காட்டினாலே போதும், நமது கலாச்சார சீரழிவு எந்த எல்லையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்பது விளங்கும்.
இதுதவிர இந்த கொண்டாட்டங்கள் மக்களை எவ்வாறு சீரழிகிறது என்பதற்கு அரசு வெளியிட்டுள்ள மது விற்பனையே சான்று. டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டையொட்டி, கடந்த ஆண்டைவிட, 21 சதவீதம், சரக்குகள் விற்பனை அதிகரித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில், ஆங்கில புத்தாண்டையொட்டி, கடந்த டிச., 31 மற்றும் ஜன., 1ம் தேதி, சரக்குகள் விற்பனை களை கட்டியது. 31ம் தேதி, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகள், 1.71 லட்சம் பெட்டிகளும், பீர் வகைகள், 1.02 லட்சம் பெட்டிகளும் விற்றுள்ளன.
இவற்றின் விற்பனை மதிப்பு, 70 கோடி ரூபாய். புத்தாண்டு தினத்தில், 72 கோடி ரூபாய் மதிப்பிலான, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகள், 1.74 லட்சம் பெட்டிகள் மற்றும் பீர் வகைகள், 1.06 லட்சம் பெட்டிகள் விற்பனை ஆகி உள்ளன. கடந்த ஆண்டு, இவ்விரு தினங்களையும் சேர்த்து, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு சரக்குகள், 2.8 லட்சம் பெட்டிகளும், பீர் வகைகள், 1.64 லட்சம் பெட்டிகளும் விற்றன.
இவற்றின் விற்பனை மதிப்பு, 103 கோடி ரூபாய். டாஸ்மாக் பணியாளர் ஒருவர் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன், டாஸ்மாக் சரக்குகளின் விலையேற்றப் பட்டது. அதனால், சரக்கு வகைகளின் அடிப்படையில், புத்தாண்டு விற்பனை ஒப்பிடப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 21 சதவீதம், சரக்குகள் விற்பனை அதிகரித்துள்ளது.
நன்றி தினமலர்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
புத்தாண்டு கொண்டாட்டங்களும் கலாச்சார சீரழிவும
அதானே இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தால் கலாசார சீரழிவு ஏற்படுகிறது இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
சும்மா தமாஷுக்கு
மச்சி , நம்ம மாப்ள வீட்டில் யாருமில்லையாம் அதனால் புத்தாண்டு பார்டியை அங்க வச்சுக்கலாம் சொல்லிட்டான், சரக்கு எல்லாம் பாண்டிச்சேரியில் இருந்து கொண்டுவந்தாச்சு..சாயங்காலம் 6 மணிக்கே வந்துடு
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அண்ணா தமாஷ் மாதிரி தெரியவில்லை. யாருக்கோ தூது சொல்கிறமாதிரி தெரிகிறது.
நமது பாரத பண்பாட்டை மீறி 15 வருடங்கள் ஆகிவிட்டது. நாம் எங்கே போய் கொண்டு இருக்கிறோம் நமக்கு தெரியாது. அந்த அளவுக்கு எல்லை மீறி விட்டோம். கட்டாயம் மாற வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
நன்றி கார்த்திக். நல்ல பதிவு
நமது பாரத பண்பாட்டை மீறி 15 வருடங்கள் ஆகிவிட்டது. நாம் எங்கே போய் கொண்டு இருக்கிறோம் நமக்கு தெரியாது. அந்த அளவுக்கு எல்லை மீறி விட்டோம். கட்டாயம் மாற வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
நன்றி கார்த்திக். நல்ல பதிவு
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
மேற்கோள் செய்த பதிவு: 1183688அய்யய்யோ உண்மையிலேயே நான் சும்மா தமாசுக்கு தான் சொன்னேன் சசிசசி wrote:அண்ணா தமாஷ் மாதிரி தெரியவில்லை. யாருக்கோ தூது சொல்கிறமாதிரி தெரிகிறது.
நமது பாரத பண்பாட்டை மீறி 15 வருடங்கள் ஆகிவிட்டது. நாம் எங்கே போய் கொண்டு இருக்கிறோம் நமக்கு தெரியாது. அந்த அளவுக்கு எல்லை மீறி விட்டோம். கட்டாயம் மாற வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
நன்றி கார்த்திக். நல்ல பதிவு
கண்டிப்பா , திரும்பவும் நமது பாரத தேசம் பழைய நிலையை அடையும் சசி. இப்ப தானே organic உணவுகளை பற்றிய விழிப்புணர்ச்சி மக்களிடம் வந்துள்ளது. இன்னும் கொஞ்ச காலத்தில் அடுத்த கட்டமாக organic பண்பாட்டுக்கும் மக்கள் மாற ஆரம்பித்து விடுவார்கள்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
எனக்கு அடிப்படையாவே இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிடிக்காது.ஏனெனில் இளைய தலைமுறை இளசுகள் குடித்துக் விட்டு கும்மாளம் போடுவதற்காக ஏற்படுத்தபட்ட ஒரு சடங்கு..
சீனர்கள் அவர்கள் புத்தாண்டை வெகு விமர்சியாக கொண்டாடுகின்றனர்..இது போல் மற்ற கலாச்சார பின்னணி கொண்ட ஒவ்வொரு இனமும் அவர் அவர் கலாச்சார மரபுகளை பேனி காத்துக் வருகின்றனர்..
இந்த தமிழின மாந்தர்கள் தான் அடுத்தவன் புத்தாண்டை தன் பாரம்பரிய கலாச்சார மரபுகளை மறந்து வெகு விமர்சியாக கொண்டாடுகின்றனர்..
ஹேப்பி நியூ இயர் ..ஹேப்பி நியூ இயர் னு படிச்சவன்ல இருந்து படிக்காதவன் வரைக்கும் பட்டினத்தில் இருந்து கிராமம் வரைக்கும் ராத்திரி முழுக்க தூங்காமல் கொண்டாட்டம் போடுரீங்களே எவனாவது தமிழ் வருடபிறப்பை இப்படி விமர்சையாக கொண்டாடியது உண்டா...?
இன்னும் சொல்ல போனால் புத்தாண்டுக்கு விளக்கமே தெரியாமல் அடுத்தவர் கொண்டாட வேண்டிய பண்டிகையொ கொண்டாடும் ஒரே இனம் தமிழினம் மட்டுமே..
நன்றி தோழி சசி..நன்றி ராஜா அண்ணா
சீனர்கள் அவர்கள் புத்தாண்டை வெகு விமர்சியாக கொண்டாடுகின்றனர்..இது போல் மற்ற கலாச்சார பின்னணி கொண்ட ஒவ்வொரு இனமும் அவர் அவர் கலாச்சார மரபுகளை பேனி காத்துக் வருகின்றனர்..
இந்த தமிழின மாந்தர்கள் தான் அடுத்தவன் புத்தாண்டை தன் பாரம்பரிய கலாச்சார மரபுகளை மறந்து வெகு விமர்சியாக கொண்டாடுகின்றனர்..
ஹேப்பி நியூ இயர் ..ஹேப்பி நியூ இயர் னு படிச்சவன்ல இருந்து படிக்காதவன் வரைக்கும் பட்டினத்தில் இருந்து கிராமம் வரைக்கும் ராத்திரி முழுக்க தூங்காமல் கொண்டாட்டம் போடுரீங்களே எவனாவது தமிழ் வருடபிறப்பை இப்படி விமர்சையாக கொண்டாடியது உண்டா...?
இன்னும் சொல்ல போனால் புத்தாண்டுக்கு விளக்கமே தெரியாமல் அடுத்தவர் கொண்டாட வேண்டிய பண்டிகையொ கொண்டாடும் ஒரே இனம் தமிழினம் மட்டுமே..
நன்றி தோழி சசி..நன்றி ராஜா அண்ணா
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அருமையான பதிவு கார்த்திக்..
தக்க சமயத்தில் பதிவு செய்துள்ளீர்கள் .....
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது மாறி ஆட்டமும் மது வாங்க ஓட்டமும் என்றாகிவிட்டது.அந்த மாற்றம் சிறு கிராமத்தைகூட விடாமல் தொற்றுநோய் பரவிவிட்டது.
நம் தமிழ் புத்தாண்டை எவரும் கண்டு கொள்வதற்கு இல்லை ,
ஊடகங்கள்தான் அன்றைய தினம் சிறப்பு நிகழ்சிகள் போட்டு கவனத்திற்கு கொண்டுவருகிறார்கள்
அந்த வகையில் அவர்களுக்கு நன்றி கூறலாம் ....
தக்க சமயத்தில் பதிவு செய்துள்ளீர்கள் .....
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது மாறி ஆட்டமும் மது வாங்க ஓட்டமும் என்றாகிவிட்டது.அந்த மாற்றம் சிறு கிராமத்தைகூட விடாமல் தொற்றுநோய் பரவிவிட்டது.
நம் தமிழ் புத்தாண்டை எவரும் கண்டு கொள்வதற்கு இல்லை ,
ஊடகங்கள்தான் அன்றைய தினம் சிறப்பு நிகழ்சிகள் போட்டு கவனத்திற்கு கொண்டுவருகிறார்கள்
அந்த வகையில் அவர்களுக்கு நன்றி கூறலாம் ....
மெய்பொருள் காண்பது அறிவு
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183893K.Senthil kumar wrote:அருமையான பதிவு கார்த்திக்..
தக்க சமயத்தில் பதிவு செய்துள்ளீர்கள் .....
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது மாறி ஆட்டமும் மது வாங்க ஓட்டமும் என்றாகிவிட்டது.அந்த மாற்றம் சிறு கிராமத்தைகூட விடாமல் தொற்றுநோய் பரவிவிட்டது.
நம் தமிழ் புத்தாண்டை எவரும் கண்டு கொள்வதற்கு இல்லை ,
ஊடகங்கள்தான் அன்றைய தினம் சிறப்பு நிகழ்சிகள் போட்டு கவனத்திற்கு கொண்டுவருகிறார்கள்
அந்த வகையில் அவர்களுக்கு நன்றி கூறலாம் ....
நன்றி திரு.செந்தில்..இந்த சமுதாயத்தை சீர்கேட்டை பார்க்கும் போது இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்..பள்ளி படிப்பை கூட முடிக்காத சிறுவர்கள் கூட கையில் மது பாட்டில் உடன் புத்தாண்டு கொண்டாட்டம் போடுகிறார்கள்..
இது எல்லாமே எப்போது மாறும்..
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
எல்லாம் இங்கு ஆட்சி செய்யும் நம் ஆட்சியாளர்கள் கையில்தான் இருக்கிறது கார்த்திக்....
மெய்பொருள் காண்பது அறிவு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183669கார்த்திக் செயராம் wrote:
மேலை நாடுகளுக்கு வேண்டுமானால் இந்த கலாச்சாரம் ஒத்துபோகக் கூடிய ஒன்று. பண்பாட்டை வளர்த்த பாரதத்திலா இப்படி? ஒவ்வொரு ஆண்டும் இது எல்லை மீறிவருகிறது. ஆனால் இந்த கலாச்சார சீரழிவை ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் கண்டு கொள்வதில்லை. இது என்ன இந்து பண்டிகையா..
அருமையான பதிவு,நன்றி கார்த்தி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|