புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
48 Posts - 51%
heezulia
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
48 Posts - 51%
heezulia
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?


   
   

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 25, 2015 12:24 am

First topic message reminder :

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்'  என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:26 am

K.Senthil kumar wrote:அருமையான கேள்வி அதற்கு நல்லதொரு விளக்கங்கள்

நானும் அறிந்துகொண்டேன்..

அனைவருக்கும் நன்றி ....
மேற்கோள் செய்த பதிவு: 1183173
நன்றி ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 27, 2015 1:42 pm

பழ முத்துராமலிங்கம் 
"
அம்மா ஐயா ரமணியன் அவர்களும் இதை பதிவு செய்துள்ளார் இதில் இரண்டு மாறுகிறது அம்மா.மற்றபடி இரண்டு பொருந்தியே உள்ளது அம்மா.,நன்றி அம்மா."


அய்யா ராமலிங்கம் அவர்களே ,
எந்தன் பதிவில் இரண்டு மாறுகிறது என்றால் , அதற்கு பொறுப்பு அதை எழுதிய 
ஒளவையார் அவர்கள்தான் . அதில் குற்றம் கண்டால் , நான் ஒன்றும் செய்ய இயலாதவனாக இருக்கிறேன் .
ரமணியன்  




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2015 1:51 pm

T.N.Balasubramanian wrote:
பழ முத்துராமலிங்கம் 
"
அம்மா ஐயா ரமணியன் அவர்களும் இதை பதிவு செய்துள்ளார் இதில் இரண்டு மாறுகிறது அம்மா.மற்றபடி இரண்டு பொருந்தியே உள்ளது அம்மா.,நன்றி அம்மா."


அய்யா ராமலிங்கம் அவர்களே ,
எந்தன் பதிவில் இரண்டு மாறுகிறது என்றால் , அதற்கு பொறுப்பு அதை எழுதிய 
ஒளவையார் அவர்கள்தான் . அதில் குற்றம் கண்டால் , நான் ஒன்றும் செய்ய இயலாதவனாக இருக்கிறேன் .
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1183266ஹா ஹா ஹா ...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 5:51 pm

T.N.Balasubramanian wrote:
பழ முத்துராமலிங்கம் 
"
அம்மா ஐயா ரமணியன் அவர்களும் இதை பதிவு செய்துள்ளார் இதில் இரண்டு மாறுகிறது அம்மா.மற்றபடி இரண்டு பொருந்தியே உள்ளது அம்மா.,நன்றி அம்மா."
அய்யா ராமலிங்கம் அவர்களே ,
எந்தன் பதிவில் இரண்டு மாறுகிறது என்றால் , அதற்கு பொறுப்பு அதை எழுதிய 
ஒளவையார் அவர்கள்தான் . அதில் குற்றம் கண்டால் , நான் ஒன்றும் செய்ய இயலாதவனாக இருக்கிறேன் .
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1183266
ஔவையை குற்றம் கூற நாம் யார் ஐயா. நான் தொகுத்ததில் இந்த தவறு இருக்கும் .,நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 6:12 pm

பழ.முத்து----------------ரமணியன்

1. மானம்,------------மானம் --Honour & Respect
2. கல்வி, -------------கல்வி ---Education
3.அறிவு, -------------அறிவுடைமை ---Wisdom
4.தவம், ---------------தவம் ----Penance
5.தாளாண்மை,-- தாளாண்மை --effort
6.பலம், ---------------உயர்ச்சி -High status ???
7.வன்மை-----------வண்மை-Caring
8.தானம்,------------தானம் ----Donating
9. முயற்சி, ---------?????????
10.காதல்------------காமம் -----sexuality???
-------------------------குலம்----Birth

இதில் சில கருத்து வேறு பாடு உள்ளது
தெளிவுபடுத்தலாம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:14 pm

ரமணியன்--------------------------பழ.முத்துராமலிங்கம்

மானம் --Honour & Respect --1. மானம்
கல்வி ---Education ------------ -2. கல்வி
அறிவுடைமை ---Wisdom ----3.அறிவு
தவம் ----Penance ----------------4.தவம்
தாளாண்மை --effort -----------5.தாளாண்மை
உயர்ச்சி -High status -----------6.பலம்??????
வண்மை-Caring -----------------7.வன்மை
தானம் ----Donating ------------- 8.தானம்
குலம்----Birth, ----------------------??????????????
காமம் -----sexuality--------------10.காதல்??????

????????????????????__________9. முயற்சி

ரமணியன் ஐயாவும் நானும் பதிவுட்ட படி பொருத்தி உள்ளேன்
இதில் இரண்டில் சந்தேகமும்,ஒன்றை பொருந்தாத இரு வேறு கருத்து.
பின்னோட்டம் மற்றும் தெளிவு தேவை.
ரமணியன் ஐயா பதிவு ஔவைனுடையது அது நூறு சதவீதம் சரியே.
பலம்- உயர்ச்சி சரியாகுமா?பொருந்துமா?
காமம்-காதல் -சரியாகுமா?பொருந்துமா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 27, 2015 8:38 pm

pazha muthuramalingam wrote:"இதில் சில கருத்து வேறு பாடு உள்ளது
தெளிவுபடுத்தலாம்.

யார் தெளிவுபடுத்தலாம் என்பதை தெளிவுபடுத்தவும் ,அய்யா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 9:06 pm

T.N.Balasubramanian wrote:
pazha muthuramalingam wrote:"இதில் சில கருத்து வேறு பாடு உள்ளது
தெளிவுபடுத்தலாம்.

யார் தெளிவுபடுத்தலாம் என்பதை தெளிவுபடுத்தவும் ,அய்யா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1183382
ஐயா இதற்கு அடுத்த பதிவு(26) ல் தெளிவாக எழுதி உள்ளேன் அதில் இரண்டு சந்தேகம் குறிப்பிட்டு உள்ளேன்.அதை தான் கேட்டேன்.வேரோன்றுமில்லை ஐயா.
இந்த (26 ஐ) பதிவை செய்து விட்டு பதிவு -25 நீக்க முயற்சித்தேன்,ஆனால் காலம் கடந்ததால் நீக்க முடியவில்லை ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 28, 2015 7:38 am

காதலும் காமமும் என்றும் ஒன்றாகாது உங்களுக்கு தெரியாததா !
பலம் --உயர்ச்சி ஒன்றாகாது .
எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தது இந்த பத்து ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 28, 2015 8:02 am

பறந்து போகும் பத்து எது?- ஆன்மிக வினா
-
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 H3q34PbSCNhfQWPIamAg+lingam_2338636f
-
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று பலர் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதினாலும் பத்தும் பறந்து போகும் என்பது சிவனடியார்களின் வாக்கு.

இதற்கு ஆதாரமாக அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழைச் சுட்டுகிறார்கள் அருளாளர்கள். திருப்புகழில் அருணகிரியார், `ஆவியில் ஐந்தை அபரத்தே வைத்தோதில்ஆவி ஈரைந்தை அகற்றலாம்’ என்கிறார்.

ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம ஓதினால் ஆவி பத்தும் பறந்துவிடும் என்கின்றது திருப்புகழ். `ஆ’ என்னும் எழுத்தோடு பத்தைச் சேர்க்கும் போது, `ஆபத்து’ ஆகும். `வி’ என்னும் எழுத்துடன் பத்து சேர்க்கும் போது `விபத்து’ ஆகும். ஆபத்து உடலுக்கு வரும் துன்பத்தையும், விபத்து உயிருக்கு வரும் துன்பத்தையும் குறிக்கும்.

உடலுக்குப் பசி, நோய் போன்ற துன்பங்கள் நேர்கின்றன. உயிருக்குப் பிறப்பு, இறப்பு என்னும் துன்பங்கள் நேர்கின்றன. பிறப்பு, இறப்பு அற்ற பேரானந்தம் கிடைக்கும் என்பதே இதன் அர்த்தம்.
-
தமிழ் தி இந்து காம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக