புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 8:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 8:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 7:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
66 Posts - 46%
ayyasamy ram
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
48 Posts - 34%
i6appar
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
66 Posts - 46%
ayyasamy ram
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
48 Posts - 34%
i6appar
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எல்லை இல்லாத இன்பம் Poll_c10எல்லை இல்லாத இன்பம் Poll_m10எல்லை இல்லாத இன்பம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லை இல்லாத இன்பம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2015 10:49 pm

எல்லை இல்லாத இன்பம் RuxnMx96S8IEZkrKZVGg+aruthra_2263998h
-


சிதம்பரத்தில் நடனமாடும் கோலத்தில் சிவன் காட்சி
அளிக்க குறிப்பிடத்தக்க இரு புராணக் கதைகள் உண்டு.

இடது பாதம் தூக்கி ஆடிய சிவன்

சிதம்பரத்தில் இருந்த முனிவர்கள் நான்கு வேதங்கள்
மற்றும் ஆறு சாத்திரங்களைக் கற்று அவற்றையே
மூலப் பொருளாகக் கொண்டிருந்தனர்.

சிவன் விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு பூலோகம்
வந்தார். சிதம்பரத்தில் இருந்த முனிவர்களுக்கும்,
யோகிகளுக்கும் தங்களின் சிறப்பை உணர்த்த விரும்பினர்.

அழகிய பெண்ணாக மாறினார் விஷ்ணு.
பிச்சாடனர் ஆனார் சிவன். பெண்ணைக் கண்டு இளம்
முனிவர்களும், பிச்சாடனரைக் கண்டு முனி பத்தினிகளும்
மயங்கினர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மூத்த
முனிவர்கள், முதலில் பிச்சாடனரை ஒழிக்க முற்பட்டனர்.

இதற்காக யாகம் வளர்த்தனர். யாகத்தின் விளைவாய்
வெளி வந்த மான், மழு, பூதம், அக்னி ஆகியவற்றை ஏவினர்.
இவற்றை வென்ற பிச்சாடனர், அனைத்தையும் தன்
உடைமை ஆக்கிக் கொண்டார். பின்னரே முனிவர்கள்
தம் தவறை உணர்ந்து இறை பொருளை வணங்கினர்.

முயலகன் தன்னைத் தூக்க, இடது பாதம் தூக்கி ஆடினார்
சிவன்.
இதுவே குஞ்சித பாதம் என்னும் தொங்கும் பாதம் ஆனது.
இத்திருநாளே ஆருத்ரா தரிசனமாகக் கொண்டாடப்படுகிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2015 10:50 pm

நாணம் மேலிட்ட அம்பிகை
—————

அம்பிகைக்கும், ஹரனுக்கும் ஏற்பட்ட ஆடல் போட்டியில்
சித் சபையில் நின்று ஆடிய சிவ பெருமான், கீழே விழுந்த
குண்டலத்தை எடுத்து காதில் அணியக் காலைத் தூக்க,
நாணம் மேலிட்டதால் ஆட மறந்து அம்பிகை தலை
குனிந்தாளாம்.
நடன பிரியர் நடராஜர் வென்றார்.
அம்பிகை தில்லைக் காளியாக சிதம்பரத்தில் தனிக்
கோயில் கொண்டு
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் என்பது ஐதீகம்.

திருவாதிரையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம்
பஞ்ச மூர்த்திகள், சிவகாமி மற்றும் நடராஜர் ஆகியோருக்கு
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில்
இருந்து சித் சபைக்கு அழைத்துச் செல்வார்கள்.

இங்கு கூடி இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
முன்னிலையில் நடராஜரும் சிவகாமியும் முன்னும் பின்னும்
ஆடியாடிச் செல்வார்கள்.
இதுவே ஆருத்ரா தரிசனம். இதனைக் காணக் கண்கோடி
வேண்டும்.

—————————————
என். ராஜேஸ்வரி
தமிழ் தி இந்து காம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 25, 2015 9:56 pm

ayyasamy ram wrote:
சிதம்பரத்தில் நடனமாடும் கோலத்தில் சிவன் காட்சி
அளிக்க குறிப்பிடத்தக்க இரு புராணக் கதைகள் உண்டு.
இடது பாதம் தூக்கி ஆடிய சிவன்
சிதம்பரத்தில் இருந்த முனிவர்கள் நான்கு வேதங்கள்
மற்றும் ஆறு சாத்திரங்களைக் கற்று அவற்றையே
மூலப் பொருளாகக் கொண்டிருந்தனர்.
சிவன் விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு பூலோகம்
வந்தார். சிதம்பரத்தில் இருந்த முனிவர்களுக்கும்,
யோகிகளுக்கும் தங்களின் சிறப்பை உணர்த்த விரும்பினர்.
மேற்கோள் செய்த பதிவு: 1182823
எல்லை இல்லாத இன்பம் 3838410834 எல்லை இல்லாத இன்பம் 103459460 எல்லை இல்லாத இன்பம் 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 25, 2015 9:58 pm

ayyasamy ram wrote:
அம்பிகைக்கும், ஹரனுக்கும் ஏற்பட்ட ஆடல் போட்டியில்
சித் சபையில் நின்று ஆடிய சிவ பெருமான், கீழே விழுந்த
குண்டலத்தை எடுத்து காதில் அணியக் காலைத் தூக்க,
நாணம் மேலிட்டதால் ஆட மறந்து அம்பிகை தலை குனிந்தாளாம்.
நடன பிரியர் நடராஜர் வென்றார்.
அம்பிகை தில்லைக் காளியாக சிதம்பரத்தில் தனிக் கோயில் கொண்டு
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் என்பது ஐதீகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1182824
அருமை ஐயா. எல்லை இல்லாத இன்பம் 3838410834 எல்லை இல்லாத இன்பம் 103459460 எல்லை இல்லாத இன்பம் 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக