புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 24, 2015 6:17 pm

First topic message reminder :

புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார்...

மாணவர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக, ஆசிரியை மாணவர்களிடம் இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன் என்றார்...

மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார்...

அதற்கு அந்த மாணவன், மாணவன், இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்...!

நன்றி கபிலன்
பார்ம் என்டிசி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Dec 25, 2015 1:27 pm

சே,சே நான் அப்படி ஒன்னும் தப்பாவே நெனைக்கல, உங்களுக்கு மட்டும் தான் நகைச்சுவை தெரியுமா, நாங்களும் அப்ப அப்ப கொஞ்சமா நகைச்சுவை பண்ணுவோம்ல. அதான் இப்படி.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Dec 25, 2015 1:31 pm

T N B ஐயா,மீதம் உள்ள கால் பகுதிய கால் வலிக்காம உக்காந்தே கழிச்சிகிட்டு இருக்கோம்.


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 1:44 pm

மாணிக்கம் நடேசன் wrote:சே,சே நான் அப்படி ஒன்னும் தப்பாவே நெனைக்கல, உங்களுக்கு மட்டும் தான் நகைச்சுவை தெரியுமா, நாங்களும் அப்ப அப்ப கொஞ்சமா நகைச்சுவை பண்ணுவோம்ல. அதான் இப்படி.
மேற்கோள் செய்த பதிவு: 1182907

நன்றி ஐயா..நான் ஆசான் மனதை இந்த பதிவின் மூலம் புண்படுத்திவிட்டோமோ என்ற வருத்தமாக இருந்தேன்.அய்யா.
ரமணியன் ஐயா கூறுவது போல் நகைச்சுவை என்பது மற்றவர்களை சிரிக்க வைக்க மட்டுமே புண்படுத்த அல்ல..

நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 25, 2015 6:25 pm

நம்ம உயிர்நாடியே நகைச்சுவையில் தான் இருக்கிறது .
நன்றி மாணிக்கம் அய்யா , கார்த்திக் செயராம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 25, 2015 7:33 pm

T.N.Balasubramanian wrote:நீங்களும் , உங்கள் வர்க்கமும் ஏணிகள்.
ரமணியன் .

மரம் ஏற தெரியாததால் பனை மரத்தின் மீது ஏணி வைத்து ஏறி கள் இறக்குவாங்களோ? புன்னகை





T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 25, 2015 8:26 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:நீங்களும் , உங்கள் வர்க்கமும் ஏணிகள்.
ரமணியன் .

மரம் ஏற தெரியாததால் பனை மரத்தின் மீது ஏணி வைத்து ஏறி கள் இறக்குவாங்களோ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1182937


ஹையோ ஹையோ !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக