புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10 
1 Post - 50%
heezulia
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10 
284 Posts - 45%
heezulia
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10 
20 Posts - 3%
prajai
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10 
7 Posts - 1%
mruthun
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 7 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?


   
   

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 25, 2015 12:24 am

First topic message reminder :

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்'  என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 11:38 am

யினியவன் wrote:
krishnaamma wrote:ஆமாம் இனியவன், தப்பு பண்ணிட்டேன், ஒன்று என்ன ரெண்டு கன்னத்தையும் காட்ட வேண்டியதுதான் புன்னகை

பசியுடன் வரும் கணவருக்கு கரண்டியை காட்டும் நீங்கள்
சசிக்கு கன்னத்தை காட்டுவீர்களா? இது அநியாயம் அக்கிரமம் புன்னகை
ஹா...ஹா....ஹா....இப்போதான் பார்க்கிறேன் இனியவன் புன்னகை............... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் உங்க கிட்ட வந்து சொன்னாரா எங்க கிருஷ்ணா அப்பா? .....ம்ம்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 30, 2015 12:32 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:பணம் பத்தும் செய்யும்  ,அந்த பத்தா !!!!!
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தக்க விளக்கம் அறியாத எனை போன்ற பதிவர்கள் பத்து பேர் தான் ஓடனும்,
அய்யா ஏன் ஓடுறீங்க? அய்யகோ அய்யாவை ஓட வைத்து
பணம் பதினொன்னும் செஞ்சுடுச்சே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183824

ஹா...ஹா...ஹா....ஆமாம் இனியவன்..பாவம் ஐயா......புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183847

அம்மா , அய்யா ஓடறதுக்கு காரணமே , யினியவன் வந்து 10 ஐ 11 ஆக காமிச்சுடுவாறே என்ற பயம்தான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 30, 2015 12:46 pm

கார்த்திக் செயராம் wrote:ஆமாம் ஐயா நீங்கள் கூறியது சரிதான் ...

இன்னொரு பழமொழி சொல்வார்கள்

பணம் பத்தும் செய்யும் என்று

இதற்கு விளக்கம் வேண்டும் அய்யா..

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1183491

எனக்கு  தெரியாது .
இப்பிடி இருக்குமோ ஒரு வேளை!

பணக்கார உறவினர் .
அவருடைய செயல்பாடு யாருக்கும் பிடிக்காது . வெட்டிக் கொல்லநினைக்கும் செயல்பாடுகள்
இருப்பினும் பணம் வேண்டுமென்றால்  அவரைதான் அணுகவேண்டும் ,.
, எங்களுக்கு பிடித்த உறவுகளிலே நீங்கள்தான்  பெஸ்ட் என்று   அவரை இந்திரன் என்றும் சந்திரன் என்றும் புகழ்ந்து, பணத்தை பெறுகிறார் . இல்லாத பற்றை இருப்பதாக காண்பித்துக் கொள்கிறார் .
அதான் பணம் பற்றும் செய்யும் .(போலியான பற்றை உண்டாக்கும் )
அதான் இப்போது  திரிந்து "பணம் பத்தும் செய்யும்"என்று   அந்த பத்தை தேடி ஓடிக்கொண்டு இருக்கிறோம்

பணம் பற்றும் செய்யும் என்பதே சரியானது என்பது எந்தன் விளக்கம் , கார்த்திக் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 12:54 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:பணம் பத்தும் செய்யும்  ,அந்த பத்தா !!!!!
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தக்க விளக்கம் அறியாத எனை போன்ற பதிவர்கள் பத்து பேர் தான் ஓடனும்,
அய்யா ஏன் ஓடுறீங்க? அய்யகோ அய்யாவை ஓட வைத்து
பணம் பதினொன்னும் செஞ்சுடுச்சே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183824

ஹா...ஹா...ஹா....ஆமாம் இனியவன்..பாவம் ஐயா......புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183847

அம்மா , அய்யா ஓடறதுக்கு காரணமே , யினியவன் வந்து 10 ஐ 11 ஆக காமிச்சுடுவாறே என்ற பயம்தான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184002


ம்ம்...நீங்க  சொல்வது புரியலை ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 12:55 pm

T.N.Balasubramanian wrote:
கார்த்திக் செயராம் wrote:ஆமாம் ஐயா நீங்கள் கூறியது சரிதான் ...

இன்னொரு பழமொழி சொல்வார்கள்

பணம் பத்தும் செய்யும் என்று

இதற்கு விளக்கம் வேண்டும் அய்யா..

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1183491

எனக்கு  தெரியாது .
இப்பிடி இருக்குமோ ஒரு வேளை!

பணக்கார உறவினர் .
அவருடைய செயல்பாடு யாருக்கும் பிடிக்காது . வெட்டிக் கொல்லநினைக்கும் செயல்பாடுகள்
இருப்பினும் பணம் வேண்டுமென்றால்  அவரைதான் அணுகவேண்டும் ,.
, எங்களுக்கு பிடித்த உறவுகளிலே நீங்கள்தான்  பெஸ்ட் என்று   அவரை இந்திரன் என்றும் சந்திரன் என்றும் புகழ்ந்து, பணத்தை பெறுகிறார் . இல்லாத பற்றை இருப்பதாக காண்பித்துக் கொள்கிறார் .
அதான் பணம் பற்றும் செய்யும் .(போலியான பற்றை உண்டாக்கும் )
அதான் இப்போது  திரிந்து "பணம் பத்தும் செய்யும்"என்று   அந்த பத்தை தேடி ஓடிக்கொண்டு இருக்கிறோம்

பணம் பற்றும் செய்யும் என்பதே சரியானது என்பது எந்தன் விளக்கம் , கார்த்திக் .

ரமணியன்
அருமை யான விளக்கம் ஐயா புன்னகை.........சூப்பர்!
.
.
.
.
.
.
'அடுத்தது..........."பணம் பந்தி இலே குணம் குப்பைலே " என்றால் என்ன ஐயா?.................. ஜாலி ஜாலி ஜாலி................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 30, 2015 1:44 pm

நன்றி அம்மா ...என்ன இந்த திரி எல்லோரையும் ஓட வைத்து கொண்டு இருக்கிறது..



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 2:20 pm

கார்த்திக் செயராம் wrote:நன்றி அம்மா ...என்ன இந்த திரி எல்லோரையும் ஓட வைத்து கொண்டு இருக்கிறது..
மேற்கோள் செய்த பதிவு: 1184049


சும்மாவானும் ஐயாவை வம்பு பண்ண அடுத்த கேள்வி கேட்டேன்..........அவர் வருவதற்குள் ஓடுவது போல போட்டேன் .................அவ்வளவுதான் கார்த்தி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Dec 30, 2015 2:53 pm

அம்மா நீங்கள் ஷோபனாவை நினைத்து கொண்டு விட்டீர்கள் போல,அதனால் என்ன? தோழி தானே! விட்டு கொடுத்து விட்டேன். யினியவன் அண்ணாவுக்கு எனது நன்றிகள்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 2:57 pm

சசி wrote:அம்மா நீங்கள் ஷோபனாவை நினைத்து கொண்டு விட்டீர்கள் போல,அதனால் என்ன? தோழி தானே! விட்டு கொடுத்து விட்டேன். யினியவன் அண்ணாவுக்கு எனது நன்றிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1184061


ஹா...ஹா...ஹா.... நிறைய திரிகளில் நேற்று ரொம்ப நாளுக்கு அப்புறம் நாங்க   முணு பேரும் மாத்தி மாத்தி பதிவுகள் போட்டுக்கொண்டு அரட்டை அடித்தோமா, அந்த சுவாரஸ்யத்தில் உங்கள் பதிலை பார்த்ததும் பேரை படிக்காமல் ஷோபனா தான் என்று நினைத்து பதிவு போட்டுவிட்டேன் சசி...........சாரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Dec 30, 2015 3:05 pm

அம்மா நீங்கள் வேறு இதுக்காகலாம், எல்லாம் அண்ணா வால் வந்த வினை. 
இன்னொரு பதிவில் பார்த்து கொள்ளலாம்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக